புதிய பதிவுகள்
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Today at 8:05 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:15 am

» கருத்துப்படம் 20/06/2024
by mohamed nizamudeen Today at 6:50 am

» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 6:45 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 2 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 2 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 2 Poll_c10 
69 Posts - 41%
heezulia
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 2 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 2 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 2 Poll_c10 
48 Posts - 28%
Dr.S.Soundarapandian
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 2 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 2 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 2 Poll_c10 
31 Posts - 18%
T.N.Balasubramanian
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 2 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 2 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 2 Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 2 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 2 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 2 Poll_c10 
4 Posts - 2%
ayyamperumal
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 2 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 2 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 2 Poll_c10 
3 Posts - 2%
Guna.D
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 2 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 2 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 2 Poll_c10 
2 Posts - 1%
manikavi
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 2 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 2 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Anitha Anbarasan
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 2 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 2 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 2 Poll_c10 
2 Posts - 1%
rajuselvam
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 2 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 2 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 2 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 2 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 2 Poll_c10 
320 Posts - 50%
heezulia
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 2 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 2 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 2 Poll_c10 
195 Posts - 30%
Dr.S.Soundarapandian
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 2 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 2 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 2 Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 2 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 2 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 2 Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 2 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 2 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 2 Poll_c10 
22 Posts - 3%
prajai
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 2 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 2 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 2 Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 2 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 2 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 2 Poll_c10 
3 Posts - 0%
Barushree
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 2 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 2 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 2 Poll_c10 
2 Posts - 0%
Guna.D
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 2 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 2 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 2 Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 2 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 2 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 2 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதற்கு ஒரு கவிதை தாருங்கள்..


   
   

Page 2 of 25 Previous  1, 2, 3 ... 13 ... 25  Next

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Oct 16, 2011 10:19 pm

First topic message reminder :

இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 2 17696452_11267723_41170589


Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Oct 17, 2011 9:23 am

கோவிந்தராஜ் wrote:அந்தி சாய்கிறதா
பொழுது விடிகிறதா
என்றுகூட தெரியவில்லை
அன்பே சொவர்கதில்
நான் உன்முன் !
நம்ப முடியவில்லை
நான் பூமியில்
உயிரோடுதான் இருக்கின்றேனா
ஆமாம் உயிரோடுதான்
இருக்கின்றேன் உன்னோடு !
அறிக்கனில் எண்ணைதீரும்
ஆற்றிலே வெள்ளம்வரும்
பொழுதும் விடிந்து
திரும்ப சாயும்
நாம் காதால் சாயுமா !

-கோவிராஜன் :வணக்கம்:

சின்ன பையன் இவளவுதான் முடியும் !
நன்றி அக்கா இது நல்ல முயற்சி சூப்பருங்க

சின்னப்பையன்களுக்கான கவிதைக்களம் இதுவே. காதல் செய்யும் காதல் கவிதை எழுதும் நேரம் இதுவல்லவா? அதுதான் உயிர்த்துடிப்புள்ள கவிதை பிறந்துள்ளதே. எவ்வளவு அழகிய வரிகள்..
பொழுதும் விடிந்து
திரும்ப சாயும்
நாம் காதால் சாயுமா !
இக்கவிதையின் உயிர் நாடி இதில் உள்ள்து. பாடகன் வாழ்த்துகளும் நன்றியும் கோவிந்த். நன்றி அன்பு மலர்



இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 2 Aஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 2 Aஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 2 Tஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 2 Hஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 2 Iஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 2 Rஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 2 Aஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Oct 17, 2011 9:31 am

பிஜிராமன் wrote:அன்பே
அதோ பார் பரந்த அழகிய உலகை
தண்ணீர் ததும்பும் அழகைப் பார்
அறிவு ஜீவியே
சுற்றியும் இருட்டு மட்டும் இருக்க
எங்ஙனம் காண்பேன் நான் இவற்றை
----------------------------------------------------
இதம்தரும் ஈரக்காற்றில்- இதயம்
தந்தவளே உடனிருக்க
விளக்கின் சூடு இதமாய் - குளிருடன்
சேர்ந்து உடல்வருட
மலைசூழ்ந்த நீர்நிறைந்த - ஏரியில்
நிதர்சனம் நாம்காண
தனித்திருந்த இவ்விடத்திற்கு -நாம்
துணைநிற்போம் இந்நல்லிரவில்

ஒரு குட்டி பாரதிதாசனைப் பார்க்கிறேன் இவ்வரிகளில். காதல் செய்யும் வேளையிலும் சமுதாயச் சிந்தனை.. அடடா.. அழகிய சிந்தனைக்கு வாழ்த்துவதா? வணங்குவதா? தமிழ் வாழ நீ வாழ்க..
மன மகிழ்ச்சியாக நன்றி ராமன். அன்பு மலர்

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Mon Oct 17, 2011 9:31 am

Aathira wrote:
கோவிந்தராஜ் wrote:அந்தி சாய்கிறதா
பொழுது விடிகிறதா
என்றுகூட தெரியவில்லை
அன்பே சொவர்கதில்
நான் உன்முன் !
நம்ப முடியவில்லை
நான் பூமியில்
உயிரோடுதான் இருக்கின்றேனா
ஆமாம் உயிரோடுதான்
இருக்கின்றேன் உன்னோடு !
அறிக்கனில் எண்ணைதீரும்
ஆற்றிலே வெள்ளம்வரும்
பொழுதும் விடிந்து
திரும்ப சாயும்
நாம் காதால் சாயுமா !

-கோவிராஜன் :வணக்கம்:

சின்ன பையன் இவளவுதான் முடியும் !
நன்றி அக்கா இது நல்ல முயற்சி சூப்பருங்க

சின்னப்பையன்களுக்கான கவிதைக்களம் இதுவே. காதல் செய்யும் காதல் கவிதை எழுதும் நேரம் இதுவல்லவா? அதுதான் உயிர்த்துடிப்புள்ள கவிதை பிறந்துள்ளதே. எவ்வளவு அழகிய வரிகள்..
பொழுதும் விடிந்து
திரும்ப சாயும்
நாம் காதால் சாயுமா !
இக்கவிதையின் உயிர் நாடி இதில் உள்ள்து. பாடகன் வாழ்த்துகளும் நன்றியும் கோவிந்த். நன்றி அன்பு மலர்
மிக்க நன்றிகள் அக்கா அன்பு மலர்
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி



இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 2 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 2 599303
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 2 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 2 102564

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Mon Oct 17, 2011 9:37 am

ஒரு குட்டி பாரதிதாசனைப் பார்க்கிறேன் இவ்வரிகளில். காதல் செய்யும் வேளையிலும் சமுதாயச் சிந்தனை.. அடடா.. அழகிய சிந்தனைக்கு வாழ்த்துவதா? வணங்குவதா? தமிழ் வாழ நீ வாழ்க..
மன மகிழ்ச்சியாக நன்றி ராமன். அன்பு மலர்


மிக்க நன்றிகள் அம்மா......உங்கள் அழகிய வாழ்த்துப் பின்னூட்டம்.எனை அந்த அழகிய இடங்கொண்டு சேர்ந்தது......நன்றிகள் மா.. :நல்வரவு: புன்னகை



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Mon Oct 17, 2011 10:01 am

இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 2 17696452_11267723_41170589

அழகியலை ரசிப்பதற்கு
இருவர் வேண்டும்!
ஏகாந்த வேளைகளில் நமக்குள்
பரிமாறப்படும் சிந்தனைகள்
வாழ்க்கையின் வெளிச்சத்துக்கான
ஒளிச்சிதறல்கள்!
புரிதலான வாழ்க்கையின் அரிச்சுவடுகளை
இங்கே வண்ணம் தெளித்த வானக்கூரையின் கீழ்
படித்துக்கொண்டிருக்கிறோம்!
நீரில் எழுதும் எழுத்தினைப் போன்றது
இந்த நிலையில்லா உடல்....
நீர்மேல் நியலையாக சிம்மாசனம்போட்டு
உட்கார்ந்து எதிர்காலத்தின் விளிம்புகளில்
நிலாச்சோறு உண்கிறோம்!
எத்தனை விளக்குகள் நம்மிடம் இருப்பினும்
முற்போக்கு சிந்தனை விளக்கம் தாங்கும்
விடிவெள்ளி முளைக்கவேண்டும்!
வாழ்க்கை என்பது
ஒரு வெற்றிடத்தில் இருந்து
பிறக்கவில்லை....
இரண்டு உடற்கூறுகளின் சங்கமம்!
ஆம்.....
நமது திருமண முதலிரவு...
சற்று வித்தியாசமானதுதான்!

,,,,,,,,கா.ந.கல்யாணசுந்தரம்.



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
சுரேஷ்குமார்
சுரேஷ்குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 779
இணைந்தது : 18/05/2011
http://nfornsk.blogspot.com

Postசுரேஷ்குமார் Mon Oct 17, 2011 10:58 am

கல்யாணசுந்தரம் ஐயா சூப்பர்



நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Mon Oct 17, 2011 11:00 am

சுரேஷ்குமார் wrote:கல்யாணசுந்தரம் ஐயா சூப்பர்
சுரேஷ் அப்டியே சென்னைத் தமிழில்
நீங்க ஒன்ன அவுத்து விடுங்க...



நட்புடன் - வெங்கட்
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Mon Oct 17, 2011 11:04 am

கதிரவன் கரையும் காலத்தில்
கடுங்குளிர் உறையும் நேரத்தில்
கதிர்விளக்கு நிறையும் வெளிச்சத்தில்
கரங்கள் இணையும் நெருக்கத்தில்
காதல் விளங்கும் பார்வையில்
காற்று வரையும் கவிதையில்
காதலை சொல்லும் கட்டத்தில்
கறை இல்லா கன்னத்தில்- நான்
கரை அறியா தருணத்தில்
காமம் நெருங்கும் வேளையில்
கன்னத்தில் கொடுத்த முத்தத்தில்
காதலி கரைந்தால் மொத்தத்தில்





சதாசிவம்
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 2 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Mon Oct 17, 2011 11:07 am

இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 2 17696452_11267723_41170589
அந்திமாலை அகல்விளக்கினூடே
நாம் பேசிய காதல் மொழிகேட்டு
கதிரவனும் வெட்கித் தலைகுனிந்தான்

இயற்கை தந்த காதலோடு
இயற்கையின் ஸ்பரிசங்களுடன்
இறுகிவிட்டதே எம் உணர்வுகளும்

நீரில் பட்டுவந்த தென்றலும்
தேகம் தொட்டுவிட சில்லென்ற உடலும்
உன் தோடுகை தேடுகிறது....

எத்தனை இன்பமடா
இதுநாள்வரை பெற்றதில்லை
இன்றே மடிந்திடனும் உந்தன் மடியினிலே...

நான் கட்டிவைத்த கற்பனையுலகை
இன்று நனவாக்கினாய் என்மன்னவா
உனக்காக என்ன தவம் நான் செய்தேன்

உன்கண்ணில் தெரியும் திருப்தியுடன்
தீண்டாத உன்தேகமளித்த
சுகமாய் உணர்கிறேன்....

காதலுலகம் எம் காதல்கண்டு
காதலிக்கத்துடிக்கிறது
காதலை வாழவைத்தோமின்று...



நேசமுடன் ஹாசிம்
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Mon Oct 17, 2011 11:09 am

சதாசிவம் wrote:கதிரவன் கரையும் காலத்தில்
கடுங்குளிர் உறையும் நேரத்தில்
கதிர்விளக்கு நிறையும் வெளிச்சத்தில்
கரங்கள் இணையும் நெருக்கத்தில்
காதல் விளங்கும் பார்வையில்
காற்று வரையும் கவிதையில்
காதலை சொல்லும் கட்டத்தில்
கறை இல்லா கன்னத்தில்- நான்
கரை அறியா தருணத்தில்
காமம் நெருங்கும் வேளையில்
கன்னத்தில் கொடுத்த முத்தத்தில்
காதலி கரைந்தால் மொத்தத்தில்

க க க போ சூப்பருங்க



இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 2 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 2 599303
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 2 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 2 102564

Sponsored content

PostSponsored content



Page 2 of 25 Previous  1, 2, 3 ... 13 ... 25  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக