புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பொம்மையாய் நான்  - Page 2 Poll_c10பொம்மையாய் நான்  - Page 2 Poll_m10பொம்மையாய் நான்  - Page 2 Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
பொம்மையாய் நான்  - Page 2 Poll_c10பொம்மையாய் நான்  - Page 2 Poll_m10பொம்மையாய் நான்  - Page 2 Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
பொம்மையாய் நான்  - Page 2 Poll_c10பொம்மையாய் நான்  - Page 2 Poll_m10பொம்மையாய் நான்  - Page 2 Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
பொம்மையாய் நான்  - Page 2 Poll_c10பொம்மையாய் நான்  - Page 2 Poll_m10பொம்மையாய் நான்  - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பொம்மையாய் நான்  - Page 2 Poll_c10பொம்மையாய் நான்  - Page 2 Poll_m10பொம்மையாய் நான்  - Page 2 Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
பொம்மையாய் நான்  - Page 2 Poll_c10பொம்மையாய் நான்  - Page 2 Poll_m10பொம்மையாய் நான்  - Page 2 Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
பொம்மையாய் நான்  - Page 2 Poll_c10பொம்மையாய் நான்  - Page 2 Poll_m10பொம்மையாய் நான்  - Page 2 Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
பொம்மையாய் நான்  - Page 2 Poll_c10பொம்மையாய் நான்  - Page 2 Poll_m10பொம்மையாய் நான்  - Page 2 Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொம்மையாய் நான்


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Wed Oct 12, 2011 11:20 am

First topic message reminder :

சிரிக்க சொன்னார்கள்
சிரித்தேன்

பார்க்க சொன்னார்கள்
பார்த்தேன்

வணங்க சொன்னார்கள்
வணங்கினேன்

பொம்மையாய் நான்
பெண் பார்க்கும் படலத்தில்


புன்னகை தேன் நிரம்பிய
பொன்மலராய் முகம் காட்டினான்
மணமகனாய் அன்று


கோரமாய்
குத்தி கொல்லும் பார்வையாய்
கொடுஞ்சொற்களுடன்
முகம் காட்டுகிறான்
கணவனாய் இன்று

பொம்மையாய் நான் இன்றும்


உண்மை உணர்ந்தேன் நான்
உயிரற்ற ஜடபொம்மையின் வாழ்வே
உன்னதமானதென்று
உயிருள்ள பொம்மையாய் நான்
உழல்ன்ற வாழ்க்கை வீண்

கருணை என்ற ஒன்று
கடவுளிடத்தில் உண்டு என்றால்
கன்னியரை படைத்திடல் வேண்டா

பெண்ணென்ற மலரை படைத்து
ஆண்ணென்ற மந்தியின் கையில் கொடுத்து
இறையேன்ற தலைவன் நடத்தும்
சித்திரவதை நாடகம்
தொடர்ந்திடுமோ பலகாலமாய்

பூவுலகமெங்கிலும் பூவையரை படைத்திட வேண்டா
அகிலமெங்கிலும் ஆண்களே இருந்திடத்தும்


aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Wed Oct 12, 2011 1:09 pm

dsudhanandan wrote:ஏன் ஆண்கள் மேல் இவ்வளோ வெறுப்பு ?

இந்த உலகம் ஆண் உலகம்
அப்படி இருக்க ஏன் இந்த இறைவன் பெண்ணை இங்கு படைக்கிறான் ?

பேசாமல் பெண்ணை படைக்காமல் விட்டுவிட்டால்
உலகம் முழுக்க ஆண்கள் மாத்திரமே இருப்பார்கள் இல்லையா ?
அப்போது ஆண் , பெண் பேதம் இருக்காது , சண்டை சச்சரவு இருக்காது
ஆண்களே உலகில் அரசாட்சி செய்துகொண்டு இருக்கட்டும் நன்றாக

சரிதானே அண்ணா ? புன்னகை


முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Wed Oct 12, 2011 1:11 pm

aathma wrote:
dsudhanandan wrote:ஏன் ஆண்கள் மேல் இவ்வளோ வெறுப்பு ?

இந்த உலகம் ஆண் உலகம்
அப்படி இருக்க ஏன் இந்த இறைவன் பெண்ணை இங்கு படைக்கிறான் ?

பேசாமல் பெண்ணை படைக்காமல் விட்டுவிட்டால்
உலகம் முழுக்க ஆண்கள் மாத்திரமே இருப்பார்கள் இல்லையா ?
அப்போது ஆண் , பெண் பேதம் இருக்காது , சண்டை சச்சரவு இருக்காது
ஆண்களே உலகில் அரசாட்சி செய்துகொண்டு இருக்கட்டும் நன்றாக

சரிதானே அண்ணா ? புன்னகை


உங்களது கருத்தினை கண்டிக்கின்றேன்......



மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

பொம்மையாய் நான்  - Page 2 Jjji
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Wed Oct 12, 2011 1:26 pm

முகம்மது ஃபரீத் wrote:
aathma wrote:
dsudhanandan wrote:ஏன் ஆண்கள் மேல் இவ்வளோ வெறுப்பு ?

இந்த உலகம் ஆண் உலகம்
அப்படி இருக்க ஏன் இந்த இறைவன் பெண்ணை இங்கு படைக்கிறான் ?

பேசாமல் பெண்ணை படைக்காமல் விட்டுவிட்டால்
உலகம் முழுக்க ஆண்கள் மாத்திரமே இருப்பார்கள் இல்லையா ?
அப்போது ஆண் , பெண் பேதம் இருக்காது , சண்டை சச்சரவு இருக்காது
ஆண்களே உலகில் அரசாட்சி செய்துகொண்டு இருக்கட்டும் நன்றாக

சரிதானே அண்ணா ? புன்னகை


உங்களது கருத்தினை கண்டிக்கின்றேன்......

ஒரு ஆண்மகனாய் உங்கள் கண்டனம் நியாயமானதே நண்பரே புன்னகை
ஒரு பெண்மகளாய் இருந்து கவிதையை உணர்ந்து பாருங்கள் நண்பரே புன்னகை
அப்படி செய்தால் நீங்களே என் கருத்தை ஏற்றுக்கொள்வீர்கள் புன்னகை

பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Wed Oct 12, 2011 3:21 pm

aathma wrote:
பூஜிதா wrote:
aathma wrote:

கருணை என்ற ஒன்று
கடவுளிடத்தில் உண்டு என்றால்
கன்னியரை படைத்திடல் வேண்டா

பூவுலகமெங்கிலும் பூவையரை படைத்திட வேண்டா
அகிலமெங்கிலும் ஆண்களே இருந்திடத்தும்

ரொம்ப அழகா கஷ்டங்களை சொல்லி இருக்கிங்கா, கல்யாணத்துக்கு முன்பும் அப்பா, சகோதரர் இந்த மாதிரி பொம்மையாய் இருக்கணும்னு நினைக்கிறார்கள்

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

மிக்க நன்றிகள் பூஜிதா நன்றி நன்றி நன்றி

நான் எந்த உணர்வில் இந்த கவிதையை எழுதினேனோ
அந்த உணர்வை அப்படியே புரிந்துகொண்டு பதில் எழுதி இருக்கிறீர்கள் ஜாலி

நன்றி நன்றி



விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Wed Oct 12, 2011 5:14 pm

கவிதை நன்றாய் இருக்கிறது ஆத்மா.
ஆனால் நான் "ஆணுக்குப் பெண் இங்கே இளைப்பில்லை காண்"
கட்சிதான்.
எதையும் சமாளிக்கும் ஒரு பெண் குறித்த கவிதையையும் நீங்கள் இங்கே பதிவிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.


aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Wed Oct 12, 2011 5:42 pm

rameshnaga wrote:கவிதை நன்றாய் இருக்கிறது ஆத்மா.
ஆனால் நான் "ஆணுக்குப் பெண் இங்கே இளைப்பில்லை காண்"
கட்சிதான்.
எதையும் சமாளிக்கும் ஒரு பெண் குறித்த கவிதையையும் நீங்கள் இங்கே பதிவிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

நன்றி ரமேஷ் நன்றி அன்பு மலர்

நீங்கள் கூறியபடியே ஒரு கவிதை எழுத முயற்சிக்கிறேன் புன்னகை

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Wed Oct 12, 2011 5:48 pm

aathma wrote:
rameshnaga wrote:கவிதை நன்றாய் இருக்கிறது ஆத்மா.
ஆனால் நான் "ஆணுக்குப் பெண் இங்கே இளைப்பில்லை காண்"
கட்சிதான்.
எதையும் சமாளிக்கும் ஒரு பெண் குறித்த கவிதையையும் நீங்கள் இங்கே பதிவிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

நன்றி ரமேஷ் நன்றி அன்பு மலர்

நீங்கள் கூறியபடியே ஒரு கவிதை எழுத முயற்சிக்கிறேன் புன்னகை

nanri! aathmaa.

முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Wed Oct 12, 2011 5:54 pm

aathma wrote:
rameshnaga wrote:கவிதை நன்றாய் இருக்கிறது ஆத்மா.
ஆனால் நான் "ஆணுக்குப் பெண் இங்கே இளைப்பில்லை காண்"
கட்சிதான்.
எதையும் சமாளிக்கும் ஒரு பெண் குறித்த கவிதையையும் நீங்கள் இங்கே பதிவிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

நன்றி ரமேஷ் நன்றி அன்பு மலர்

நீங்கள் கூறியபடியே ஒரு கவிதை எழுத முயற்சிக்கிறேன் புன்னகை


ஐயோ மறுபடியுமா!! ஏன் இந்த கொலைவெறி.... என்னமோ எல்லா ஆண்களும் அப்புடின்கிற மாதிரி பேசுறீங்க!!!



மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

பொம்மையாய் நான்  - Page 2 Jjji
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Wed Oct 12, 2011 6:30 pm

முகம்மது ஃபரீத் wrote:

ஐயோ மறுபடியுமா!! ஏன் இந்த கொலைவெறி....

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

முகம்மது ஃபரீத் wrote:என்னமோ எல்லா ஆண்களும் அப்புடின்கிற மாதிரி பேசுறீங்க!!!

எல்லா ஆண்களும் அப்படின்னு சொல்லலை புன்னகை

பெண்ணை அடிமையாய் , பொருளாய் நினைக்கும்
ஆண்களை மாத்திரமே சாடுகிறேன் புன்னகை



ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Wed Oct 12, 2011 6:34 pm

aathma wrote:
பூவுலகமெங்கிலும் பூவையரை படைத்திட வேண்டா
அகிலமெங்கிலும் ஆண்களே இருந்திடத்தும்

ரெம்ப நல்ல விஷயம் அக்கா ! அப்படி இருந்தா இந்த உலகம் எவ்வளவு சந்தோஷமா இருக்கும். எல்லாம் இன்ப மையம் தானே ..

( இன்று நேரம் இல்லை நாளை பின்னூட்டம் போடுகிறேன் ) நல்லா இருக்கு !



பொம்மையாய் நான்  - Page 2 Thank-you015
Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக