புதிய பதிவுகள்
» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கற்பனையையும், உண்மையையும் ஏன் பிரித்துப் பார்க்க முடியாது? Poll_c10கற்பனையையும், உண்மையையும் ஏன் பிரித்துப் பார்க்க முடியாது? Poll_m10கற்பனையையும், உண்மையையும் ஏன் பிரித்துப் பார்க்க முடியாது? Poll_c10 
37 Posts - 82%
வேல்முருகன் காசி
கற்பனையையும், உண்மையையும் ஏன் பிரித்துப் பார்க்க முடியாது? Poll_c10கற்பனையையும், உண்மையையும் ஏன் பிரித்துப் பார்க்க முடியாது? Poll_m10கற்பனையையும், உண்மையையும் ஏன் பிரித்துப் பார்க்க முடியாது? Poll_c10 
3 Posts - 7%
dhilipdsp
கற்பனையையும், உண்மையையும் ஏன் பிரித்துப் பார்க்க முடியாது? Poll_c10கற்பனையையும், உண்மையையும் ஏன் பிரித்துப் பார்க்க முடியாது? Poll_m10கற்பனையையும், உண்மையையும் ஏன் பிரித்துப் பார்க்க முடியாது? Poll_c10 
2 Posts - 4%
heezulia
கற்பனையையும், உண்மையையும் ஏன் பிரித்துப் பார்க்க முடியாது? Poll_c10கற்பனையையும், உண்மையையும் ஏன் பிரித்துப் பார்க்க முடியாது? Poll_m10கற்பனையையும், உண்மையையும் ஏன் பிரித்துப் பார்க்க முடியாது? Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
கற்பனையையும், உண்மையையும் ஏன் பிரித்துப் பார்க்க முடியாது? Poll_c10கற்பனையையும், உண்மையையும் ஏன் பிரித்துப் பார்க்க முடியாது? Poll_m10கற்பனையையும், உண்மையையும் ஏன் பிரித்துப் பார்க்க முடியாது? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கற்பனையையும், உண்மையையும் ஏன் பிரித்துப் பார்க்க முடியாது? Poll_c10கற்பனையையும், உண்மையையும் ஏன் பிரித்துப் பார்க்க முடியாது? Poll_m10கற்பனையையும், உண்மையையும் ஏன் பிரித்துப் பார்க்க முடியாது? Poll_c10 
32 Posts - 86%
வேல்முருகன் காசி
கற்பனையையும், உண்மையையும் ஏன் பிரித்துப் பார்க்க முடியாது? Poll_c10கற்பனையையும், உண்மையையும் ஏன் பிரித்துப் பார்க்க முடியாது? Poll_m10கற்பனையையும், உண்மையையும் ஏன் பிரித்துப் பார்க்க முடியாது? Poll_c10 
2 Posts - 5%
dhilipdsp
கற்பனையையும், உண்மையையும் ஏன் பிரித்துப் பார்க்க முடியாது? Poll_c10கற்பனையையும், உண்மையையும் ஏன் பிரித்துப் பார்க்க முடியாது? Poll_m10கற்பனையையும், உண்மையையும் ஏன் பிரித்துப் பார்க்க முடியாது? Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
கற்பனையையும், உண்மையையும் ஏன் பிரித்துப் பார்க்க முடியாது? Poll_c10கற்பனையையும், உண்மையையும் ஏன் பிரித்துப் பார்க்க முடியாது? Poll_m10கற்பனையையும், உண்மையையும் ஏன் பிரித்துப் பார்க்க முடியாது? Poll_c10 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கற்பனையையும், உண்மையையும் ஏன் பிரித்துப் பார்க்க முடியாது?


   
   
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sun Oct 09, 2011 6:39 pm

கற்பனையையும், உண்மையையும் ஏன் பிரித்துப் பார்க்க முடியாது?


எது உண்மையென்று உங்களுக்கு எப்படித் தெரியும்?

உண்மையையும் கற்பனையையும் பிரித்துப்பார்க்கும் மக்களின் திறமை கர்ப்பகாலத்தின் இறுதிப்பகுதியில்தான் மூளையின் முன்புறத்தில் ஒரு மடிப்பாக உருவாகின்றது என்கிறது ஓர் புதிய ஆய்வு.

இந்த மடிப்பு 27 வீதமானோரில் காணப்படுவதில்லையென்றும் ஆய்வு கூறுகின்றது.

இந்த நரம்பியல் கண்டுபிடிப்பானது உண்மையையும் கற்பனையையும் பிரித்துப்பார்க்க முடியாமலுள்ள குழப்பத்தினைக் கண்டுபிடிப்பதில் முன்னேற்றத்தைத் தந்துள்ளதெனலாம்.

புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட இந்த மடிப்பினை paracingulate sulcus (PCS) என்கின்றனர்.

இது திட்டமிடல், எண்ணங்கள் மற்றும் தீர்மானமெடுத்தல் போன்றவற்றுடன் தொடர்புடைய மூளையின் முன்பக்கத்தின் ஒரு பகுதியாக உள்ளது.

இதன் அளவு சாதாரண மக்களில் பெருமளவில் வேறுபட்டுக் காணப்படும். சிலரில் இந்த மடிப்பு ஒரு பக்கத்தில் மட்டுமே காணப்படும்.

சிலரில் மூளையின் இரு பக்கங்களிலும் காணப்படும். சுகாதாரமான மக்களில் 44 வீதமானோரில் இந்த மடிப்புக் காணப்படுவதில்லை.

இது காணப்படாமையினாலேயே நோய்கள் ஏற்படக்கூடிய நிலை இவர்களுக்கு ஏற்படலாம்.

இந்த ஆய்வு 53 பேரில் மேற்கொள்ளப்பட்டது. இதில் இந்த மடிப்பு உள்ளவர்கள், இல்லாதவர்கள், இருபக்கமும் இல்லாதவர்களெனப் பிரித்துப் பார்க்கப்பட்டது.

இதன்போது ஒரு சொற்றொடர் கூறப்பட்டுப் பரிசோதிக்கப்பட்டது. இதில் சிலர் சொற்றொடரின் பின்பாதியைக் கூறாமல் விட்டுவிட்டார்கள்.

இதனால் அவர்களைப் பின்னர் அதுபற்றிக் கேட்டபோது தாம் அதைக் கேட்டோமா அல்லது அது அவர்களுக்குக் கூறப்படவில்லையா என்று கேட்டனர்.

மடிப்பு அற்றவர்கள் ஏனையவர்களைவிடவும் மோசமாகப் பதிலளித்தனர் என்பது இந்த ஆய்வு மூலம் கண்டறியப்பட்டது.

http://www.vanakkamnet.com

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Oct 09, 2011 6:57 pm

அரிய தகவல். அறிந்து கொள்ள வேண்டிய தகவல். பகிர்வுக்கு நன்றி பிரச்ன்ன.



கற்பனையையும், உண்மையையும் ஏன் பிரித்துப் பார்க்க முடியாது? Aகற்பனையையும், உண்மையையும் ஏன் பிரித்துப் பார்க்க முடியாது? Aகற்பனையையும், உண்மையையும் ஏன் பிரித்துப் பார்க்க முடியாது? Tகற்பனையையும், உண்மையையும் ஏன் பிரித்துப் பார்க்க முடியாது? Hகற்பனையையும், உண்மையையும் ஏன் பிரித்துப் பார்க்க முடியாது? Iகற்பனையையும், உண்மையையும் ஏன் பிரித்துப் பார்க்க முடியாது? Rகற்பனையையும், உண்மையையும் ஏன் பிரித்துப் பார்க்க முடியாது? Aகற்பனையையும், உண்மையையும் ஏன் பிரித்துப் பார்க்க முடியாது? Empty
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Oct 09, 2011 9:28 pm

அருமையான தகவல் ....

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Oct 09, 2011 9:35 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி நல்ல தகவல்



எனக்கு அந்த மடிப்பு இருக்கா இல்லையா எப்படி அறிவது



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





கற்பனையையும், உண்மையையும் ஏன் பிரித்துப் பார்க்க முடியாது? Ila
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Sun Oct 09, 2011 9:40 pm

சூப்பருங்க சூப்பருங்க



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
கற்பனையையும், உண்மையையும் ஏன் பிரித்துப் பார்க்க முடியாது? 1357389கற்பனையையும், உண்மையையும் ஏன் பிரித்துப் பார்க்க முடியாது? 59010615கற்பனையையும், உண்மையையும் ஏன் பிரித்துப் பார்க்க முடியாது? Images3ijfகற்பனையையும், உண்மையையும் ஏன் பிரித்துப் பார்க்க முடியாது? Images4px
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக