புதிய பதிவுகள்
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 4:38 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 15 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 15 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 15 Poll_c10 
32 Posts - 42%
heezulia
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 15 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 15 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 15 Poll_c10 
32 Posts - 42%
Balaurushya
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 15 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 15 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 15 Poll_c10 
2 Posts - 3%
Dr.S.Soundarapandian
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 15 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 15 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 15 Poll_c10 
2 Posts - 3%
Karthikakulanthaivel
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 15 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 15 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 15 Poll_c10 
2 Posts - 3%
prajai
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 15 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 15 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 15 Poll_c10 
2 Posts - 3%
Manimegala
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 15 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 15 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 15 Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 15 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 15 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 15 Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 15 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 15 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 15 Poll_c10 
1 Post - 1%
jothi64
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 15 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 15 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 15 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 15 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 15 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 15 Poll_c10 
398 Posts - 49%
heezulia
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 15 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 15 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 15 Poll_c10 
268 Posts - 33%
Dr.S.Soundarapandian
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 15 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 15 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 15 Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 15 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 15 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 15 Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 15 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 15 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 15 Poll_c10 
26 Posts - 3%
prajai
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 15 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 15 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 15 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 15 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 15 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 15 Poll_c10 
5 Posts - 1%
sugumaran
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 15 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 15 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 15 Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 15 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 15 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 15 Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 15 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 15 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 15 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதற்கு ஒரு கவிதை தாருங்கள்..


   
   

Page 15 of 25 Previous  1 ... 9 ... 14, 15, 16 ... 20 ... 25  Next

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Oct 16, 2011 10:19 pm

First topic message reminder :

இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 15 17696452_11267723_41170589


Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Oct 23, 2011 7:26 pm

நட்புடன் wrote:
உடலால் நாம் மூப்படைந்து விட்டாலும்
உள்ளத்தால் என்றுமே நாம் மூப்பதில்லையடி
ஊஞ்சலிலே ஆடிப் பாடி நாம் மகிழ்ந்திருப்போமே
என்றென்றும் இன்றுபோல் மனதினில் இன்பவெள்ளம்
நிலைத்திருக்கட்டுமே - நீ இன்றி நானில்லையடி நானின்றி நீயில்லையடி...

இப்பவே அவங்க அறுபது. இன்னும் இன்று போல ஆடிப் பாடி என்றால் தொண்ணூறு வரையா..

எளிமையா எல்லாருக்கும் புரியும் நடை. தெளிவா எழுதியிருக்கீங்க... சுருக்கமா எழுதியிருக்கீங்க.....வெளிப்படையாவும் எழுதியிருக்கீங்க... நல்லாவும் எழுதியிருக்கீங்க...
நன்றி வெங்கட். நன்றி அன்பு மலர்

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Oct 23, 2011 7:52 pm

அய்யம் பெருமாள் .நா wrote:ஓடியாட முடியாது ஆனாலும்
உள்ளம் துயிலாது -
உன்னை ஆட்டுவித்த கொடுமைக்கு
ஆட்டிவிட்டால் தீர்வுண்டோ ?



( மன்னிக்கவும் அக்கா நேற்றும் சரி , இன்றும் சரி நான் விளையாட்டு பிள்ளைகளின் படத்தை பார்க்க முடியவில்லை. இன்று மதியம்
பாலா சாரிடம் பேசினேன். அப்போதுதான் கூறினார். அது வேறொன்றும் இல்லப்பா நட்புடன் யாரோ ஒரு பெண்ணை ஊஞ்சலில் ஆட்டிக்கொண்டிருக்கிறார் என்றார். அதனால் தான் இந்த வரிகள் வந்தது )
நட்புடன் அவ்வளவு ஆட்டம் போட்டவரா.... ஓடியாட முடியாத அளவுக்கு அவ்வளவு கிழமா?? அதிர்ச்சி அதிர்ச்சி ஐயோ பாவம் சோகம் அப்ப எப்படி அந்தக் குண்டம்மாவை ஊஞ்சலில் வைத்து ஆட்டுவார்.



Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Oct 23, 2011 8:00 pm

அய்யம் பெருமாள் .நா wrote:ஓடியாட முடியாது ஆனாலும்
உள்ளம் துயிலாது -
உன்னை ஆட்டுவித்த கொடுமைக்கு
ஆட்டிவிட்டால் தீர்வுண்டோ ?
ஒவ்வொரு ஆண்மகனும் மூப்பில்தான் தன் தவறுகளை உணர்கிறான். இளமையில் ஆடிய ஆட்டத்துக்கு அப்படியே அடங்கி போய்விடுகிறான். பலர். அதுவும் அக்கால ஆண்கள். இது கேட்டது மட்டுமல்ல, கண்களால் கண்டதும். அதனை வரிகளாக்கியது போல இருக்கிறது.

//உன்னை ஆட்டுவித்த கொடுமைக்கு
ஆட்டிவிட்டால் தீர்வுண்டோ ?//

என்று முதுமையில் பணிவிடைதான் மனைவிக்கு.... இது உண்மை.. இயல்பா உலக நடைமுறையைக் கவியாக்கி இருக்கீங்க.. இது நறுக்.. சுருக் கவிதை. நன்றிகளும் வாழ்த்துகளும் ஐயம். நன்றி அன்பு மலர்

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Sun Oct 23, 2011 8:06 pm

Aathira wrote:
ஒவ்வொரு ஆண்மகனும் மூப்பில்தான் தன் தவறுகளை உணர்கிறான். இளமையில் ஆடிய ஆட்டத்துக்கு அப்படியே அடங்கி போய்விடுகிறான். பலர். அதுவும் அக்கால ஆண்கள். இது கேட்டது மட்டுமல்ல, கண்களால் கண்டதும். அதனை வரிகளாக்கியது போல இருக்கிறது.

//உன்னை ஆட்டுவித்த கொடுமைக்கு
ஆட்டிவிட்டால் தீர்வுண்டோ ?//

என்று முதுமையில் பணிவிடைதான் மனைவிக்கு.... இது உண்மை.. இயல்பா உலக நடைமுறையைக் கவியாக்கி இருக்கீங்க.. இது நறுக்.. சுருக் கவிதை. நன்றிகளும் வாழ்த்துகளும் ஐயம். நன்றி அன்பு மலர்

பச்சை மிளகாய் என கூறிவிடுங்களேன். ! நன்றி அக்கா !

நட்புடன் ரெம்ப பெரிய மனிதர். அவரையேன் வம்பிழுக்குறீர்கள் அக்கா ! ( அவரே 10 முறை படுச்சுட்டு படிக்காதது மாதிரி நடிக்கிறரு ) நட்புடன் ரெம்ப நல்லவர் அக்கா !





இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 15 Thank-you015
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Sun Oct 23, 2011 8:40 pm

இது வரை பெருமாளுக்கு வெச்ச ஆப்பெல்லாம் ஆப்பல்ல
இனி வெக்கப் போறதுதான் ஆப்பே ஆப்பு - மனுஷன் ஆப் ஆயிடுவாரு...



நட்புடன் - வெங்கட்
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Mon Oct 24, 2011 2:56 pm

நட்புடன் wrote:இது வரை பெருமாளுக்கு வெச்ச ஆப்பெல்லாம் ஆப்பல்ல
இனி வெக்கப் போறதுதான் ஆப்பே ஆப்பு - மனுஷன் ஆப் ஆயிடுவாரு...

அதுதா நல்லா பிளான் பண்ணி செய்துவிட்டீர்களே ? இன்னும் என்ன பாக்கி ?



இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 15 Thank-you015
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Mon Oct 24, 2011 4:40 pm

இங்கே நாய் கூட அழகான தரை விரிப்பில், பையனும் சட்டை , சூ என்று பணக்கார பையனாகத் தான் தெரிகிறான். அவன் பார்வையில் இந்த கவிதை

ஆலை பின் செல்லும் அப்பா - மகளிர்
சோலை பின் செல்லும் அம்மா - (நிறை) நிகர்
காளை பின் செல்லும் அக்கா - மலர்
சேலை பின் செல்லும் அண்ணா - (பலர் இலர் ஆகி) சுவர்
மூலை பின் செல்லும் தாத்தா - வீட்டு
வேலை பின் செல்லும் ஆயா -காசு
ஓலை பின் செல்லும் அகிலம்- புகழ்
மாலை பின் செல்லும் இவர்கள்
மனிதம் இல்லா சுவர்கள்


காலை என் முன்னால் எழுவாய்- எண்
வேளை என் பின்னால் அலைவாய் -உன்
வாலை பின் ஆட்டி சிலிர்ப்பாய் - வெண்
பாலை ஒத்த உடலும் - மென்
பஞ்சை ஒத்த உளமும் - தாய்
நெஞ்சை ஒத்த கனிவும் நிறைந்து
மாக்களில் சிறந்து மனிதர் ஆனாய் - பலர்
மனிதத்தை இழந்து மாக்கள் ஆனனர்.



[b][/quote]
மாக்களில் சிறந்து மனிதர் ஆனாய் - பலர்
மனிதத்தை இழந்து மாக்கள் ஆனனர்
மாக்கள் மனிதராய் மனிதர் மாக்களாய்... அழகிய பொருள் முரண்... இயல்பாக அமைத்துள்ளீர்கள். உலகோர் எவற்றின்பின் செல்கின்றனர் என்பதை சொன்ன விதம் அருமை. தொடை நயம் கவிமகளின் இடையின் அழகிய உடையாகச் சொலிக்கிறது. நடை நயம் இதுதான் கவிதை என்று விடை கூறுகிறது.

எது எப்படியோ நாங்கள்(ஈகரை உறவுகள்) உங்கள் எதுகை மோனை தூள்ளலிடும் கவி்தையின் பின் செல்வோம்...நன்றி சதாசிவம் அவர்களே. நன்றி அன்பு மலர் [/quote]

நன்றி ஆதிரா...

கவி படைப்பதை விட, உங்களின் கவிதையின் பின்னூட்டம் படிப்பது அழகாக இருக்கிறது.

எங்களின் கவிகளுக்கு உடை கொடுத்து, நடை அளித்து , தடை உடைத்து வரும் உங்களின் மடை திறந்த வெள்ளமென்று வரும் சொல்லடைகளுக்கு ஈகரை உறுப்பினர் படை சொல்லும் நன்றி, நன்றி





சதாசிவம்
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 15 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Tue Oct 25, 2011 3:46 pm

Aathira wrote:
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 15 Dvs041046

இந்த அழகான விளையாட்டுப் புள்ளங்களுக்கு கவிதை எழுதலாமா உறவுகளே....

இனிய வாழ்வு இனித்திட- நம்
இளமை மகிழ்ந்து திரும்பிட- மண்
பெரிய மரங்கள் அசைந்திட -விண்
கரிய மேகம் கசிந்திட -தண்
சிறிய ஊஞ்சல் ஆட்டிட -உன்
அரிய ஆசை மலர்ந்திட-மென்
இனிய காதல் ததும்பிட- நின்
கனிய கன்னம் சிவந்திட- பன்
காலம் இன்னும் வாழ்ந்திட -இனி
களிப்போம் காலனை வென்றிட......உன்
வதனம் இன்றும் வெண்ணிலா -நம்
மதனம் என்றும் முழுநிலா - விண்
சென்றும் கழிப்போம் தேனிலா.....





சதாசிவம்
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 15 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Tue Oct 25, 2011 8:02 pm


நரையும்கண்டோம் வரையும் கண்டோம்
நன்றாய் வாழ்ந்தோமே
விரையும் பயணம் புகையும் வண்டி
வீச்சாய் கொண்டோமே
பிரியும் நேரம் எனதோ உனதோ
பெறுதல் வருமாமே
தரையும் விட்டே நினைவும் விட்டே
தாமாய் பிரிவோமே

அதுநாள் வரையும் ஊஞ்சல் போன்று
உழலும் வாழ்வாமோ
அருகே வந்தும் தொலைவில்சென்றும்
அன்பைக் காண்போமோ
எது வந்தாலும் சிரித்தே நிற்போம்
எங்கள் மனம் காணும்
நதியென்றோங்கி பொங்கும் கவலை
நண்பர் அறியாரே

-கிரிகாசன்

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Tue Oct 25, 2011 8:05 pm

கிரிகாசன் அருமையிருக்கு அருமையாய் இருக்கிறது உங்கள் கவிதை மகிழ்ச்சி



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
Sponsored content

PostSponsored content



Page 15 of 25 Previous  1 ... 9 ... 14, 15, 16 ... 20 ... 25  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக