புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கதவைதிற காற்று வரட்டும் -  Poll_c10கதவைதிற காற்று வரட்டும் -  Poll_m10கதவைதிற காற்று வரட்டும் -  Poll_c10 
107 Posts - 49%
heezulia
கதவைதிற காற்று வரட்டும் -  Poll_c10கதவைதிற காற்று வரட்டும் -  Poll_m10கதவைதிற காற்று வரட்டும் -  Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
கதவைதிற காற்று வரட்டும் -  Poll_c10கதவைதிற காற்று வரட்டும் -  Poll_m10கதவைதிற காற்று வரட்டும் -  Poll_c10 
30 Posts - 14%
T.N.Balasubramanian
கதவைதிற காற்று வரட்டும் -  Poll_c10கதவைதிற காற்று வரட்டும் -  Poll_m10கதவைதிற காற்று வரட்டும் -  Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
கதவைதிற காற்று வரட்டும் -  Poll_c10கதவைதிற காற்று வரட்டும் -  Poll_m10கதவைதிற காற்று வரட்டும் -  Poll_c10 
9 Posts - 4%
prajai
கதவைதிற காற்று வரட்டும் -  Poll_c10கதவைதிற காற்று வரட்டும் -  Poll_m10கதவைதிற காற்று வரட்டும் -  Poll_c10 
3 Posts - 1%
Barushree
கதவைதிற காற்று வரட்டும் -  Poll_c10கதவைதிற காற்று வரட்டும் -  Poll_m10கதவைதிற காற்று வரட்டும் -  Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
கதவைதிற காற்று வரட்டும் -  Poll_c10கதவைதிற காற்று வரட்டும் -  Poll_m10கதவைதிற காற்று வரட்டும் -  Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
கதவைதிற காற்று வரட்டும் -  Poll_c10கதவைதிற காற்று வரட்டும் -  Poll_m10கதவைதிற காற்று வரட்டும் -  Poll_c10 
2 Posts - 1%
nsatheeshk1972
கதவைதிற காற்று வரட்டும் -  Poll_c10கதவைதிற காற்று வரட்டும் -  Poll_m10கதவைதிற காற்று வரட்டும் -  Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கதவைதிற காற்று வரட்டும் -  Poll_c10கதவைதிற காற்று வரட்டும் -  Poll_m10கதவைதிற காற்று வரட்டும் -  Poll_c10 
234 Posts - 52%
heezulia
கதவைதிற காற்று வரட்டும் -  Poll_c10கதவைதிற காற்று வரட்டும் -  Poll_m10கதவைதிற காற்று வரட்டும் -  Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
கதவைதிற காற்று வரட்டும் -  Poll_c10கதவைதிற காற்று வரட்டும் -  Poll_m10கதவைதிற காற்று வரட்டும் -  Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
கதவைதிற காற்று வரட்டும் -  Poll_c10கதவைதிற காற்று வரட்டும் -  Poll_m10கதவைதிற காற்று வரட்டும் -  Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
கதவைதிற காற்று வரட்டும் -  Poll_c10கதவைதிற காற்று வரட்டும் -  Poll_m10கதவைதிற காற்று வரட்டும் -  Poll_c10 
18 Posts - 4%
prajai
கதவைதிற காற்று வரட்டும் -  Poll_c10கதவைதிற காற்று வரட்டும் -  Poll_m10கதவைதிற காற்று வரட்டும் -  Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
கதவைதிற காற்று வரட்டும் -  Poll_c10கதவைதிற காற்று வரட்டும் -  Poll_m10கதவைதிற காற்று வரட்டும் -  Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
கதவைதிற காற்று வரட்டும் -  Poll_c10கதவைதிற காற்று வரட்டும் -  Poll_m10கதவைதிற காற்று வரட்டும் -  Poll_c10 
2 Posts - 0%
Barushree
கதவைதிற காற்று வரட்டும் -  Poll_c10கதவைதிற காற்று வரட்டும் -  Poll_m10கதவைதிற காற்று வரட்டும் -  Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
கதவைதிற காற்று வரட்டும் -  Poll_c10கதவைதிற காற்று வரட்டும் -  Poll_m10கதவைதிற காற்று வரட்டும் -  Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கதவைதிற காற்று வரட்டும் -


   
   

Page 1 of 2 1, 2  Next

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Mon Oct 17, 2011 12:12 pm

தலைப்பை பார்த்துட்டு யாராவது இங்க வந்தால் அதற்கு நான் பொறுப்பல்ல !
சுந்தர ராமசாமி 60 களின் சிறந்த எதார்த்த கவிஞர். அவருடைய சில கவிதைகளை இங்கு பதிகிறேன். சிரிப்பு வரும். வரவில்லை என்றாலும் சிரித்துவிடுங்கள்.




1...மந்திரம்


டியூப் லைட் சுந்தராச்சி உபயம்
குத்துவிளக்கு கோமுட்டி செட்டி உபயம்
உண்டியல் பெட்டி தொ. கு. வே உபயம் (தொனா, கூனா. வேனாஎன படித்தால் நகைச்சுவை அதிகமாகும் )
பஞ்ச திரி விளக்கு ஆண்டி நாடார் உபயம்
குண்டு சட்டி பல் பாயாச உருளி த்ரிவிக்ரமன் நாயர் உபயம்

தகர டப்பா ஆறு நித்தியானந்தா உபயம்
அலுமினிய போணி வமு. சல. பெ. ம .
அரிஹர புத்திரன் உபயம்

ஸ்க்ரு ஆணி நட்டு பட்டுஅம்மாள் உபயம்
தீபத்தட்டு பெரியன் தாத்தாச்சாரி உபயம்
சின்னத்தட்டு ஒரு டஜன்
வைரன்குலம் மிட்டாதார் உபயம்

வைரங்குளம் மிட்டாதார்
அவர் அப்பா உபயம்
அவர் அப்பா
அவர் அப்பா உபயம்

அவர் அப்பா
அவர் அம்மா உபயம்
அவர் அம்மா
அவர் அப்பா உபயம்

அவர் அப்பா
அவர் அம்மா
அவர் அப்பா
அவர் அம்மா

நீ
நான்
அவள்
இவன்
அவன்
பூனை
புண்
பூ
புழு
பூச்சி
குண்டூசி
குத்தூசி
கடப்பாரை
லொட்டு லொடுக்கு
எல்லாம்
சுவாமி
உபயம்
சாமி சிற்பி உபயம்

சிற்பி
அவர் அப்பா உபயம்
அவர் அப்பா
அவர் அப்பா உபயம்
அவர் அப்பா
அவர் அம்மா உபயம்

அவர் அப்பா அவர் அம்மா
அவர் அம்மா அவர் அப்பா
எல்லோரும் சாமி உபயம்

சுவாமி
நம்ம உபயம்
நாம
சுவாமி உபயம்

நம்ம பேரு சமிமேலே
சாமி பேரு நம்ம மேலே

1964 இல் எழுதியது பசுவய்யா என்னும் பூனை பெயரில் சுந்தர ராமசாமி எழுதியது.




கதவைதிற காற்று வரட்டும் -  Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Mon Oct 17, 2011 12:14 pm

கதவைத்திற காற்று வரட்டும்
சிறகி ஒடி
விசிறியின்
சிறகை ஒடி
விசிறிக்குள் காற்று
மலடிக்கு குழந்தை

கதவை திற காற்று வரட்டும்

உணவை ஒழி
உடலின்
உணவை
உணவில் உயிர்
நீருள் நெருப்பு

கதவை திற காற்று வரட்டும்

சிலியை உடை
என்
சிலையை உடை
கடலோரம்
காலடி சுவடு

கதவை திற காற்று வரட்டும்



எழுத்து 1959 இல் எழுதியது !








கதவைதிற காற்று வரட்டும் -  Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Mon Oct 17, 2011 12:16 pm




உன் கை நகம்

நகத்தை வெட்டி எறி- அழுக்கு சேரும்
நகத்தை வெட்டி எறி- அழுக்கு சேரும்

அகிலமே சொந்தம் அழுக்குக்கு
நககண்ணும் எதற்கு அழுக்குக்கு

பிறான்டலாம் பிடுங்கலாம்
குத்தலாம் கிழிக்கலாம்
ஆரத் தழுவிய
அருமை கண்ணாலின்
இடது தோளில்
ரத்தம் கசியும்
வலது கை நகத்தை வெட்டியெறி - அல்லது
தாம்பத்திய பந்தத்தை விட்டுவிடு

தூக்கி சுமக்கும்
அருமை குழந்தையின்
பிஞ்சு துடைகளில்
ரத்தம் கசியும் ..


இடது கை நகத்தை வெட்டியெறி - அல்லது
குழந்தை சுமப்பதை விட்டுவிடு

நகத்தை வெட்டி எறி- அழுக்கு சேரும்
நகத்தை வெட்டி எறி- அழுக்கு சேரும்

குரும்பை தோண்டலாமே - காதில்
குறும்பை தோண்டலாம்

குறும்பைக்கு குடியிருப்பு
குடலுக்கு குடி மாற்றம்
குருதியிலும் கலந்து போம் - உன்
குருதியிலும் கலந்து போம்

நகத்தை வெட்டி எறி- அழுக்கு சேரும்
நகத்தை வெட்டி எறி- அழுக்கு சேரும்








வேலை இல்லாமல் இதை ஏன் பதிந்தான் என திட்டுகிறீர்களா ? உங்களுக்கு அர்த்தம் புரியவில்லை என்று அர்த்தம் !



கதவைதிற காற்று வரட்டும் -  Thank-you015
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Mon Oct 17, 2011 12:23 pm

பகிர்வுக்கு நன்றி பெருமாள். நான் படித்ததே மிக மிக குறைவு.
ஒ அதான் இவர மாதிரி எழுதி இருக்கேன்னு சொன்னீங்களா?

கதவைத் திற ரஞ்சிதா வரும்
உடன் விடியோ காரனும் வருவான்
ஜாக்கிரதைன்னா நாங்க சொல்றோம்?



நட்புடன் - வெங்கட்
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Mon Oct 17, 2011 12:28 pm

நட்புடன் wrote:பகிர்வுக்கு நன்றி பெருமாள். நான் படித்ததே மிக மிக குறைவு.
ஒ அதான் இவர மாதிரி எழுதி இருக்கேன்னு சொன்னீங்களா?

நீங்க சிரித்தீர்களா இல்லையா ? அதுதான் எனக்கு தெரிய வேண்டும் !



கதவைதிற காற்று வரட்டும் -  Thank-you015
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Oct 17, 2011 12:31 pm

மந்திரம் கவிதையை நான் என் மாணவர்களுக்கு அடிக்கடி படித்துக் காட்டியது நினைவுக்கு வருகிறது அய்யம்பெருமாள். அதே போலத்தான் அவரது சிறுகதைகளும். உதாரணத்திற்கு ஒன்று “செங்கமலமும் ஒரு சோப்பும்”
நவீனம் என்னும் பெயரில் அவர் ஆரம்பித்து வைத்த காலச்சுவடு இப்போது அவர் மகன் ஆதரவில் சுகிர்தராணி போன்றோர்க்கு ஆதரவு அளித்துச் ச்முதாயத்தை அழித்து வருகிறது.
இந்த பகிவுக்கு நன்றி.



கதவைதிற காற்று வரட்டும் -  Aகதவைதிற காற்று வரட்டும் -  Aகதவைதிற காற்று வரட்டும் -  Tகதவைதிற காற்று வரட்டும் -  Hகதவைதிற காற்று வரட்டும் -  Iகதவைதிற காற்று வரட்டும் -  Rகதவைதிற காற்று வரட்டும் -  Aகதவைதிற காற்று வரட்டும் -  Empty
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Mon Oct 17, 2011 12:33 pm

அய்யம் பெருமாள் .நா wrote:
நட்புடன் wrote:பகிர்வுக்கு நன்றி பெருமாள். நான் படித்ததே மிக மிக குறைவு.
ஒ அதான் இவர மாதிரி எழுதி இருக்கேன்னு சொன்னீங்களா?

நீங்க சிரித்தீர்களா இல்லையா ? அதுதான் எனக்கு தெரிய வேண்டும் !
இந்த மாதிரி மிரட்டி எல்லாம் சிரிக்க சொல்லக் கூடாது.
சிரிப்பாத்தான் வருது - இன்னும் எதைப் பத்தி எல்லாம்
எழுதி இருப்பாரோன்னு...



நட்புடன் - வெங்கட்
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Mon Oct 17, 2011 12:35 pm

Aathira wrote:மந்திரம் கவிதையை நான் என் மாணவர்களுக்கு அடிக்கடி படித்துக் காட்டியது நினைவுக்கு வருகிறது அய்யம்பெருமாள். அதே போலத்தான் அவரது சிறுகதைகளும். உதாரணத்திற்கு ஒன்று “செங்கமலமும் ஒரு சோப்பும்”
நவீனம் என்னும் பெயரில் அவர் ஆரம்பித்து வைத்த காலச்சுவடு இப்போது அவர் மகன் ஆதரவில் சுகிர்தராணி போன்றோர்க்கு ஆதரவு அளித்துச் ச்முதாயத்தை அழித்து வருகிறது.
இந்த பகிவுக்கு நன்றி.

உண்மைதான் அக்கா , காலச்சுவடு இதழ் இன்று தரம் குன்றிதான் இருக்கிறது. ஆமாம் சுகிர்தராணி யார் அக்கா ? நன்றி !



கதவைதிற காற்று வரட்டும் -  Thank-you015
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Oct 17, 2011 12:41 pm

அய்யம் பெருமாள் .நா wrote:
Aathira wrote:மந்திரம் கவிதையை நான் என் மாணவர்களுக்கு அடிக்கடி படித்துக் காட்டியது நினைவுக்கு வருகிறது அய்யம்பெருமாள். அதே போலத்தான் அவரது சிறுகதைகளும். உதாரணத்திற்கு ஒன்று “செங்கமலமும் ஒரு சோப்பும்”
நவீனம் என்னும் பெயரில் அவர் ஆரம்பித்து வைத்த காலச்சுவடு இப்போது அவர் மகன் ஆதரவில் சுகிர்தராணி போன்றோர்க்கு ஆதரவு அளித்துச் ச்முதாயத்தை அழித்து வருகிறது.
இந்த பகிவுக்கு நன்றி.

உண்மைதான் அக்கா , காலச்சுவடு இதழ் இன்று தரம் குன்றிதான் இருக்கிறது. ஆமாம் சுகிர்தராணி யார் அக்கா ? நன்றி !
குட்டி ரேவதி, மாலதிமைத்ரி, வரிசையில் அவர்களையெல்லாம் ஆயிரம் மடங்கு மிஞ்சும் கவிதாயினி. மூன்று கவிதை நூல்கள் எழுதியுள்ளார்கள். அநியாயம்

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Mon Oct 17, 2011 12:47 pm

Aathira wrote:
குட்டி ரேவதி, மாலதிமைத்ரி, வரிசையில் அவர்களையெல்லாம் ஆயிரம் மடங்கு மிஞ்சும் கவிதாயினி. மூன்று கவிதை நூல்கள் எழுதியுள்ளார்கள். அநியாயம்


குட்டி ரேவதி , மாலதி மைத்ரி இவங்களுக்கும் மேலயா ,,,,,, அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

நன்றிகள் அக்கா ! அதுகளே பிசாசுகள் இதுல இதுவேற.......



கதவைதிற காற்று வரட்டும் -  Thank-you015
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக