புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கோபம் குட்டிக்கதை  Poll_c10கோபம் குட்டிக்கதை  Poll_m10கோபம் குட்டிக்கதை  Poll_c10 
6 Posts - 67%
heezulia
கோபம் குட்டிக்கதை  Poll_c10கோபம் குட்டிக்கதை  Poll_m10கோபம் குட்டிக்கதை  Poll_c10 
2 Posts - 22%
வேல்முருகன் காசி
கோபம் குட்டிக்கதை  Poll_c10கோபம் குட்டிக்கதை  Poll_m10கோபம் குட்டிக்கதை  Poll_c10 
1 Post - 11%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கோபம் குட்டிக்கதை  Poll_c10கோபம் குட்டிக்கதை  Poll_m10கோபம் குட்டிக்கதை  Poll_c10 
1 Post - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோபம் குட்டிக்கதை


   
   
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Sun Oct 16, 2011 12:34 pm

ஒரு கோபக்காரச் சிறுவன் இருந்தான்,எல்லோரிடமும் அவசியமின்றி கோபப் பட்டுக் கத்துவான்.அவன் தந்தை அவனிடம் ஒரு பை நிறைய ஆணிகளைக் கொடுத்துச் சொன்னார்”உனக்குக் கோபம் வரும்போதெல்லாம் ஒரு ஆணி எடுத்து நம் வீட்டிம் முன் இருக்கும் மர வேலியில் அடித்து வா”

முதல் நாள் அவன் 30 ஆணிகள் அடிக்க வேண்டி இருந்தது.நாட்கள் செல்லச் செல்ல அவன் தன் கோபத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக அடக்கக் கற்றுக் கொண்டான்.அடிக்கும் ஆணிகளின் எண்ணிக்கையும் குறைந்து வந்தது. ஆணியை அடிப்பதை விடக் கோபத்தைக் கட்டுப்படுத்துவது எளிதாக இருப்பதாக அவன் உணர்ந்தான்.

ஒரு நாள் அவன் ஒரு ஆணி கூட அடிக்கவில்லை!

தன் தந்தையிடம் சென்று சொன்னான்.அவர் சொன்னார்”நல்லது.இதுபோலவே,கோபம் வராத நாட்களிலெல்லாம் தினம் ஒன்றாக அந்த ஆணிகளிப் பிடுங்கி வா.!”

நாட்கள் சென்றன.ஒரு நாள் எல்லா ஆனிகளும் எடுக்கப் பட்டு விட்டதைக் கண்டான். தந்தையிடம் சொன்னான்.

தந்தை அவனை அந்த வேலியருகே அழைத்துச் சென்றார்.வேலியைக்காட்டிச் சொன்னார், ”பார்,இந்த வேலியில் எத்தனை ஓட்டைகள்.உன் ஆணிகள் ஏற்படுத்தியவை.இனி வேலி முன் போல் தோற்றமளிக்காது.இது போலத்தான் நீ கோபத்தில் சொல்லும் வார்த்தைகளும்.நீ பின்னால் எத்தனை முறை வருத்தம் தெரிவித்தாலும்,காயத்தின் வடு நீங்காது.இதை நீ எப்போதும் நினைவில் கொள்!”

http://chennaipithan.blogspot.com/2011/10/blog-post_15.html



ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun Oct 16, 2011 1:12 pm

நல்ல கதை மொகைதீன்.
கோபத்தில் எந்த வார்த்தை சொன்னாலும் அதனால் ஏற்படும் வடுக்கள் மாறாது என்பது எத்தனை நிஜம்.




கோபம் குட்டிக்கதை  Uகோபம் குட்டிக்கதை  Dகோபம் குட்டிக்கதை  Aகோபம் குட்டிக்கதை  Yகோபம் குட்டிக்கதை  Aகோபம் குட்டிக்கதை  Sகோபம் குட்டிக்கதை  Uகோபம் குட்டிக்கதை  Dகோபம் குட்டிக்கதை  Hகோபம் குட்டிக்கதை  A
vasanthe2590
vasanthe2590
பண்பாளர்

பதிவுகள் : 96
இணைந்தது : 16/08/2011

Postvasanthe2590 Sun Oct 16, 2011 8:44 pm

ஆஹா ... சூப்பர் கதை....



வசந்தி
ஆளுங்க
ஆளுங்க
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 557
இணைந்தது : 31/03/2011
http://aalunga.in

Postஆளுங்க Sun Oct 16, 2011 9:35 pm

சிந்திக்க வைக்கும் கதை...
வாழ்த்துக்கள் நண்பரே!



கோபம் குட்டிக்கதை  Yesterday_today_tomorrow%2Bcopy-793757

மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Oct 16, 2011 10:17 pm

,இந்த வேலியில் எத்தனை ஓட்டைகள்.உன் ஆணிகள் ஏற்படுத்தியவை.இனி வேலி முன் போல் தோற்றமளிக்காது.இது போலத்தான் நீ கோபத்தில் சொல்லும் வார்த்தைகளும்.நீ பின்னால் எத்தனை முறை வருத்தம் தெரிவித்தாலும்,காயத்தின் வடு நீங்காது.இதை நீ எப்போதும் நினைவில் கொள்! மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





கோபம் குட்டிக்கதை  Ila
கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Mon Oct 17, 2011 7:09 am

நன்றி நண்பரே !
நானும் கோவகாரன் தான் கோபம்
இந்த கதை என்னை மிகவும் பாதித்தது அதிர்ச்சி
இனிமேல் நான் கோபம் வந்தால் கட்டுபடுத்த முயல்கிறேன் நன்றி
சூப்பருங்க



கோபம் குட்டிக்கதை  865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! கோபம் குட்டிக்கதை  599303
கோபம் குட்டிக்கதை  154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! கோபம் குட்டிக்கதை  102564

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Mon Oct 17, 2011 12:35 pm

சிந்திக்க வைத்த கதை அருமையிருக்கு



முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Mon Oct 17, 2011 12:53 pm

அனைவருக்கும் நன்றி

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Mon Oct 17, 2011 12:59 pm

அருமையான கதை.. பாராட்டுகள் பகிர்வுக்கு...



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக