by mohamed nizamudeen Yesterday at 11:25 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
ayyasamy ram | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
heezulia |
ayyasamy ram | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி |
ஜப்பானிய மண் தந்த அங்கீகாரம் ...ஈகரை உறவுகளுடன் ஒரு பகிர்வு.
Page 1 of 3 • 1, 2, 3
அன்பார்ந்த ஈகரை உறவுகளே.... ஜப்பானிய மண் எனக்கு அளித்த பரிசு : எனது பதினைந்து ஹைக்கூ கவிதைகளை ஜப்பானிய மொழியில் மொழிபெயர்த்து அங்கீகாரம் அளித்தது. Akita International Haiku, Japan என்கிற நிறுவனம் இந்த மொழிபெயர்ப்பு கவிதைகளை வெளியிட்டது. எனது தமிழ் ஹைக்கூ கவிதைகளை மகா. மதிவாணன் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். பின்பு ஜப்பானிய மொழியாக்கம் செய்யப்பட்டது. இதனை தங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்வு கொள்கிறேன்.
ஏற்றத் தாழ்விலும்
இணைந்த இயக்கம்...
விரல்கள் !
even though unequal
unity in function…
the fingers!
等しさは違えど団結指五本
.................................................
பலவண்ண மலர்கள்
நார் ஒன்றில்...
ஒருமைப்பாட்டுணர்வு!
*many coloured flowers
in a single fibre …
the feelings of integrity!
繊維なす色々な花統合や .
.............................................
கண்ணீர் கரைபுரண்டது
விற்ற வீட்டின்....
சீட்டுக்குருவிகளுக்காக!
*the tears overflowed
for the little sparrows…
we sold the house!
家を売り雀の子らに涙する
............................................
மூழ்கியும்
நீர்வட்டங்களாய்...
குளத்தில் எறிந்த கல்!
*though drowned
blossomed as water circles…
stone thrown in the pond!
石投げる池の水面に花が咲く
........................................................
மரத்தினைக் கொத்தாமல்
மௌனமாய் மரங்கொத்திகள்.....
சுற்றுச் சூழல் பாதுகாப்பு!
*to protect the environment
refused to peck
the silent woodpeckers
つつき止む環境保護の啄木鳥や
.........................................................
பறவையின் மீதமர்ந்து
பறக்கவும் செய்யலாம்...
பரந்தமனப்பான்மை இருப்பின்!
*sitting on the bird too
you can fly in the sky…
if broad-minded!
鳥に乗り空飛ぶ君は寛大や
......................................................
தொடுவானத்தின்
இனிய தரிசனம் காண...
பிறந்த கிராமம் நோக்கி!
*for seeing the horizon
a sweet journey…
towards the home town!
旅思う水平線のふるさとへ
........................................................
பாய்மரக் கப்பலில்
பயணிக்கிறோம்....
இலக்கை நோக்கி!
*we are on journey
in the galleon
towards the splendid aim
目標へガレオン船の旅路かな
......................................................
அந்தரங்கத்தின்
ஆட்சிமொழி....
மௌனம்!
*the personal language o
f the Universe
is silence
沈黙や宇宙の人の言語なり
........................................................
வீட்டின் விட்டத்தில்
புதுமனைப் புகு விழா...
சிட்டுக்குருவிகள்!
*in the yard of the house
a house warming
by little sparrows
雀の子家暖める庭の中
......................................................
சில்லரைக் காசுகள்தான்
செந்தமிழில் இசைமழை...
தெருப்பாடகன்!
*for the jingle of coins
showers of sweet songs
the street singer.
コイン得て歌のシャワーや街の歌手
..........................................................
இறக்கிவிடும்பொழுது
முகம் காட்ட மறுக்கின்றன...
மலைப்பாதைப் படிகள்!
*while stepping down
refused to show their faces t
he mountain steps.
山下り顔見せ拒む石の段
.........................................................
உவர்க்கும் உறவுகள்
இனிக்கும் பலாச் சுளையாய்...
பிரிவின் நிழலில்!
*even the bitter relations
become sweet jack-fruit-peals
in the shadow of separation
苦き仲別れの影や甘くなる
.......................................................
மலர்களைக் காண
மண்ணுக்குள் தேடல்...
வேர்கள்!
*to see the flowers
always searching in the soil
the roots of a plant
花見むと植物の根の土探し
.........................................................
அக்கினித் துளைகளை
அரவணைத்தது மூங்கில்...
புல்லாங்குழல் பிரசவமானது!
*The bamboo embraced
The winter fire holes…
Lovely flute born!
竹抱かれ冬の火の穴フルートや
கா.ந.கல்யாணசுந்தரம்
http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
என் நெஞ்சார்ந்த வாழ்த்துகள், அனைத்து கவிதைகளும் நன்று..மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கு மனம் உண்டு என்று புரிந்த ஜப்பானிய உறவுகளுக்கும் அவர்கள் பண்பாட்டிற்க்கும் நான் தலை வணங்குகிறேன்..
அன்புடன்,
உதயா..
ரேவதி wrote:அனைத்தும் படித்தேன் மிக்க மகிழ்ச்சி......
ஒரு நல்ல படைப்பாளிக்கு கொடுக்க வேண்டிய மரியாதை இதுதான்
வாழ்த்துக்கள் ஐயா
நன்றி ரேவதி.
கா.ந.கல்யாணசுந்தரம்
http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
udayarr wrote:அன்பின் இனிய நண்பர் திரு, கா.நா.கல்யாணசுந்தரம் அவர்களுக்கு,
என் நெஞ்சார்ந்த வாழ்த்துகள், அனைத்து கவிதைகளும் நன்று..மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கு மனம் உண்டு என்று புரிந்த ஜப்பானிய உறவுகளுக்கும் அவர்கள் பண்பாட்டிற்க்கும் நான் தலை வணங்குகிறேன்..
அன்புடன்,
உதயா..
நன்றி உதயா அவர்களே.
கா.ந.கல்யாணசுந்தரம்
http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
ஹிஷாலீ wrote:சூப்பர்
நன்றி ஹிஷாலி.
கா.ந.கல்யாணசுந்தரம்
http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
ஜாஹீதாபானு wrote:அருமை அண்ணா
நன்றி ஜாகீதாபானு.
கா.ந.கல்யாணசுந்தரம்
http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
|
|