புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 Poll_c10 
32 Posts - 42%
heezulia
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 Poll_c10 
32 Posts - 42%
Balaurushya
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 Poll_c10 
2 Posts - 3%
Dr.S.Soundarapandian
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 Poll_c10 
2 Posts - 3%
Karthikakulanthaivel
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 Poll_c10 
2 Posts - 3%
prajai
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 Poll_c10 
2 Posts - 3%
Manimegala
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 Poll_c10 
2 Posts - 3%
Ammu Swarnalatha
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 Poll_c10 
1 Post - 1%
jothi64
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 Poll_c10 
398 Posts - 49%
heezulia
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 Poll_c10 
268 Posts - 33%
Dr.S.Soundarapandian
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 Poll_c10 
26 Posts - 3%
prajai
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 Poll_c10 
5 Posts - 1%
sugumaran
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதற்கு ஒரு கவிதை தாருங்கள்..


   
   

Page 14 of 25 Previous  1 ... 8 ... 13, 14, 15 ... 19 ... 25  Next

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Oct 16, 2011 10:19 pm

First topic message reminder :

இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 17696452_11267723_41170589


நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Sun Oct 23, 2011 3:39 pm

Aathira wrote:
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 Dvs041046

இந்த அழகான விளையாட்டுப் புள்ளங்களுக்கு கவிதை எழுதலாமா உறவுகளே....
உடலால் நாம் மூப்படைந்து விட்டாலும்
உள்ளத்தால் என்றுமே நாம் மூப்பதில்லையடி
ஊஞ்சலிலே ஆடிப் பாடி நாம் மகிழ்ந்திருப்போமே
என்றென்றும் இன்றுபோல் மனதினில் இன்பவெள்ளம்
நிலைத்திருக்கட்டுமே - நீ இன்றி நானில்லையடி நானின்றி நீயில்லையடி...



நட்புடன் - வெங்கட்
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Sun Oct 23, 2011 4:04 pm

நட்புடன் wrote:
உடலால் நாம் மூப்படைந்து விட்டாலும்
உள்ளத்தால் என்றுமே நாம் மூப்பதில்லையடி
ஊஞ்சலிலே ஆடிப் பாடி நாம் மகிழ்ந்திருப்போமே
என்றென்றும் இன்றுபோல் மனதினில் இன்பவெள்ளம்
நிலைத்திருக்கட்டுமே
- நீ இன்றி நானில்லையடி நானின்றி நீயில்லையடி...

வீட்டு சாப்பாடு சாப்பிட்டத்தான் உங்களுக்கு நாகரீக கவிதைகள் படைக்கவருகிறது. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
மவனே நீங்க இனிமேலு கற்கலாமா கற்காலமா நு கிவிதை எழுதுங்க அப்பறம் பார்த்துகிறேன் .



இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Sun Oct 23, 2011 4:42 pm

ஓடியாட முடியாது ஆனாலும்
உள்ளம் துயிலாது -
உன்னை ஆட்டுவித்த கொடுமைக்கு
ஆட்டிவிட்டால் தீர்வுண்டோ ?



( மன்னிக்கவும் அக்கா நேற்றும் சரி , இன்றும் சரி நான் விளையாட்டு பிள்ளைகளின் படத்தை பார்க்க முடியவில்லை. இன்று மதியம்
பாலா சாரிடம் பேசினேன். அப்போதுதான் கூறினார். அது வேறொன்றும் இல்லப்பா நட்புடன் யாரோ ஒரு பெண்ணை ஊஞ்சலில் ஆட்டிக்கொண்டிருக்கிறார் என்றார். அதனால் தான் இந்த வரிகள் வந்தது )



இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 Thank-you015
கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Sun Oct 23, 2011 4:47 pm

அய்யம் பெருமாள் .நா wrote:ஓடியாட முடியாது ஆனாலும்
உள்ளம் துயிலாது -
உன்னை ஆட்டுவித்த கொடுமைக்கு
ஆட்டிவிட்டால் தீர்வுண்டோ ?
சிரி சிரி மகிழ்ச்சி



இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 599303
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 102564

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Sun Oct 23, 2011 5:30 pm

பிச்ச wrote:
கண்ணே!
அரிக்கன் விளக்கை அணைத்துவிடு,
அப்பொழுதுதான்....
உன் இலையில் உள்ளதை அல்ல
வசதி எனக்கு!

மற்ற கவிதைகள் எப்படி என்று இன்றுதான் பார்த்தேன்.

உங்களுக்குத்தான் பிச்ச முதல் பரிசு ! இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 677196 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 677196 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 677196 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 677196 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 677196 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 168300 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 168300 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 168300 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 168300 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 168300 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 168300 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 168300 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 168300 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 168300 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 168300 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 168300 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 168300 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 168300 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 168300 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 168300 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 168300 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 168300 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 168300 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 168300 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 168300 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 168300 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 168300 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 168300



இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 Thank-you015
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sun Oct 23, 2011 5:32 pm

அய்யம் பெருமாள் .நா wrote:
பிச்ச wrote:
கண்ணே!
அரிக்கன் விளக்கை அணைத்துவிடு,
அப்பொழுதுதான்....
உன் இலையில் உள்ளதை அல்ல
வசதி எனக்கு!

மற்ற கவிதைகள் எப்படி என்று இன்றுதான் பார்த்தேன்.

உங்களுக்குத்தான் பிச்ச முதல் பரிசு ! இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 677196 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 677196 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 677196 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 677196 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 677196 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 168300 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 168300 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 168300 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 168300 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 168300 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 168300 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 168300 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 168300 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 168300 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 168300 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 168300 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 168300 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 168300 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 168300 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 168300 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 168300 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 168300 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 168300 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 168300 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 168300 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 168300 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 168300 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 168300
இனம் இனத்தோடு சேரும்



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Sun Oct 23, 2011 5:36 pm

கே. பாலா wrote:
அய்யம் பெருமாள் .நா wrote:
பிச்ச wrote:
கண்ணே!
அரிக்கன் விளக்கை அணைத்துவிடு,
அப்பொழுதுதான்....
உன் இலையில் உள்ளதை அல்ல
வசதி எனக்கு!

மற்ற கவிதைகள் எப்படி என்று இன்றுதான் பார்த்தேன்.

உங்களுக்குத்தான் பிச்ச முதல் பரிசு ! இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 677196 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 677196 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 677196 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 677196 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 677196 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 168300 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 168300 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 168300 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 168300 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 168300 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 168300 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 168300 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 168300 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 168300 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 168300 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 168300 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 168300 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 168300 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 168300 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 168300 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 168300 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 168300 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 168300 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 168300 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 168300 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 168300 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 168300 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 168300
இனம் இனத்தோடு சேரும்

இன்னொன்னையும் சொல்ல மறந்துட்டேன். பாலா சார் தான் இந்த கவிதையை தெரிவு செய்தார் ! இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 755837 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 755837 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 755837 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 755837



இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 Thank-you015
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Oct 23, 2011 6:15 pm

T.N.Balasubramanian wrote:இரு மா மரங்களை
இணைக்கும்
நேசக் கயிறு.
இனியவர்கள்
பாசச் சிரிப்பு.
முதுமையிலும்
மயக்குவதுதான் சிறப்பு.!

ரமணியன்.
கயிறு முதுமையையும் மயக்குகிறது. அவர்களின் கயிற்றுப் பந்தம் அத்தனை இனிமையாக உள்ளது என்கின்றீர்கள் ஐயா. நேசக்க்கயிறு, பாசக்கயிறு, தாலிக்கயிறு எல்லாம் தான். பாசக்கயிற்றையும் எதிர்க்கும் வலிமையானது எனவும் கொள்ளலாமா? அருமையான கவிதையும் பின்னால் வந்த உரையாடலும் உங்கள் உண்மை வாக்கும்....இது சிறு துளியில் பேரமிர்தம்....அழகான கவிதைக்கு மன நிறைவான நன்றி ஐயா.. நன்றி அன்பு மலர்

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Oct 23, 2011 6:20 pm

க அருண்குமார் wrote:
அன்பே! இளமையில்
நம்மிடையே கரைபுரண்டோடிய
காமம் மூப்புற்று
கல்லறையானாலும்,
நம் காதல் சிரித்துக்
குழந்தைகளாய் என்றும்
தொட்டிலில் ஆடும்!!!
மிக மிகச்சரியான வார்த்தை. இளமையில் காமமும் முதுமையில் காதலுமே இணையரை ஆட்சி செய்ய வேண்டும். காமம் கல்லறையில் காதல் இல்லறையில் ..தொட்டிலில்... அழகு அழகு அழகு... தெளிவான சிந்தனையுடன் எழுதிய தீர்க்கமான வரிகள் என்பேன். வாழ்த்துகள்... பாராட்டுகள்...நன்றிகள்...அருண். நன்றி அன்பு மலர்

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Oct 23, 2011 6:31 pm

கே. பாலா wrote:
//ஆசைக் குழந்தையடி
அன்புச் செல்லமடி
ஆடும் ஊஞ்சலிலே
ஆனந்தம் கொண்டாயடி
பேசும் கிளியே
பெண்மயிலே
என்னுயிரே !
காலம் போனாலும்
நம்
காதல் ,மாறாதடி//
துணையைக் குழந்தையாகப் பாவிக்கும் இனிய இல்லறத்து முதுமைக் காட்சி இங்கே கண்களில். பாலாவின் என்பதுகள் இவ்வ்வாறுதான் இருக்கும். இருக்க வேண்டும். எளிமையும் இனிமையும் கரம் கோத்து இங்கு...இது அன்பின் கனிக்கொத்து....
இருபதிலே வேதனையாய்
இருப்போர்கள் மத்தியிலே
அறுபதிலும் ஆனந்தத்தை
அனுபவித்து காத்திருப்போம்
காலம் முழுவதுமே
களித்திருப்போம்

கண்மணியே
இந்த அடிகள் உயிர் நாடிகள்.... சட்டி சுட்டுவிட கைவிடும் இக்காலக் காதல்.. சிலரிடம் சுடாமலும் விடும்... அதனை ஒரு சொட்டு சுட்டிக்காட்டும் பாங்கும் அழகு. அவர்களுக்கு வழிகாட்டியாக வாழ்வோம் என்பது போல அமைந்து ஒளிர்கிறது. முதுமைக் காதலைச் சொல்லி அதில் இளமைக்காதலுக்கு ஒர் அறிவுரையைச் சொன்ன விதம் அழகோ அழகு.. இதில் என் மனம் நிறைவு அடைய வில்லை. மிகவும் ரசித்துப் படித்தேன். அழகிய கவிதையைத் தந்தமைக்கு நன்றி...பாலா. நன்றி அன்பு மலர்

Sponsored content

PostSponsored content



Page 14 of 25 Previous  1 ... 8 ... 13, 14, 15 ... 19 ... 25  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக