புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 15 I_vote_lcapஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 15 I_voting_barஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 15 I_vote_rcap 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 15 I_vote_lcapஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 15 I_voting_barஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 15 I_vote_rcap 
3 Posts - 8%
heezulia
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 15 I_vote_lcapஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 15 I_voting_barஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 15 I_vote_rcap 
2 Posts - 5%
mohamed nizamudeen
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 15 I_vote_lcapஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 15 I_voting_barஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 15 I_vote_rcap 
1 Post - 3%
dhilipdsp
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 15 I_vote_lcapஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 15 I_voting_barஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 15 I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

இதற்கு ஒரு கவிதை தாருங்கள்..


   
   

Page 15 of 25 Previous  1 ... 9 ... 14, 15, 16 ... 20 ... 25  Next

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Oct 16, 2011 10:19 pm

First topic message reminder :

இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 15 17696452_11267723_41170589


Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Oct 23, 2011 7:26 pm

நட்புடன் wrote:
உடலால் நாம் மூப்படைந்து விட்டாலும்
உள்ளத்தால் என்றுமே நாம் மூப்பதில்லையடி
ஊஞ்சலிலே ஆடிப் பாடி நாம் மகிழ்ந்திருப்போமே
என்றென்றும் இன்றுபோல் மனதினில் இன்பவெள்ளம்
நிலைத்திருக்கட்டுமே - நீ இன்றி நானில்லையடி நானின்றி நீயில்லையடி...

இப்பவே அவங்க அறுபது. இன்னும் இன்று போல ஆடிப் பாடி என்றால் தொண்ணூறு வரையா..

எளிமையா எல்லாருக்கும் புரியும் நடை. தெளிவா எழுதியிருக்கீங்க... சுருக்கமா எழுதியிருக்கீங்க.....வெளிப்படையாவும் எழுதியிருக்கீங்க... நல்லாவும் எழுதியிருக்கீங்க...
நன்றி வெங்கட். நன்றி அன்பு மலர்

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Oct 23, 2011 7:52 pm

அய்யம் பெருமாள் .நா wrote:ஓடியாட முடியாது ஆனாலும்
உள்ளம் துயிலாது -
உன்னை ஆட்டுவித்த கொடுமைக்கு
ஆட்டிவிட்டால் தீர்வுண்டோ ?



( மன்னிக்கவும் அக்கா நேற்றும் சரி , இன்றும் சரி நான் விளையாட்டு பிள்ளைகளின் படத்தை பார்க்க முடியவில்லை. இன்று மதியம்
பாலா சாரிடம் பேசினேன். அப்போதுதான் கூறினார். அது வேறொன்றும் இல்லப்பா நட்புடன் யாரோ ஒரு பெண்ணை ஊஞ்சலில் ஆட்டிக்கொண்டிருக்கிறார் என்றார். அதனால் தான் இந்த வரிகள் வந்தது )
நட்புடன் அவ்வளவு ஆட்டம் போட்டவரா.... ஓடியாட முடியாத அளவுக்கு அவ்வளவு கிழமா?? அதிர்ச்சி அதிர்ச்சி ஐயோ பாவம் சோகம் அப்ப எப்படி அந்தக் குண்டம்மாவை ஊஞ்சலில் வைத்து ஆட்டுவார்.



Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Oct 23, 2011 8:00 pm

அய்யம் பெருமாள் .நா wrote:ஓடியாட முடியாது ஆனாலும்
உள்ளம் துயிலாது -
உன்னை ஆட்டுவித்த கொடுமைக்கு
ஆட்டிவிட்டால் தீர்வுண்டோ ?
ஒவ்வொரு ஆண்மகனும் மூப்பில்தான் தன் தவறுகளை உணர்கிறான். இளமையில் ஆடிய ஆட்டத்துக்கு அப்படியே அடங்கி போய்விடுகிறான். பலர். அதுவும் அக்கால ஆண்கள். இது கேட்டது மட்டுமல்ல, கண்களால் கண்டதும். அதனை வரிகளாக்கியது போல இருக்கிறது.

//உன்னை ஆட்டுவித்த கொடுமைக்கு
ஆட்டிவிட்டால் தீர்வுண்டோ ?//

என்று முதுமையில் பணிவிடைதான் மனைவிக்கு.... இது உண்மை.. இயல்பா உலக நடைமுறையைக் கவியாக்கி இருக்கீங்க.. இது நறுக்.. சுருக் கவிதை. நன்றிகளும் வாழ்த்துகளும் ஐயம். நன்றி அன்பு மலர்

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Sun Oct 23, 2011 8:06 pm

Aathira wrote:
ஒவ்வொரு ஆண்மகனும் மூப்பில்தான் தன் தவறுகளை உணர்கிறான். இளமையில் ஆடிய ஆட்டத்துக்கு அப்படியே அடங்கி போய்விடுகிறான். பலர். அதுவும் அக்கால ஆண்கள். இது கேட்டது மட்டுமல்ல, கண்களால் கண்டதும். அதனை வரிகளாக்கியது போல இருக்கிறது.

//உன்னை ஆட்டுவித்த கொடுமைக்கு
ஆட்டிவிட்டால் தீர்வுண்டோ ?//

என்று முதுமையில் பணிவிடைதான் மனைவிக்கு.... இது உண்மை.. இயல்பா உலக நடைமுறையைக் கவியாக்கி இருக்கீங்க.. இது நறுக்.. சுருக் கவிதை. நன்றிகளும் வாழ்த்துகளும் ஐயம். நன்றி அன்பு மலர்

பச்சை மிளகாய் என கூறிவிடுங்களேன். ! நன்றி அக்கா !

நட்புடன் ரெம்ப பெரிய மனிதர். அவரையேன் வம்பிழுக்குறீர்கள் அக்கா ! ( அவரே 10 முறை படுச்சுட்டு படிக்காதது மாதிரி நடிக்கிறரு ) நட்புடன் ரெம்ப நல்லவர் அக்கா !





இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 15 Thank-you015
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Sun Oct 23, 2011 8:40 pm

இது வரை பெருமாளுக்கு வெச்ச ஆப்பெல்லாம் ஆப்பல்ல
இனி வெக்கப் போறதுதான் ஆப்பே ஆப்பு - மனுஷன் ஆப் ஆயிடுவாரு...



நட்புடன் - வெங்கட்
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Mon Oct 24, 2011 2:56 pm

நட்புடன் wrote:இது வரை பெருமாளுக்கு வெச்ச ஆப்பெல்லாம் ஆப்பல்ல
இனி வெக்கப் போறதுதான் ஆப்பே ஆப்பு - மனுஷன் ஆப் ஆயிடுவாரு...

அதுதா நல்லா பிளான் பண்ணி செய்துவிட்டீர்களே ? இன்னும் என்ன பாக்கி ?



இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 15 Thank-you015
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Mon Oct 24, 2011 4:40 pm

இங்கே நாய் கூட அழகான தரை விரிப்பில், பையனும் சட்டை , சூ என்று பணக்கார பையனாகத் தான் தெரிகிறான். அவன் பார்வையில் இந்த கவிதை

ஆலை பின் செல்லும் அப்பா - மகளிர்
சோலை பின் செல்லும் அம்மா - (நிறை) நிகர்
காளை பின் செல்லும் அக்கா - மலர்
சேலை பின் செல்லும் அண்ணா - (பலர் இலர் ஆகி) சுவர்
மூலை பின் செல்லும் தாத்தா - வீட்டு
வேலை பின் செல்லும் ஆயா -காசு
ஓலை பின் செல்லும் அகிலம்- புகழ்
மாலை பின் செல்லும் இவர்கள்
மனிதம் இல்லா சுவர்கள்


காலை என் முன்னால் எழுவாய்- எண்
வேளை என் பின்னால் அலைவாய் -உன்
வாலை பின் ஆட்டி சிலிர்ப்பாய் - வெண்
பாலை ஒத்த உடலும் - மென்
பஞ்சை ஒத்த உளமும் - தாய்
நெஞ்சை ஒத்த கனிவும் நிறைந்து
மாக்களில் சிறந்து மனிதர் ஆனாய் - பலர்
மனிதத்தை இழந்து மாக்கள் ஆனனர்.



[b][/quote]
மாக்களில் சிறந்து மனிதர் ஆனாய் - பலர்
மனிதத்தை இழந்து மாக்கள் ஆனனர்
மாக்கள் மனிதராய் மனிதர் மாக்களாய்... அழகிய பொருள் முரண்... இயல்பாக அமைத்துள்ளீர்கள். உலகோர் எவற்றின்பின் செல்கின்றனர் என்பதை சொன்ன விதம் அருமை. தொடை நயம் கவிமகளின் இடையின் அழகிய உடையாகச் சொலிக்கிறது. நடை நயம் இதுதான் கவிதை என்று விடை கூறுகிறது.

எது எப்படியோ நாங்கள்(ஈகரை உறவுகள்) உங்கள் எதுகை மோனை தூள்ளலிடும் கவி்தையின் பின் செல்வோம்...நன்றி சதாசிவம் அவர்களே. நன்றி அன்பு மலர் [/quote]

நன்றி ஆதிரா...

கவி படைப்பதை விட, உங்களின் கவிதையின் பின்னூட்டம் படிப்பது அழகாக இருக்கிறது.

எங்களின் கவிகளுக்கு உடை கொடுத்து, நடை அளித்து , தடை உடைத்து வரும் உங்களின் மடை திறந்த வெள்ளமென்று வரும் சொல்லடைகளுக்கு ஈகரை உறுப்பினர் படை சொல்லும் நன்றி, நன்றி





சதாசிவம்
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 15 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Tue Oct 25, 2011 3:46 pm

Aathira wrote:
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 15 Dvs041046

இந்த அழகான விளையாட்டுப் புள்ளங்களுக்கு கவிதை எழுதலாமா உறவுகளே....

இனிய வாழ்வு இனித்திட- நம்
இளமை மகிழ்ந்து திரும்பிட- மண்
பெரிய மரங்கள் அசைந்திட -விண்
கரிய மேகம் கசிந்திட -தண்
சிறிய ஊஞ்சல் ஆட்டிட -உன்
அரிய ஆசை மலர்ந்திட-மென்
இனிய காதல் ததும்பிட- நின்
கனிய கன்னம் சிவந்திட- பன்
காலம் இன்னும் வாழ்ந்திட -இனி
களிப்போம் காலனை வென்றிட......உன்
வதனம் இன்றும் வெண்ணிலா -நம்
மதனம் என்றும் முழுநிலா - விண்
சென்றும் கழிப்போம் தேனிலா.....





சதாசிவம்
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 15 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Tue Oct 25, 2011 8:02 pm


நரையும்கண்டோம் வரையும் கண்டோம்
நன்றாய் வாழ்ந்தோமே
விரையும் பயணம் புகையும் வண்டி
வீச்சாய் கொண்டோமே
பிரியும் நேரம் எனதோ உனதோ
பெறுதல் வருமாமே
தரையும் விட்டே நினைவும் விட்டே
தாமாய் பிரிவோமே

அதுநாள் வரையும் ஊஞ்சல் போன்று
உழலும் வாழ்வாமோ
அருகே வந்தும் தொலைவில்சென்றும்
அன்பைக் காண்போமோ
எது வந்தாலும் சிரித்தே நிற்போம்
எங்கள் மனம் காணும்
நதியென்றோங்கி பொங்கும் கவலை
நண்பர் அறியாரே

-கிரிகாசன்

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Tue Oct 25, 2011 8:05 pm

கிரிகாசன் அருமையிருக்கு அருமையாய் இருக்கிறது உங்கள் கவிதை மகிழ்ச்சி



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
Sponsored content

PostSponsored content



Page 15 of 25 Previous  1 ... 9 ... 14, 15, 16 ... 20 ... 25  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக