புதிய பதிவுகள்
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 15:03

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 15:00

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 14:58

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 14:54

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 14:52

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 14:50

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:55

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Today at 0:23

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 23:27

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 17:52

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 17:41

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:58

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 16:37

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 16:31

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 16:16

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:56

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:36

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 15:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:31

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:18

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 14:00

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:40

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 13:06

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 8:46

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 8:45

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 8:44

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 8:42

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 8:41

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 8:39

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:57

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:47

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 19:18

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:19

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:58

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed 2 Oct 2024 - 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed 2 Oct 2024 - 3:12

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:18

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:16

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:14

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:12

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:10

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:09

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:08

» புன்னகை என்பது…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:07

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:07

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 6 I_vote_lcapஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 6 I_voting_barஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 6 I_vote_rcap 
53 Posts - 62%
heezulia
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 6 I_vote_lcapஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 6 I_voting_barஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 6 I_vote_rcap 
17 Posts - 20%
mohamed nizamudeen
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 6 I_vote_lcapஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 6 I_voting_barஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 6 I_vote_rcap 
4 Posts - 5%
dhilipdsp
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 6 I_vote_lcapஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 6 I_voting_barஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 6 I_vote_rcap 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 6 I_vote_lcapஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 6 I_voting_barஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 6 I_vote_rcap 
3 Posts - 4%
D. sivatharan
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 6 I_vote_lcapஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 6 I_voting_barஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 6 I_vote_rcap 
1 Post - 1%
kavithasankar
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 6 I_vote_lcapஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 6 I_voting_barஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 6 I_vote_rcap 
1 Post - 1%
Sathiyarajan
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 6 I_vote_lcapஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 6 I_voting_barஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 6 I_vote_rcap 
1 Post - 1%
Guna.D
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 6 I_vote_lcapஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 6 I_voting_barஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 6 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 6 I_vote_lcapஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 6 I_voting_barஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 6 I_vote_rcap 
48 Posts - 62%
heezulia
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 6 I_vote_lcapஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 6 I_voting_barஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 6 I_vote_rcap 
15 Posts - 19%
mohamed nizamudeen
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 6 I_vote_lcapஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 6 I_voting_barஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 6 I_vote_rcap 
4 Posts - 5%
dhilipdsp
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 6 I_vote_lcapஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 6 I_voting_barஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 6 I_vote_rcap 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 6 I_vote_lcapஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 6 I_voting_barஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 6 I_vote_rcap 
2 Posts - 3%
D. sivatharan
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 6 I_vote_lcapஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 6 I_voting_barஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 6 I_vote_rcap 
1 Post - 1%
kavithasankar
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 6 I_vote_lcapஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 6 I_voting_barஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 6 I_vote_rcap 
1 Post - 1%
Sathiyarajan
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 6 I_vote_lcapஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 6 I_voting_barஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 6 I_vote_rcap 
1 Post - 1%
Guna.D
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 6 I_vote_lcapஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 6 I_voting_barஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 6 I_vote_rcap 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதற்கு ஒரு கவிதை தாருங்கள்..


   
   

Page 6 of 25 Previous  1 ... 5, 6, 7 ... 15 ... 25  Next

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun 16 Oct 2011 - 23:49

First topic message reminder :

இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 6 17696452_11267723_41170589


Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon 17 Oct 2011 - 15:39

வை.பாலாஜி wrote:
ரேவதி wrote:
வை.பாலாஜி wrote:வெளியேயும் தண்ணி
உள்ளேயும் தண்ணி
--------------------------------------------------------------------------
தண்ணீர் மீது அமர்ந்து கொண்டே
தண்ணீர் அருந்துகிறார்கள்.
--------------------------------------------------------------------------


எப்படி இப்படி இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 6 745155
அதுவா வருது .. ( யாரு ஆதிரா அக்காவா அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை )
கவிதைன்னு ஒரு கழுதையைக் கொடுத்துட்டு இதுக்கு ஒன்னும் கொறச்சல் இல்ல..
எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon 17 Oct 2011 - 15:50

இன்னும் ரமணியன் ஐயாவின், ர்மேஷ் நாகாவின், அப்துல்லாஹ்வின், பாலாவின், பாலாகார்த்திக்கின், மணிகண்டனின்,தேனி சூர்யாவின், ஆத்மாவின், பானுவின், உமாவின், ரேவதியின் கவிதைகளுக்காக இத்திரி காத்திருக்கிறது.
காத்திருந்தால் தானே நல்ல செய்திகள் கிடைக்கும். :நல்வரவு:

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Mon 17 Oct 2011 - 16:16

Aathira wrote:
ஹாசிம் wrote:இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 6 17696452_11267723_41170589
அந்திமாலை அகல்விளக்கினூடே
நாம் பேசிய காதல் மொழிகேட்டு
கதிரவனும் வெட்கித் தலைகுனிந்தான்


இயற்கை தந்த காதலோடு
இயற்கையின் ஸ்பரிசங்களுடன்
இறுகிவிட்டதே எம் உணர்வுகளும்


நீரில் பட்டுவந்த தென்றலும்
தேகம் தொட்டுவிட சில்லென்ற உடலும்
உன் தொடுகை தேடுகிறது....

எத்தனை இன்பமடா
இதுநாள்வரை பெற்றதில்லை
இன்றே மடிந்திடனும் உந்தன் மடியினிலே...


நான் கட்டிவைத்த கற்பனையுலகை
இன்று நனவாக்கினாய் என்மன்னவா
உனக்காக என்ன தவம் நான் செய்தேன்

உன்கண்ணில் தெரியும் திருப்தியுடன்
தீண்டாத உன்தேகமளித்த
சுகமாய் உணர்கிறேன்....

காதலுலகம் எம் காதல்கண்டு
காதலிக்கத்துடிக்கிறது
காதலை வாழவைத்தோமின்று..
.
அடப்போங்க ஹாசிம். எந்த பத்தி ரொம்ப நல்லா இருக்குன்னு சிவப்பால குறியிடலாம்னும் பார்த்தா எல்லா பத்தியுமே நல்லா இருந்தா நான் என்ன செய்ய? “உன் கண்ணில் தெரியும் திருப்தியில் தீண்டாத உன் தேகமளித்த சுகமாய்..”
இதில் எடுத்துக்கொள்ள எத்தனை அர்த்தங்கள்? கவிதையில் நனைந்து எம் உணர்வுகளும் இறுகிவிட்டது. அதனால் பாராட்ட முடியாமல் போனது உண்மை. நன்றி ஹாசிம். அன்பு மலர் நன்றி

கரு தந்த அக்காவுக்கு நன்றி சாதாரணமாய் எழுதியதுதான் அந்த வரிகள் உங்கள் மொழியில் மகிழ்கிறேன் நானும் நன்றி நன்றி



நேசமுடன் ஹாசிம்
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 6 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon 17 Oct 2011 - 22:57

கேட்டவுடன் இந்தப் படத்திற்கு கவிதை தந்த
வெங்கட்
சரண்
கோவிந்த்
ராமன்
கா.ந.கல்யாண்
சதாசிவம்
ஹாசிம்
சுரேஷ்
பாலாஜி
அனைவருக்கும் அன்பும் நன்றியும். நன்றி அன்பு மலர்
அடுத்த கவிதைக்குப் போகலாமா? படம் பதியட்டுமா?



இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 6 Aஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 6 Aஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 6 Tஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 6 Hஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 6 Iஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 6 Rஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 6 Aஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 6 Empty
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 23/01/2011

Postபிஜிராமன் Mon 17 Oct 2011 - 22:58

அம்மா இது என்ன கேள்வி........பதியுங்கள்.....நாங்களும் பதியக் காத்திருக்கின்றோம்......... சூப்பருங்க



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon 17 Oct 2011 - 23:04

இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 6 300443_164268700331430_100002449020996_308407_932564259_n


அன்பு உறவுகளே நீங்க அடுத்த கவிதை எழுத படம் இதோ..


நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Mon 17 Oct 2011 - 23:13

Aathira wrote:
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 6 300443_164268700331430_100002449020996_308407_932564259_n


அன்பு உறவுகளே நீங்க அடுத்த கவிதை எழுத படம் இதோ..
துள்ளி விளையாடும் பருவத்திலே
புள்ளியில் - கேள்விக் குறியின் புள்ளியிலே
நிற்கும் பெண்ணே இது முற்றுப் புள்ளி அல்ல
சுயத்தை அறிந்திட அறிந்து புரிந்திட புரிந்து செயல்பட
தூண்டும் புள்ளி துணிந்து துள்ளிடு வெற்றி உனதே செயல்படு...



நட்புடன் - வெங்கட்
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 23/01/2011

Postபிஜிராமன் Tue 18 Oct 2011 - 1:17


இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 6 30044316426870033143010

கேள்விக்குறிதனிலே கட்டுண்டு - நிற்கும்
துள்ளும்வயதுடைய மங்கையே
நின்துள்ளல் தனைத்தடுத்து -தூண்டில்
புழுவாக்கி எறிந்தவர் யார்ப்பெண்ணே
நீகேள்விக் குறியுடைத்து -நின்தீரம்
அதைத்தொடுத்து முன்சென்றிடுப்பெண்ணே
முன்செல்லும் உனையொடுக்க - முயன்றிடும்
பலச்சாத்தான் கூட்டமிங்கே
சாத்தான் கூட்டமதை நீயுன் - சாதனை
கொண்டு முறியடிப் பெண்ணே

பஞ்சமா பாதகமும் - பச்சிளம்பெண்
பலாத்காரமும் நிறைந்தஉலகமிது
பெண் போற்றுவாரும் - மாறாய்ப்பெண்
தூற்றுவாரும் நிறைந்தஉலகமிது
சட்டங்கள் ஆயிரமுண்டிங்கு - இருந்தும்
சாகுது ஆயிரம் சிசுவிங்கு
சிசு பிறந்ததும் பலியானதனால் - பாலியல்
கொடுமையில் இருந்து தப்பியது
மாறிடும் தேசமொருநாள் - உந்தன்
சோகமும் தீர்ந்திடுமந்நாள்






காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Tue 18 Oct 2011 - 17:54

கேவி அழுதென்ன லாபம் - உன்
கேள்வி விளங்கா மாயம் - ஆண்
கேண்மை இல்லா சோகம் - மண்
கேட்டு வழங்கிடுமா வானம் - (உந்தன்) கண்
கேட்டு கணிந்திடுமா காலம் - நின்
கேட்டை அழிக்குமா ஞாலம் - பொன்
கொடுத்து பெறுவதா மானம் - பெண்
கேடயம் அழுவதே ஈனம் - இதை
கேட்காத கேசவனும் ஊனம் - இனி
கேள்வி கேட்பதே நியாயம் - பிறர்
கேள்விக் காகவா அக்னி வேள்வி - நீ
கேட்க வேண்டும் சரியான கேள்வி.......






சதாசிவம்
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 6 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
avatar
அ.இராஜ்திலக்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 279
இணைந்தது : 13/10/2011

Postஅ.இராஜ்திலக் Tue 18 Oct 2011 - 17:56

உவமை சொல்லமுடியாத என் பாராட்டுக்கள்



அன்பான
:வணக்கம்:

அரிதாய் பூக்கும் குறிஞ்சி பூவிற்காக
அன்றன்று பூக்கும் மலர்மாலை சுமந்தபடி.
Sponsored content

PostSponsored content



Page 6 of 25 Previous  1 ... 5, 6, 7 ... 15 ... 25  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக