புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:53 pm

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 3:06 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஈகரை தந்த தங்கை Poll_c10ஈகரை தந்த தங்கை Poll_m10ஈகரை தந்த தங்கை Poll_c10 
15 Posts - 45%
ayyasamy ram
ஈகரை தந்த தங்கை Poll_c10ஈகரை தந்த தங்கை Poll_m10ஈகரை தந்த தங்கை Poll_c10 
14 Posts - 42%
T.N.Balasubramanian
ஈகரை தந்த தங்கை Poll_c10ஈகரை தந்த தங்கை Poll_m10ஈகரை தந்த தங்கை Poll_c10 
2 Posts - 6%
Guna.D
ஈகரை தந்த தங்கை Poll_c10ஈகரை தந்த தங்கை Poll_m10ஈகரை தந்த தங்கை Poll_c10 
1 Post - 3%
D. sivatharan
ஈகரை தந்த தங்கை Poll_c10ஈகரை தந்த தங்கை Poll_m10ஈகரை தந்த தங்கை Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஈகரை தந்த தங்கை Poll_c10ஈகரை தந்த தங்கை Poll_m10ஈகரை தந்த தங்கை Poll_c10 
217 Posts - 50%
ayyasamy ram
ஈகரை தந்த தங்கை Poll_c10ஈகரை தந்த தங்கை Poll_m10ஈகரை தந்த தங்கை Poll_c10 
156 Posts - 36%
mohamed nizamudeen
ஈகரை தந்த தங்கை Poll_c10ஈகரை தந்த தங்கை Poll_m10ஈகரை தந்த தங்கை Poll_c10 
17 Posts - 4%
T.N.Balasubramanian
ஈகரை தந்த தங்கை Poll_c10ஈகரை தந்த தங்கை Poll_m10ஈகரை தந்த தங்கை Poll_c10 
10 Posts - 2%
prajai
ஈகரை தந்த தங்கை Poll_c10ஈகரை தந்த தங்கை Poll_m10ஈகரை தந்த தங்கை Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
ஈகரை தந்த தங்கை Poll_c10ஈகரை தந்த தங்கை Poll_m10ஈகரை தந்த தங்கை Poll_c10 
9 Posts - 2%
jairam
ஈகரை தந்த தங்கை Poll_c10ஈகரை தந்த தங்கை Poll_m10ஈகரை தந்த தங்கை Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஈகரை தந்த தங்கை Poll_c10ஈகரை தந்த தங்கை Poll_m10ஈகரை தந்த தங்கை Poll_c10 
4 Posts - 1%
Jenila
ஈகரை தந்த தங்கை Poll_c10ஈகரை தந்த தங்கை Poll_m10ஈகரை தந்த தங்கை Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
ஈகரை தந்த தங்கை Poll_c10ஈகரை தந்த தங்கை Poll_m10ஈகரை தந்த தங்கை Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை தந்த தங்கை


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Thu Dec 23, 2010 10:10 am

ஈகரை தந்த தங்கை 00ps054mfcu


தொப்புள் கொடி உறவு இல்லை..உன்
சொந்த பந்தத்திலும் நானில்லை..
குடும்ப அட்டையில் பெயரில்லை..நீ
குடியிருக்கும் வீட்டின் அருகிலில்லை..
ஆனாலும்...நான் உன் அண்ணனே..!

மழலைகல்வி பயில சேர்ந்து நாம் சென்றதில்லை..
மதியஉணவும் நாம் பகிர்ந்ததில்லை..-என்
பள்ளிப் புத்தகத்தில்..உன் கிறுக்கலில்லை-.உந்தன்
கபடமில்லா சிரிப்பும் நான் கண்டதில்லை..


பால்நிலா பார்த்து சாதம் உண்ணவில்லை..நம்
பாட்டியையும் அங்கே நான் பார்த்ததில்லை..உன்
பாட்டும் பரதமும் கண்டதில்லை..
வீட்டின் விட்டதில் பட்டம் விட்டதில்லை..உன்
பட்டு பாதமும் எனை எட்டி உதைத்ததில்லை


ஆற்றுக்குச் சென்று ஆடிக் குளித்ததில்லை..நாம்
அதனோரம் தூண்டிலில் மீன் பிடித்ததில்லை.
அலைகடல் மண்ணில் வீடு கட்டியதில்லை.-உனக்காக
மழையில் நனைந்து நான் ஆடிக் குதித்ததில்லை.


வீட்டுத் தோட்டத்தில் பூ பறித்ததில்லை..உன்
விளையாட்டு தனத்தையும் நான் ரசித்ததில்லை..
சோர்வு போக்க உனை சிரிக்க வைத்ததில்லை..
அடம்பிடித்து நீ எதையும் கேட்டதில்லை...நீ கேட்காத
அதையும் வாங்கி தந்ததில்லை... .


சோகத்துடன் என் தோளில் நீ சாய்ந்ததில்லை.-உன்
வழிகின்ற விழிநீரை நான் துடைத்ததில்லை.
வாழும் தூரம் அதிகமிருந்தும் நம்மில்
வளர்ந்த பாசம் தூரமில்லை..

வரமும் தரவில்லை..இறைவனும்.. நாமும்
ஒரு தாயின் வயிற்றில் பிறக்கவில்லை..இந்த.
வசந்தமும் கிடைக்கவில்லை இதுவரையும்..-இனி
வருகின்ற காலமதில் மீதமும் கிட்டுமோ..?
வசந்தமும் நம்மோடு வலய வருமோ..?

இருவரையும் எங்கேயோ.. விதைத்து..
எங்கேயோ விளைய வைத்து.. இன்று
இக்கரையில் நானும்,அக்கரையில் நீயும்..
நம் உறவின் பாசமாய்..பாலமாய்..ஈகரையும்.

காதலன்றி.. கலப்பு திருமணமின்றி..
இப்படியும் மாற்றலாமோ..? இந்த நாட்டை..
இன மத ஜாதியற்ற அன்பெனும்..வடிவம் கொண்டு..
அளவற்ற நேசம் கொண்டு...
அண்ணன் தங்கை பாசம் கொண்டு.



பருவம்.2.வரம் தராத வசந்தங்கள்.. என்ற தலைப்பில் எழுதியது..
தற்போது என் பகுதியில் இணைக்கிறேன்.




அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

ஈகரை தந்த தங்கை Friendshipcomment54ஈகரை தந்த தங்கை 00fq051jst
varsha
varsha
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 790
இணைந்தது : 19/03/2010

Postvarsha Thu Dec 23, 2010 10:23 am

நல்ல கவிதை அண்ணா ஈகரை தந்த தங்கை 677196

யார் அந்த அதிஷ்டசாலி தங்கை


தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Dec 23, 2010 1:12 pm

நல்ல கவிதை ஈகரை தந்த தங்கை 677196 ஈகரை தந்த தங்கை 677196 ஈகரை தந்த தங்கை 677196

யார் அந்த அதிஷ்டசாலி தங்கை சிரி




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
thippu
thippu
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 42
இணைந்தது : 18/12/2010

Postthippu Thu Dec 23, 2010 1:18 pm

ஈகரை தந்த தங்கை 677196 ஈகரை தந்த தங்கை 677196 ஈகரை தந்த தங்கை 677196



ஈகரை தந்த தங்கை Main.php?g2_view=core
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Dec 23, 2010 1:33 pm

பிரமாதம் சூர்யா ,,,,,,, மகிழ்ச்சி



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 23, 2010 2:38 pm

///இருவரையும் எங்கேயோ.. விதைத்து..
எங்கேயோ விளைய வைத்து.. இன்று
இக்கரையில் நானும்,அக்கரையில் நீயும்..
நம் உறவின் பாசமாய்..பாலமாய்..ஈகரையும்.

காதலன்றி.. கலப்பு திருமணமின்றி..
இப்படியும் மாற்றலாமோ..? இந்த நாட்டை..
இன மத ஜாதியற்ற அன்பெனும்..வடிவம் கொண்டு..
அளவற்ற நேசம் கொண்டு...
அண்ணன் தங்கை பாசம் கொண்டு.////



புவானாவிற்கு எழுதிய இக்கவிதை வரிகள் நம் உறவுகள் ஒவ்வொருவருக்கும் பொருந்தும் பாஸ்!

மிகவும் அருமை!



ஈகரை தந்த தங்கை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Dec 23, 2010 2:41 pm

தங்கைக்காக எழுதி இருக்கற கவிதை அருமை சூர்யா




ஈகரை தந்த தங்கை Uஈகரை தந்த தங்கை Dஈகரை தந்த தங்கை Aஈகரை தந்த தங்கை Yஈகரை தந்த தங்கை Aஈகரை தந்த தங்கை Sஈகரை தந்த தங்கை Uஈகரை தந்த தங்கை Dஈகரை தந்த தங்கை Hஈகரை தந்த தங்கை A
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Sat Dec 25, 2010 8:26 am

இக்கவிதைக்கு போட்டியின் போது வாக்குகள் இட்ட உள்ளங்களுக்கும்..
தற்போது வாழ்த்திய
வர்சா
தாமு
திப்பு
ரபிக்
சிவா
உதயசுதா

அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.. ஈகரை தந்த தங்கை 678642 ஈகரை தந்த தங்கை 154550 ஈகரை தந்த தங்கை 154550 ஈகரை தந்த தங்கை 678642



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

ஈகரை தந்த தங்கை Friendshipcomment54ஈகரை தந்த தங்கை 00fq051jst
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Mon Dec 27, 2010 3:00 pm

ஈகரை தந்த தங்கை Brother_sister_big

இந்த தங்கைக்காக கவி எழுதிய அண்ணனுக்கு....

ஜாதிகள் களைந்து...

சமத்துவம் மலர்ந்து...

கவிதைகளில் இணைந்து..

உரையாடலில் பகிர்ந்து...

உள்ளமதில் இணைந்து...
அழகாய் கிடைத்தாய் நீ என் அண்ணனாய்...

தடுமாறும் பொழுது தோழனாய்
தவறிழைக்கும் பொழுது தந்தையாய்
மனம் துவளும் பொழுது அன்னையாய்
அனைத்துமான அண்ணனாய் அருகில் நீ
இல்லை என்றல் என்ன...
என்றும் இணைபிரியா தொடர்பில் இருக்கிறாயே...

எங்கள் உறவுகளை இணைத்த ஈகரைக்கு நன்றி....



கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Dec 27, 2010 7:30 pm

ஒவ்வொரு எழுத்திலும் பாசம் பசுமையாய்த் தெரிகிறது. பாசமாக் இணைந்த இரு உள்ளங்களுக்கும் இதே பிணைப்பு தொடர வாழ்த்துக்கள்.. அன்பான வாழ்த்துக்கள் சூர்யா- புவனா.. ஈகரை தந்த தங்கை 755837 ஈகரை தந்த தங்கை 154550 ஈகரை தந்த தங்கை 599303



ஈகரை தந்த தங்கை Aஈகரை தந்த தங்கை Aஈகரை தந்த தங்கை Tஈகரை தந்த தங்கை Hஈகரை தந்த தங்கை Iஈகரை தந்த தங்கை Rஈகரை தந்த தங்கை Aஈகரை தந்த தங்கை Empty
Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக