புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 11 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 11 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 11 Poll_c10 
84 Posts - 46%
ayyasamy ram
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 11 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 11 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 11 Poll_c10 
69 Posts - 38%
T.N.Balasubramanian
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 11 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 11 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 11 Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 11 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 11 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 11 Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 11 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 11 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 11 Poll_c10 
5 Posts - 3%
prajai
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 11 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 11 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 11 Poll_c10 
2 Posts - 1%
Manimegala
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 11 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 11 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 11 Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 11 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 11 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 11 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 11 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 11 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 11 Poll_c10 
2 Posts - 1%
சிவா
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 11 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 11 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 11 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 11 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 11 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 11 Poll_c10 
435 Posts - 47%
heezulia
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 11 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 11 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 11 Poll_c10 
320 Posts - 35%
Dr.S.Soundarapandian
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 11 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 11 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 11 Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 11 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 11 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 11 Poll_c10 
38 Posts - 4%
mohamed nizamudeen
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 11 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 11 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 11 Poll_c10 
30 Posts - 3%
prajai
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 11 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 11 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 11 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 11 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 11 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 11 Poll_c10 
5 Posts - 1%
sugumaran
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 11 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 11 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 11 Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 11 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 11 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 11 Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 11 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 11 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 11 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதற்கு ஒரு கவிதை தாருங்கள்..


   
   

Page 11 of 25 Previous  1 ... 7 ... 10, 11, 12 ... 18 ... 25  Next

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Oct 16, 2011 10:19 pm

First topic message reminder :

இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 11 17696452_11267723_41170589


ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Sat Oct 22, 2011 3:12 pm

வெண்பாலை ஒத்த உடலும் - மென்
பஞ்சை ஒத்த உளமும் - தாய்
நெஞ்சை ஒத்த கனிவும் நிறைந்து
மாக்களில் சிறந்து மனிதர் ஆனாய் - பலர்
மனிதத்தை இழந்து மாக்கள் ஆனனர்.


அருமை ! சிறுவர்கள் எதிர்பார்க்கிற முக்கியமான இன்பம்
தாய் பாசம்தான். அதுவும் கிடைக்கவில்லை என்றால் .. என்ன இருக்கிறது,. எல்லாம் இருந்தாலும் எதுவுமே இல்லாதது போலதான் வாழ்க்கை இருக்கும் .



இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 11 Thank-you015
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sat Oct 22, 2011 4:23 pm

நேசத்தாய் மடி நித்திரை சுகத்தை
பாச நாயுடன் பங்கிட்டு கொண்டான்
வேஷ உலகத்தின் வேதனை மறந்த
இத்தனை அமைதி எப்படி வாய்க்கும்
ஏக்கம் நெஞ்சில் எழுந்து அடங்க
தூக்கம் மறந்து துக்கம் நிறைந்தது
இறைவா இருப்பின் இன்னொரு வரம் தா
அன்பின் நிறைவில் ஆனந்தம் காணும்
இன்ப நிறைவை எல்லோர்க்கும் தா



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Sat Oct 22, 2011 4:36 pm

[quote="கே. பாலா"]நேசத்தாய் மடி நித்திரை சுகத்தை
பாச நாயுடன் பங்கிட்டு கொண்டான்
/quote]
முதலும் முடிவும் அழகு !


வேஷ உலகத்தின் வேதனை மறந்த
இத்தனை அமைதி எப்படி வாய்க்கும்
இதன் பொருள் என்ன என்று கூறுங்களேன் பாலா சார் !



இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 11 Thank-you015
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sat Oct 22, 2011 4:42 pm

[quote="அய்யம் பெருமாள் .நா"]
கே. பாலா wrote:நேசத்தாய் மடி நித்திரை சுகத்தை
பாச நாயுடன் பங்கிட்டு கொண்டான்
/quote]
முதலும் முடிவும் அழகு !


வேஷ உலகத்தின் வேதனை மறந்த
இத்தனை அமைதி எப்படி வாய்க்கும்
இதன் பொருள் என்ன என்று கூறுங்களேன் பாலா சார் !
உலகத்தில் பலரும் வேஷக்காரர்கள் ..! நடிப்பின் துரோகம் ..இதை மறந்த அமைதியான உறக்கம் ...எப்போ வாய்க்கும் ....என்பதாக எழுதினேன் !...... இதில் எவ்வளவு தவறு இருக்கிறதோ ...அவ்வளவுக்கு பரிசை குறைத்துக் கொள்ளுங்கள் மன்னா !



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Sat Oct 22, 2011 4:52 pm

கே. பாலா wrote:]உலகத்தில் பலரும் வேஷக்காரர்கள் ..!
நடிப்பின் துரோகம் ..
இதை மறந்த அமைதியான உறக்கம் ...எப்போ வாய்க்கும் ....என்பதாக எழுதினேன்

நன்றி பாலா சார் ! வர வர எனக்கு யோசிக்கும் அறிவு குறைந்துகொண்டே வருகிறது . அதன் விளைவுகள் தான் இதெல்லாம். நன்றி !

மன்னா வா ! நான் ஒரு மண்ணு அய்யா !





இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 11 Thank-you015
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Sat Oct 22, 2011 5:41 pm

அய்யம் பெருமாள் .நா wrote:
ஓராயிரம் விளக்குகள்
ஒளிர்ந்தென்ன- உன்
ஓரப்பார்வை இல்லாவிட்டால்
என் உலகம் இருள்தான்.

அட லூசே என் ஓரப் பார்வை பட்டால்
உன்னோட பியூஸ் போயிடுமேன்னு தான் பாக்கல...



நட்புடன் - வெங்கட்
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Sat Oct 22, 2011 5:55 pm

நட்புடன் wrote:[

அட லூசே என் ஓரப் பார்வை பட்டால்
உன்னோட பியூஸ் போயிடுமேன்னு தான் பாக்கல...

உங்க பார்வை பட்டால் அப்படித்தான் போகும் . உங்களை யார் பார்க்க கூறியது ?



இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 11 Thank-you015
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Oct 22, 2011 5:59 pm

கோவிந்தராஜ் wrote:
சிறுவன் :
எந்தன் அன்பு தோழா
எந்தன் கூட வாவா
பள்ளி செல்லும் போதும்
பாது காப்பாய் வாவா
ஊரை சுற்றி னாலும்
கூட சுற்றி வாவா
படுத்து உரங்கும் போதும்
பக்கத்தில் படுக்க வாவா !

நாய் :
பகைவர் உன்னை தாக்கினால்
பாய்ந்து நானும் தாக்குவேன்
பாலை உனக்கு கொடுத்தால்
பகிர்ந்து எனக்கு கொடுப்பாய்
உனக்கு ஒன்று என்றால்
உயிரை கூட கொடுப்பேன் !

சிறுவனின் (நான்) சிந்தனை தவறை சுட்டுங்கள் ஏற்கிறேன் புன்னகை
சிறுவனுக்கு..
சிறுவர்கள் தான் சாதனையாளர்களாக மிளிர்கிறார்கள். தவறிருந்தால் சுட்ட இது ஒன்றும் தேர்வும் இல்லை. நான் இங்கு ஆசிரியரும் இல்லை. சரி சுட்டுகிறேன் உங்களுக்காக.

தவறிருந்தால் தானே!!!! உற்று உற்றுப் பார்த்தேன்... ஒன்றும் தெரியவில்லை.. நக்கீரன்(ரி) கண்ணுக்கு..

இந்த உரையாடல் கவிதை சற்று புதுமையே. சேயின் பாசப்பகிர்வையும் நாயின் நன்றி மறவாப் பண்பையும் எடுத்துக்காட்டும் உங்கள் கவிதை அருமை.. மூன்றாவது கவிதைக்கு நன்றி கோவிந்த். நன்றி அன்பு மலர்

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Oct 22, 2011 6:12 pm

நட்புடன் wrote:
அய்யம் பெருமாள் .நா wrote:
ஓராயிரம் விளக்குகள்
ஒளிர்ந்தென்ன- உன்
ஓரப்பார்வை இல்லாவிட்டால்
என் உலகம் இருள்தான்.

அட லூசே என் ஓரப் பார்வை பட்டால்
உன்னோட பியூஸ் போயிடுமேன்னு தான் பாக்கல...

சிப்பு வருது சிப்பு வருது

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Oct 22, 2011 6:28 pm

கே. பாலா wrote:
நேசத்தாய் மடி நித்திரை சுகத்தை
பாச நாயுடன் பங்கிட்டு கொண்டான்
வேஷ உலகத்தின் வேதனை மறந்த
இத்தனை அமைதி எப்படி வாய்க்கும்
ஏக்கம் நெஞ்சில் எழுந்து அடங்க
தூக்கம் மறந்து துக்கம் நிறைந்தது
இறைவா இருப்பின் இன்னொரு வரம் தா
அன்பின் நிறைவில் ஆனந்தம் காணும்
இன்ப நிறைவை எல்லோர்க்கும் தா
நேசத்தாய் மடி நித்திரை சுகத்தை
பாச நாயுடன் பங்கிட்டு கொண்டான்

மென்மையான சொல்லாட்சியா? பொருளாட்சியா? இரண்டும் போட்டியிடுகின்றன இவ்வடிகளில். ஈகரை மடி போல இத்தா(நா)யின் மடியும் என்று நினைக்கிறேன்.
//வேஷ உலகத்தின் வேதனை மறந்த

இத்தனை அமைதி எப்படி வாய்க்கும்//
வஞ்சக உலகின் உண்மை நிலை மனத்தைக் கணக்கச் செய்கிறது.
//அன்பின் நிறைவில் ஆனந்தம் காணும்
இன்ப நிறைவை எல்லோர்க்கும் தா//

உலக உயிர்களுக்காக இரங்கும், வேண்டும் உன்னதமான சிந்தனை . மிக அழகானச் சிந்தனைக் கவிதை பாலா.

உடனே பகிர்ந்தமைக்கு நன்றியும் என் தாமதமான பின்னூட்டத்திற்கு (நன்றி நவிலலுக்கு) வருத்தமும் பாலா. கொஞ்சம் வேலை வர முடியல..நன்றி அன்பு மலர்

Sponsored content

PostSponsored content



Page 11 of 25 Previous  1 ... 7 ... 10, 11, 12 ... 18 ... 25  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக