புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 16 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 16 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 16 Poll_c10 
91 Posts - 61%
heezulia
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 16 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 16 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 16 Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 16 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 16 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 16 Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 16 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 16 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 16 Poll_c10 
6 Posts - 4%
eraeravi
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 16 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 16 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 16 Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 16 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 16 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 16 Poll_c10 
1 Post - 1%
viyasan
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 16 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 16 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 16 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 16 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 16 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 16 Poll_c10 
283 Posts - 45%
heezulia
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 16 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 16 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 16 Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 16 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 16 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 16 Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 16 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 16 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 16 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 16 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 16 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 16 Poll_c10 
19 Posts - 3%
prajai
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 16 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 16 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 16 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 16 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 16 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 16 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 16 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 16 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 16 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 16 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 16 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 16 Poll_c10 
7 Posts - 1%
mruthun
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 16 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 16 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 16 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதற்கு ஒரு கவிதை தாருங்கள்..


   
   

Page 16 of 25 Previous  1 ... 9 ... 15, 16, 17 ... 20 ... 25  Next

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Oct 16, 2011 10:19 pm

First topic message reminder :

இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 16 17696452_11267723_41170589


kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Tue Oct 25, 2011 8:56 pm

கே. பாலா wrote:கிரிகாசன் அருமையிருக்கு அருமையாய் இருக்கிறது உங்கள் கவிதை மகிழ்ச்சி

நன்றிகளும் தீபாவளி வாழ்த்துகளும் தங்களுக்கு!


கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Tue Oct 25, 2011 9:11 pm

kirikasan wrote:
கே. பாலா wrote:கிரிகாசன் அருமையிருக்கு அருமையாய் இருக்கிறது உங்கள் கவிதை மகிழ்ச்சி

நன்றிகளும் தீபாவளி வாழ்த்துகளும் தங்களுக்கு!
மிக்க நன்றி கவிஞரே நன்றி



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Oct 26, 2011 9:14 am

நன்று நன்று. அருமை. கிரிகாசன்!
தீபாவளி வாழ்த்துக்கள்.
ரமணியன்.

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Thu Oct 27, 2011 12:45 pm

T.N.Balasubramanian wrote:நன்று நன்று. அருமை. கிரிகாசன்!
தீபாவளி வாழ்த்துக்கள்.
ரமணியன்.

மிக்க நன்றிகள் தங்களுக்கு, ஒரு ஸ்பெசலாக வாழ்த்துஒன்று தயாரித்து பதில் சொல்லாமே என்ற முயற்சியில் தாமதித்துவிட்டேன்.இது தங்களுக்கும் ஈகரை உறவுகளுக்கும் அன்போடு ஒருநாள் கடந்தாலும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்
வாழ்த்தினைக்காண
http://www.eegarai.net/t73382-topic#663505

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Thu Oct 27, 2011 1:09 pm

இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 16 Dvs041046

சும்மா வாழ்த்திவீட்டு செல்வது இவ்விழையின் நோக்கமல்லவே என்றால்

இதோ ஒருகவிதை அந்த ஊஞ்சலாடும் ஜோடிக்காக


நீராழிமீதிலே அலைகள் ஆடும்
நினைவோடு போனவை நின்றேயாடும்
பேரோடு உறவுகள் பின்னாலாடும்
புகழோடு வரவுகள் புதிதென்றாடும்
தேரோடு தெய்வமும் தீந்தமிழ்சொல்
தமிழோடு என்மனம் சேர்ந்துஆட
யாராடுகின்றனர் ஊஞ்சல்மீது
யான் பாடல் சொல்லவென்றாடினாரோ?

மானாடும் மயிலாடும், மதுவில்நின்று
மலர்மீது வண்டாடும், மகிழ்வில்நின்று
தானாடும் உள்ளங்கள் ஈகரைபால்
தளமேறி விளையாடும் பொழுதுஇங்கு
நானோடி எதுகூற ஊஞ்சலாடி
நகைகொண்டுஅவராட நலமேஎன்று
தேனோடி சுவைகொண்டு சிரித்தார்தம்மை
தினமாடி மகிழென்று வாழ்த்தலன்றி

கிரிகாசன்

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri Oct 28, 2011 6:39 pm

சதாசிவம் wrote:
நன்றி ஆதிரா...
கவி படைப்பதை விட, உங்களின் கவிதையின் பின்னூட்டம் படிப்பது அழகாக இருக்கிறது.

எங்களின் கவிகளுக்கு உடை கொடுத்து, நடை அளித்து , தடை உடைத்து வரும் உங்களின் மடை திறந்த வெள்ளமென்று வரும் சொல்லடைகளுக்கு ஈகரை உறுப்பினர் படை சொல்லும் நன்றி, நன்றி [/color]
எங்களுக்குச் ச்ற்று பாராட்டத்தான் வருகிறது. படைப்பாளிகளைப் பாராட்டுவது ரசிகனின் கடமை.. தொடர்வோம்..நன்றி,... அன்பு மலர்

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri Oct 28, 2011 6:56 pm

சதாசிவம் wrote:
Aathira wrote:
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 16 Dvs041046

இந்த அழகான விளையாட்டுப் புள்ளங்களுக்கு கவிதை எழுதலாமா உறவுகளே....

இனிய வாழ்வு இனித்திட- நம்
இளமை மகிழ்ந்து திரும்பிட- மண்
பெரிய மரங்கள் அசைந்திட -விண்
கரிய மேகம் கசிந்திட -தண்
சிறிய ஊஞ்சல் ஆட்டிட -உன்
அரிய ஆசை மலர்ந்திட-மென்
இனிய காதல் ததும்பிட- நின்
கனிய கன்னம் சிவந்திட- பன்
காலம் இன்னும் வாழ்ந்திட -இனி
களிப்போம் காலனை வென்றிட......உன்
வதனம் இன்றும் வெண்ணிலா -நம்
மதனம் என்றும் முழுநிலா - விண்
சென்றும் கழிப்போம் தேனிலா.....

கனிய கன்னம் சிவந்திட.. காட்சி கண்களில் கோலமிடுகிறது. கனிய என்னும் சொல்லாட்சி எனக்கு புதியது.

//உன்
வதனம் இன்றும் வெண்ணிலா -நம்
மதனம் என்றும் முழுநிலா - விண்
சென்றும் கழிப்போம் தேனிலா.....//

வாழ்க்கைக் கணிதம் புரியாமல் வதனம் வாடி வழக்காடு மன்றங்களில் நிற்கும் இன்றைய மனிதம் தங்கள் காதல் இணையரின் நிறைவை எண்ணிப்பார்த்து தம்மைத் திருத்திக்கொள்ளலாம். அழகான படிப்பினைத் த்ரும் கவிதைக்கு நன்றி சதாசிவம்.
அத்துணை அழகான கவிதை. நன்றி அன்பு மலர்

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri Oct 28, 2011 7:04 pm

kirikasan wrote:
நரையும்கண்டோம் வரையும் கண்டோம்
நன்றாய் வாழ்ந்தோமே
விரையும் பயணம் புகையும் வண்டி
வீச்சாய் கொண்டோமே
பிரியும் நேரம் எனதோ உனதோ
பெறுதல் வருமாமே
தரையும் விட்டே நினைவும் விட்டே
தாமாய் பிரிவோமே

அதுநாள் வரையும் ஊஞ்சல் போன்று
உழலும் வாழ்வாமோ
அருகே வந்தும் தொலைவில்சென்றும்
அன்பைக் காண்போமோ
எது வந்தாலும் சிரித்தே நிற்போம்
எங்கள் மனம் காணும்
நதியென்றோங்கி பொங்கும் கவலை
நண்பர் அறியாரே

-கிரிகாசன்
//பிரியும் நேரம் எனதோ உனதோ
பெறுதல் வருமாமே
தரையும் விட்டே நினைவும் விட்டே
தாமாய் பிரிவோமே//
இதுதான் காதல் தத்துவம்.இருக்கும் நாள் வரை இணைந்தே களிப்போம் என்பது.
இன்பம் துன்பம் எதுவந்தாலும் இருவர் நிலையும் ஒன்றே என்று கூறுவது அழகு.

//நதியென்றோங்கி பொங்கும் கவலை
நண்பர் அறியாரே//

நம் பாரம்பரிய அகம் பிறர் அறியாதது என்பதை அழகாகச் சொல்லி இருக்கிறீர்கள்.
இன்பம் பிறருக்கும் துன்பம் நமக்கு மட்டுமே தெரிதல் வேண்டும் என்றும் தங்கள் கவிதை அறுவுறுத்துகிறது. கருத்துச் செறிவான கவிதைக்கு நன்றி கிரிகாசன். அன்பு மலர் நன்றி

prlakshmi
prlakshmi
பண்பாளர்

பதிவுகள் : 203
இணைந்தது : 18/12/2010

Postprlakshmi Fri Oct 28, 2011 7:23 pm

நரை வரினும்
கரை காணா ஆசையுடன்
உல்லாசம் காணும்
ஆனந்த வைபோகமே
காலன் வந்து அழைக்கும் வரை
உல்லாசமாக ஊஞ்சல் வைபவம்
ஆடிடுவோமே எந்தன் துணையே! மகிழ்ச்சி

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Fri Oct 28, 2011 7:40 pm



[/quote]
கனிய கன்னம் சிவந்திட.. காட்சி கண்களில் கோலமிடுகிறது. கனிய என்னும் சொல்லாட்சி எனக்கு புதியது.

கனிய என்றால் முற்றுதல் என்றும், முற்றியதால் வரும் இனிப்பு என்று பொருள் கொள்ளலாம். வயது முதிர்ந்ததால் கன்னம் முதிர முதிர இனிப்பாகிறது என்பது போல் பாடினேன்.

எம்‌ஜி‌ஆர் நடித்த மன்னாதி மன்னன் திரைப்படத்தில் வரும் ஒரு பாடல்
"கனிய கனிய மழலை பேசும் கண்மணி-உயர் காதல் கொஞ்சும் கீதம் படும் பொன்மணி"
"காய் கனிய காத்திருந்தேன்",


//உன்
வதனம் இன்றும் வெண்ணிலா -நம்
மதனம் என்றும் முழுநிலா - விண்
சென்றும் கழிப்போம் தேனிலா.....//

வாழ்க்கைக் கணிதம் புரியாமல் வதனம் வாடி வழக்காடு மன்றங்களில் நிற்கும் இன்றைய மனிதம் தங்கள் காதல் இணையரின் நிறைவை எண்ணிப்பார்த்து தம்மைத் திருத்திக்கொள்ளலாம். அழகான படிப்பினைத் த்ரும் கவிதைக்கு நன்றி சதாசிவம்.
அத்துணை அழகான கவிதை. நன்றி அன்பு மலர் [/quote]

பாராட்டியமைக்கு நன்றி நன்றி



சதாசிவம்
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 16 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
Sponsored content

PostSponsored content



Page 16 of 25 Previous  1 ... 9 ... 15, 16, 17 ... 20 ... 25  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக