புதிய பதிவுகள்
» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. Poll_c10 
107 Posts - 49%
heezulia
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. Poll_c10 
30 Posts - 14%
mohamed nizamudeen
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. Poll_c10 
7 Posts - 3%
prajai
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. Poll_c10 
3 Posts - 1%
Barushree
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. Poll_c10 
2 Posts - 1%
Abiraj_26
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. Poll_c10 
234 Posts - 52%
heezulia
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. Poll_c10 
30 Posts - 7%
mohamed nizamudeen
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. Poll_c10 
18 Posts - 4%
T.N.Balasubramanian
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. Poll_c10 
18 Posts - 4%
prajai
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. Poll_c10 
5 Posts - 1%
Barushree
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதற்கு ஒரு கவிதை தாருங்கள்..


   
   

Page 1 of 25 1, 2, 3 ... 13 ... 25  Next

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Oct 16, 2011 10:19 pm

இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. 17696452_11267723_41170589

நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Sun Oct 16, 2011 10:56 pm

மன வெளிச்சமஅன்றோ வெளிச்சம்...

ஊரெல்லாம் இருட்டு
வெளிச்சமெல்லாம்
நம்மிடத்தே
இருந்தென்ன செய்வது?
ஊரோடு சேராது தனித்தே போனோமே...

(ஏதோ ஆர்வக் கோளாறில் கிறுக்கி விட்டேன் ஆதிரா)



நட்புடன் - வெங்கட்
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Oct 16, 2011 11:20 pm

நட்புடன் wrote:மன வெளிச்சமஅன்றோ வெளிச்சம்...

ஊரெல்லாம் இருட்டு
வெளிச்சமெல்லாம்
நம்மிடத்தே
இருந்தென்ன செய்வது?
ஊரோடு சேராது தனித்தே போனோமே...

(ஏதோ ஆர்வக் கோளாறில் கிறுக்கி விட்டேன் ஆதிரா)
உங்கள் கவிதையில் ஒளிவிடும் சமுதாயச் சிந்தனைக்கு வாழ்த்துகள் இது ஒன்றும் ஆர்வக்கோளாறில் கிறுக்கியவை போல இல்லையே வெங்கட். முரண் அமைத்து அழகாக எழுதியுள்ளீர்கள். கேட்ட்வுடன் எழுதியமைக்கு நன்றி வெங்கட். நன்றி அன்பு மலர்

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sun Oct 16, 2011 11:37 pm

என்னைய்யா இது....சுத்தி அரிக்கன் விளக்க கொலித்தி வச்சிக்கிட்டு வேடிக்கை காட்றீங்க..... இதுக்கு கவிதை வேற எழுதுணுமாம்லா... அய்யோ, நான் இல்லை விட்டா டான்ஸு வேற ஆட சொல்லுவாங்க போலருக்கப்போவ்.



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Oct 16, 2011 11:44 pm

பிச்ச wrote:என்னைய்யா இது....சுத்தி அரிக்கன் விளக்க கொலித்தி வச்சிக்கிட்டு வேடிக்கை காட்றீங்க..... இதுக்கு கவிதை வேற எழுதுணுமாம்லா... அய்யோ, நான் இல்லை விட்டா டான்ஸு வேற ஆட சொல்லுவாங்க போலருக்கப்போவ்.
இராத்திரி வேட்டை முடிந்ததல்லவா? நல்லா கொட்டிக்கிட்டாச்சுல்ல.. உக்காந்து கவிதை எழுதுங்க... உடுட்டுக்கட்டை அடி வ

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sun Oct 16, 2011 11:49 pm

Aathira wrote:
பிச்ச wrote:என்னைய்யா இது....சுத்தி அரிக்கன் விளக்க கொலித்தி வச்சிக்கிட்டு வேடிக்கை காட்றீங்க..... இதுக்கு கவிதை வேற எழுதுணுமாம்லா... அய்யோ, நான் இல்லை விட்டா டான்ஸு வேற ஆட சொல்லுவாங்க போலருக்கப்போவ்.
இராத்திரி வேட்டை முடிந்ததல்லவா? நல்லா கொட்டிக்கிட்டாச்சுல்ல.. உக்காந்து கவிதை எழுதுங்க... உடுட்டுக்கட்டை அடி வ
கண்ணே!
அரிக்கன் விளக்கை அணைத்துவிடு,
அப்பொழுதுதான்....
உன் இலையில் உள்ளதை அல்ல
வசதி எனக்கு!



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Oct 16, 2011 11:51 pm

பிச்ச wrote:
Aathira wrote:
பிச்ச wrote:என்னைய்யா இது....சுத்தி அரிக்கன் விளக்க கொலித்தி வச்சிக்கிட்டு வேடிக்கை காட்றீங்க..... இதுக்கு கவிதை வேற எழுதுணுமாம்லா... அய்யோ, நான் இல்லை விட்டா டான்ஸு வேற ஆட சொல்லுவாங்க போலருக்கப்போவ்.
இராத்திரி வேட்டை முடிந்ததல்லவா? நல்லா கொட்டிக்கிட்டாச்சுல்ல.. உக்காந்து கவிதை எழுதுங்க... உடுட்டுக்கட்டை அடி வ
கண்ணே!
அரிக்கன் விளக்கை அணைத்துவிடு,
அப்பொழுதுதான்....
உன் இலையில் உள்ளதை அல்ல
வசதி எனக்கு!
இத இதத்தான் ...........
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
முடியல...முடியலப்பா...வயிறெல்லாம் வலிக்குது.

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Mon Oct 17, 2011 6:19 am

அந்தி சாய்கிறதா
பொழுது விடிகிறதா
என்றுகூட தெரியவில்லை
அன்பே சொவர்கதில்
நான் உன்முன் !
நம்ப முடியவில்லை
நான் பூமியில்
உயிரோடுதான் இருக்கின்றேனா
ஆமாம் உயிரோடுதான்
இருக்கின்றேன் உன்னோடு !
அறிக்கனில் எண்ணைதீரும்
ஆற்றிலே வெள்ளம்வரும்
பொழுதும் விடிந்து
திரும்ப சாயும்
நாம் காதால் சாயுமா !
-கோவிராஜன் :வணக்கம்:

சின்ன பையன் இவளவுதான் முடியும் !
நன்றி அக்கா இது நல்ல முயற்சி சூப்பருங்க



இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. 599303
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. 102564

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Mon Oct 17, 2011 9:09 am

அன்பே
அதோ பார் பரந்த அழகிய உலகை
தண்ணீர் ததும்பும் அழகைப் பார்
அறிவு ஜீவியே
சுற்றியும் இருட்டு மட்டும் இருக்க
எங்ஙனம் காண்பேன் நான் இவற்றை
----------------------------------------------------
இதம்தரும் ஈரக்காற்றில்- இதயம்
தந்தவளே உடனிருக்க
விளக்கின் சூடு இதமாய் - குளிருடன்
சேர்ந்து உடல்வருட
மலைசூழ்ந்த நீர்நிறைந்த - ஏரியில்
நிதர்சனம் நாம்காண
தனித்திருந்த இவ்விடத்திற்கு -நாம்
துணைநிற்போம் இந்நல்லிரவில்




காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Mon Oct 17, 2011 9:22 am

பிஜிராமன் wrote:
தனித்திருந்த இவ்விடத்திற்கு -நாம்
துணைநிற்போம் இந்நல்லிரவில்

எப்படி !
நீங்க நீங்கதான் சூப்பருங்க



இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. 599303
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. 102564

Sponsored content

PostSponsored content



Page 1 of 25 1, 2, 3 ... 13 ... 25  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக