புதிய பதிவுகள்
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இன்றைய சிந்தனை - எதிர்கால கவலை வேண்டாம் Poll_c10இன்றைய சிந்தனை - எதிர்கால கவலை வேண்டாம் Poll_m10இன்றைய சிந்தனை - எதிர்கால கவலை வேண்டாம் Poll_c10 
70 Posts - 50%
ayyasamy ram
இன்றைய சிந்தனை - எதிர்கால கவலை வேண்டாம் Poll_c10இன்றைய சிந்தனை - எதிர்கால கவலை வேண்டாம் Poll_m10இன்றைய சிந்தனை - எதிர்கால கவலை வேண்டாம் Poll_c10 
57 Posts - 40%
mohamed nizamudeen
இன்றைய சிந்தனை - எதிர்கால கவலை வேண்டாம் Poll_c10இன்றைய சிந்தனை - எதிர்கால கவலை வேண்டாம் Poll_m10இன்றைய சிந்தனை - எதிர்கால கவலை வேண்டாம் Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
இன்றைய சிந்தனை - எதிர்கால கவலை வேண்டாம் Poll_c10இன்றைய சிந்தனை - எதிர்கால கவலை வேண்டாம் Poll_m10இன்றைய சிந்தனை - எதிர்கால கவலை வேண்டாம் Poll_c10 
4 Posts - 3%
rajuselvam
இன்றைய சிந்தனை - எதிர்கால கவலை வேண்டாம் Poll_c10இன்றைய சிந்தனை - எதிர்கால கவலை வேண்டாம் Poll_m10இன்றைய சிந்தனை - எதிர்கால கவலை வேண்டாம் Poll_c10 
1 Post - 1%
Kavithas
இன்றைய சிந்தனை - எதிர்கால கவலை வேண்டாம் Poll_c10இன்றைய சிந்தனை - எதிர்கால கவலை வேண்டாம் Poll_m10இன்றைய சிந்தனை - எதிர்கால கவலை வேண்டாம் Poll_c10 
1 Post - 1%
bala_t
இன்றைய சிந்தனை - எதிர்கால கவலை வேண்டாம் Poll_c10இன்றைய சிந்தனை - எதிர்கால கவலை வேண்டாம் Poll_m10இன்றைய சிந்தனை - எதிர்கால கவலை வேண்டாம் Poll_c10 
1 Post - 1%
prajai
இன்றைய சிந்தனை - எதிர்கால கவலை வேண்டாம் Poll_c10இன்றைய சிந்தனை - எதிர்கால கவலை வேண்டாம் Poll_m10இன்றைய சிந்தனை - எதிர்கால கவலை வேண்டாம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்றைய சிந்தனை - எதிர்கால கவலை வேண்டாம் Poll_c10இன்றைய சிந்தனை - எதிர்கால கவலை வேண்டாம் Poll_m10இன்றைய சிந்தனை - எதிர்கால கவலை வேண்டாம் Poll_c10 
288 Posts - 41%
heezulia
இன்றைய சிந்தனை - எதிர்கால கவலை வேண்டாம் Poll_c10இன்றைய சிந்தனை - எதிர்கால கவலை வேண்டாம் Poll_m10இன்றைய சிந்தனை - எதிர்கால கவலை வேண்டாம் Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
இன்றைய சிந்தனை - எதிர்கால கவலை வேண்டாம் Poll_c10இன்றைய சிந்தனை - எதிர்கால கவலை வேண்டாம் Poll_m10இன்றைய சிந்தனை - எதிர்கால கவலை வேண்டாம் Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
இன்றைய சிந்தனை - எதிர்கால கவலை வேண்டாம் Poll_c10இன்றைய சிந்தனை - எதிர்கால கவலை வேண்டாம் Poll_m10இன்றைய சிந்தனை - எதிர்கால கவலை வேண்டாம் Poll_c10 
26 Posts - 4%
sugumaran
இன்றைய சிந்தனை - எதிர்கால கவலை வேண்டாம் Poll_c10இன்றைய சிந்தனை - எதிர்கால கவலை வேண்டாம் Poll_m10இன்றைய சிந்தனை - எதிர்கால கவலை வேண்டாம் Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
இன்றைய சிந்தனை - எதிர்கால கவலை வேண்டாம் Poll_c10இன்றைய சிந்தனை - எதிர்கால கவலை வேண்டாம் Poll_m10இன்றைய சிந்தனை - எதிர்கால கவலை வேண்டாம் Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
இன்றைய சிந்தனை - எதிர்கால கவலை வேண்டாம் Poll_c10இன்றைய சிந்தனை - எதிர்கால கவலை வேண்டாம் Poll_m10இன்றைய சிந்தனை - எதிர்கால கவலை வேண்டாம் Poll_c10 
6 Posts - 1%
prajai
இன்றைய சிந்தனை - எதிர்கால கவலை வேண்டாம் Poll_c10இன்றைய சிந்தனை - எதிர்கால கவலை வேண்டாம் Poll_m10இன்றைய சிந்தனை - எதிர்கால கவலை வேண்டாம் Poll_c10 
5 Posts - 1%
Kavithas
இன்றைய சிந்தனை - எதிர்கால கவலை வேண்டாம் Poll_c10இன்றைய சிந்தனை - எதிர்கால கவலை வேண்டாம் Poll_m10இன்றைய சிந்தனை - எதிர்கால கவலை வேண்டாம் Poll_c10 
4 Posts - 1%
manikavi
இன்றைய சிந்தனை - எதிர்கால கவலை வேண்டாம் Poll_c10இன்றைய சிந்தனை - எதிர்கால கவலை வேண்டாம் Poll_m10இன்றைய சிந்தனை - எதிர்கால கவலை வேண்டாம் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்றைய சிந்தனை - எதிர்கால கவலை வேண்டாம்


   
   
jesudoss
jesudoss
தளபதி

தளபதி
பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Postjesudoss Wed Oct 12, 2011 12:54 pm



எல்லாவற்றையுமே உலக நன்மைக்காகக் கொடுப்பவர்கள்தாம் நமது பெரியோர்கள், ஆச்சார்ய புருஷர்கள், தீர்க்கதரிசிகளான ஞானிகள், அவர்கள் எதையுமே தமக்கு என்று வைத்துக் கொண்டதில்லை. அதனால் தான், உலகமே அவர்கள் பின்னால் அடிபணிந்து போய்க் கொண்டிருக்கிறது.

கடவுள் நமக்கு உடலைக் கொடுத்தார். அதில் உள்ளத்தையும் கொடுத்தார். இரண்டுமே நமக்குப் பிறவியில் கிடைத்த சாதனங்கள்தாம். அவற்றை வைத்துக்கொண்டு நம்மை நாமே உருவாக்கிக் கொள்வது தான் நம் கையில் இருக்கிறது.

நம்மிடம் உள்ள சக்தி, மோசமான பண்புகளான கோபம், ஆசை, பொறாமை போன்றவற்றால் வடிந்துபோகிறது.

உயர்ந்த லட்சியங்களுக்காக நாம் நம்மை அர்ப்பணித்துக் கொள்ளும்போது நமது உள்ளத்தில் அரியதோர் சக்தி தூண்டி விடப்படுகிறது. இவை நமது தீய பண்புகளால் வடிந்துபோய்விடும் அபாயம் உண்டு. இதிலிருந்து நம்மைக் காத்துக்கொண்டால் நமது முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.

நமது வாழ்க்கையில் மூன்றுவிதமான வடிகால்கள் உள்ளன.
1. கடந்த காலத்தையே நினைத்துக் கொண்டிருப்பது.
2. எதிர்காலத்தைப் பற்றியே எப்போதும் கனவு கண்டுகொண்டிருப்பது.
3. நிகழ்காலத்தில் நடப்பதை மிகவும் நிலையானதாக எண்ணி, அதையே கவனித்துக் கொண்டிருப்பது.

நம்முடைய முயற்சியில் அளவுக்கு மீறிய எதிர்கால கவலைகள் இடம் பெறுவது நமக்கு ஏமாற்றத்தையே அளிக்கும்.
வாழ்க்கையில் பிடிவாதமாக ஒரு குறிப்பிட்ட முறையில் வாழ்ந்து பழகிவிட்டவர்கள் அதை மாற்றிக் கொள்வது சிரமம்தான். ஏனென்றால், பிடிவாதமான சில பண்புகள் அவர்களிடம் ஊறிப்போய் இருக்கின்றன.

- சின்மயானந்தர்




தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்

இன்றைய சிந்தனை - எதிர்கால கவலை வேண்டாம் 154550 இன்றைய சிந்தனை - எதிர்கால கவலை வேண்டாம் 154550 இன்றைய சிந்தனை - எதிர்கால கவலை வேண்டாம் 154550





கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஐ லவ் யூ ஒருவர் கருவறையில் ஐ லவ் யூ
அன்பு மலர் மற்றொருவர் கல்லறையில் அன்பு மலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக