புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
"அன்புடை நெஞ்சம்"-அம்மாவின் பாஸ் புக்கில்... - Page 3 Poll_c10"அன்புடை நெஞ்சம்"-அம்மாவின் பாஸ் புக்கில்... - Page 3 Poll_m10"அன்புடை நெஞ்சம்"-அம்மாவின் பாஸ் புக்கில்... - Page 3 Poll_c10 
107 Posts - 49%
heezulia
"அன்புடை நெஞ்சம்"-அம்மாவின் பாஸ் புக்கில்... - Page 3 Poll_c10"அன்புடை நெஞ்சம்"-அம்மாவின் பாஸ் புக்கில்... - Page 3 Poll_m10"அன்புடை நெஞ்சம்"-அம்மாவின் பாஸ் புக்கில்... - Page 3 Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
"அன்புடை நெஞ்சம்"-அம்மாவின் பாஸ் புக்கில்... - Page 3 Poll_c10"அன்புடை நெஞ்சம்"-அம்மாவின் பாஸ் புக்கில்... - Page 3 Poll_m10"அன்புடை நெஞ்சம்"-அம்மாவின் பாஸ் புக்கில்... - Page 3 Poll_c10 
30 Posts - 14%
T.N.Balasubramanian
"அன்புடை நெஞ்சம்"-அம்மாவின் பாஸ் புக்கில்... - Page 3 Poll_c10"அன்புடை நெஞ்சம்"-அம்மாவின் பாஸ் புக்கில்... - Page 3 Poll_m10"அன்புடை நெஞ்சம்"-அம்மாவின் பாஸ் புக்கில்... - Page 3 Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
"அன்புடை நெஞ்சம்"-அம்மாவின் பாஸ் புக்கில்... - Page 3 Poll_c10"அன்புடை நெஞ்சம்"-அம்மாவின் பாஸ் புக்கில்... - Page 3 Poll_m10"அன்புடை நெஞ்சம்"-அம்மாவின் பாஸ் புக்கில்... - Page 3 Poll_c10 
9 Posts - 4%
prajai
"அன்புடை நெஞ்சம்"-அம்மாவின் பாஸ் புக்கில்... - Page 3 Poll_c10"அன்புடை நெஞ்சம்"-அம்மாவின் பாஸ் புக்கில்... - Page 3 Poll_m10"அன்புடை நெஞ்சம்"-அம்மாவின் பாஸ் புக்கில்... - Page 3 Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
"அன்புடை நெஞ்சம்"-அம்மாவின் பாஸ் புக்கில்... - Page 3 Poll_c10"அன்புடை நெஞ்சம்"-அம்மாவின் பாஸ் புக்கில்... - Page 3 Poll_m10"அன்புடை நெஞ்சம்"-அம்மாவின் பாஸ் புக்கில்... - Page 3 Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
"அன்புடை நெஞ்சம்"-அம்மாவின் பாஸ் புக்கில்... - Page 3 Poll_c10"அன்புடை நெஞ்சம்"-அம்மாவின் பாஸ் புக்கில்... - Page 3 Poll_m10"அன்புடை நெஞ்சம்"-அம்மாவின் பாஸ் புக்கில்... - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Barushree
"அன்புடை நெஞ்சம்"-அம்மாவின் பாஸ் புக்கில்... - Page 3 Poll_c10"அன்புடை நெஞ்சம்"-அம்மாவின் பாஸ் புக்கில்... - Page 3 Poll_m10"அன்புடை நெஞ்சம்"-அம்மாவின் பாஸ் புக்கில்... - Page 3 Poll_c10 
2 Posts - 1%
cordiac
"அன்புடை நெஞ்சம்"-அம்மாவின் பாஸ் புக்கில்... - Page 3 Poll_c10"அன்புடை நெஞ்சம்"-அம்மாவின் பாஸ் புக்கில்... - Page 3 Poll_m10"அன்புடை நெஞ்சம்"-அம்மாவின் பாஸ் புக்கில்... - Page 3 Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
"அன்புடை நெஞ்சம்"-அம்மாவின் பாஸ் புக்கில்... - Page 3 Poll_c10"அன்புடை நெஞ்சம்"-அம்மாவின் பாஸ் புக்கில்... - Page 3 Poll_m10"அன்புடை நெஞ்சம்"-அம்மாவின் பாஸ் புக்கில்... - Page 3 Poll_c10 
234 Posts - 52%
heezulia
"அன்புடை நெஞ்சம்"-அம்மாவின் பாஸ் புக்கில்... - Page 3 Poll_c10"அன்புடை நெஞ்சம்"-அம்மாவின் பாஸ் புக்கில்... - Page 3 Poll_m10"அன்புடை நெஞ்சம்"-அம்மாவின் பாஸ் புக்கில்... - Page 3 Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
"அன்புடை நெஞ்சம்"-அம்மாவின் பாஸ் புக்கில்... - Page 3 Poll_c10"அன்புடை நெஞ்சம்"-அம்மாவின் பாஸ் புக்கில்... - Page 3 Poll_m10"அன்புடை நெஞ்சம்"-அம்மாவின் பாஸ் புக்கில்... - Page 3 Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
"அன்புடை நெஞ்சம்"-அம்மாவின் பாஸ் புக்கில்... - Page 3 Poll_c10"அன்புடை நெஞ்சம்"-அம்மாவின் பாஸ் புக்கில்... - Page 3 Poll_m10"அன்புடை நெஞ்சம்"-அம்மாவின் பாஸ் புக்கில்... - Page 3 Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
"அன்புடை நெஞ்சம்"-அம்மாவின் பாஸ் புக்கில்... - Page 3 Poll_c10"அன்புடை நெஞ்சம்"-அம்மாவின் பாஸ் புக்கில்... - Page 3 Poll_m10"அன்புடை நெஞ்சம்"-அம்மாவின் பாஸ் புக்கில்... - Page 3 Poll_c10 
18 Posts - 4%
prajai
"அன்புடை நெஞ்சம்"-அம்மாவின் பாஸ் புக்கில்... - Page 3 Poll_c10"அன்புடை நெஞ்சம்"-அம்மாவின் பாஸ் புக்கில்... - Page 3 Poll_m10"அன்புடை நெஞ்சம்"-அம்மாவின் பாஸ் புக்கில்... - Page 3 Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
"அன்புடை நெஞ்சம்"-அம்மாவின் பாஸ் புக்கில்... - Page 3 Poll_c10"அன்புடை நெஞ்சம்"-அம்மாவின் பாஸ் புக்கில்... - Page 3 Poll_m10"அன்புடை நெஞ்சம்"-அம்மாவின் பாஸ் புக்கில்... - Page 3 Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
"அன்புடை நெஞ்சம்"-அம்மாவின் பாஸ் புக்கில்... - Page 3 Poll_c10"அன்புடை நெஞ்சம்"-அம்மாவின் பாஸ் புக்கில்... - Page 3 Poll_m10"அன்புடை நெஞ்சம்"-அம்மாவின் பாஸ் புக்கில்... - Page 3 Poll_c10 
2 Posts - 0%
Barushree
"அன்புடை நெஞ்சம்"-அம்மாவின் பாஸ் புக்கில்... - Page 3 Poll_c10"அன்புடை நெஞ்சம்"-அம்மாவின் பாஸ் புக்கில்... - Page 3 Poll_m10"அன்புடை நெஞ்சம்"-அம்மாவின் பாஸ் புக்கில்... - Page 3 Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
"அன்புடை நெஞ்சம்"-அம்மாவின் பாஸ் புக்கில்... - Page 3 Poll_c10"அன்புடை நெஞ்சம்"-அம்மாவின் பாஸ் புக்கில்... - Page 3 Poll_m10"அன்புடை நெஞ்சம்"-அம்மாவின் பாஸ் புக்கில்... - Page 3 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

"அன்புடை நெஞ்சம்"-அம்மாவின் பாஸ் புக்கில்...


   
   

Page 3 of 3 Previous  1, 2, 3

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sun Oct 09, 2011 4:30 pm

First topic message reminder :

இந்தத் தீபாவளி கொஞ்சம் ஸ்பெஷல்...
எனக்கும் என் மனைவிக்கும்.

அம்மாவை-
நான் முதியோர் இல்லத்திலிருந்து
மூன்று நாட்களுக்கு மட்டும்
அழைத்து வரப் போகிறேன்.

குழந்தைகளிடம்-
பாட்டி...வெளியூரிலிருந்து வரப் போவதாய்
சொல்லி வைத்திருக்கிறேன்.

அவர்கள்-என்னைத்
தப்பாய் நினைத்துவிடக் கூடாதுதானே.
தவிரவும்-
நான் எப்போதோ படித்த
அப்பாவிற்காக பையன் பாதுகாத்து வைக்கச் சொன்ன
"செருப்பு மூலைத் தட்டு" கதை
என்னை அவ்வப்போது உறுத்திக் கொண்டே இருந்தது.

அம்மா-
என்னை வளர்த்த நாட்களிலெல்லாம்-
கால் தேய கறிகாய் விற்றும்...
கை ரேகைகள் அழியப் பாத்திரம் தேய்த்தும்..
ஒரு அலுவலகத்தில்..பெருக்கியும்..கூட்டியும்..
வளர்த்த நாட்களிலும் வந்த தீபாவளியை....
அசுரனைக் கடவுள் அழித்த நாள் என்பார்.

பாவம்! கடவுளுக்கு இப்போது அசுரர்களைக்
கொல்ல முடியாமல் போயிருக்கலாம்.
அவருக்கும் வயதாகிக் கொண்டே போகிறதுதானே.
தவிரவும்...இப்போதெல்லாம் தினம் தினம்
புதுப் புது வடிவத்தில் அசுரர்கள்.
எத்தனை பேரைத்தான்..எத்தனை விதத்தில் கொல்ல
கடவுளாலும் முடியும்?

இந்த முறை...தீபாவளிக்கு..
என் சம்பளத்தை அப்படியே அவள் கையில்
கொடுத்த போது...
அவள்தான் "விழித்துக் கொண்டு கேட்டது"...
அம்மாவின் கணக்கில் தீபாவளி மாத வரவு எப்படியும்
போனஸ்.,பஞ்சப்படி எல்லாம் சேர்ந்து
ஒரு பத்தாயிரம் வருமென.

அன்று இரவில்தான்..
அவளுக்கு மாமியார் மேலும் எனக்கு என் அம்மா மேலும்
பாசம் பீறிட்டு வந்ததே.
அவளும் நானும் "அன்புடை நெஞ்சமாய்"
அம்மாவின் பென்ஷன் பாஸ் புக்கை புரட்டிப் புரட்டிப் பார்த்தது.

பாவம்தான்! கடவுள்!
அவரும் இத்தனை அசுரர்களை எப்படி...
அவர் காலத்திற்குள்...அழித்து முடிப்பார்?




பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Mon Oct 10, 2011 2:52 pm

இப்போ இப்படிதான் நடக்கிறது, கவிதை அருமை அருமையிருக்கு



விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Mon Oct 10, 2011 2:59 pm

rameshnaga wrote:

பாவம்! கடவுளுக்கு இப்போது அசுரர்களைக்
கொல்ல முடியாமல் போயிருக்கலாம்.
அவருக்கும் வயதாகிக் கொண்டே போகிறதுதானே.
தவிரவும்...இப்போதெல்லாம் தினம் தினம்
புதுப் புது வடிவத்தில் அசுரர்கள்.
எத்தனை பேரைத்தான்..எத்தனை விதத்தில் கொல்ல
கடவுளாலும் முடியும்?

பாவம்தான்! கடவுள்!
அவரும் இத்தனை அசுரர்களை எப்படி...
அவர் காலத்திற்குள்...அழித்து முடிப்பார்?



நான் முதலில் படித்துவிட்டேன் ரமேஷ் நாகா ! மற்ற கவிதையிலிருந்து இந்த நடை சற்று மாறியிருக்கிறது .. என்பதாலேயே இதில் வரும் பின்னூட்டங்களை கவனித்தேன் ..........

இதை வசன கவிதை என்று நீங்கள் கூறினால் நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியுமா ? ஆரம்பத்தில் வசனமாய் ஆரமித்து போக போக அதில் நவிலும் கவிநயங்கள் வசன அடுக்கு என்கிற மதீப்பீட்டை மீறிவிட்டது. இது கவிதை தான் வசன கவிதை அல்ல !

மற்றபடி கவிதையில் கவினயத்தைதான் தேட வேண்டும் என்று நீங்கள் தொடங்கியிருக்கும் புதிய பயணத்திர்க்கு என் வாழ்த்துக்கள் ! தொடர்க !



"அன்புடை நெஞ்சம்"-அம்மாவின் பாஸ் புக்கில்... - Page 3 Thank-you015
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Mon Oct 10, 2011 3:22 pm

ரமேஷ், உங்கள் கருத்துக்களை ஏற்கிறேன், ஒரு சில கருத்தை எடுத்துவைக்க முயல்கிறேன். தவறாக என்ன வேண்டாம்.

ஒரு கவிதையோ, பாடலோ பல அம்சங்களை உடையது, குறிப்பாக இலக்கணப்படி அமையாவிட்டாலும் எதுகை, மோனை, ஓசை நயம், மொழிவளம், உவமை, கருத்துச் செறிவு ஆகிய பல அம்சங்கள் இருப்பதாக நான் எண்ணுகிறேன். இவற்றில் கருத்தை மட்டுமே நோக்கி எழுதப்படும் கவிதைகள் அறுசுவை உணவு பரிமாறுதலுக்கும், சாதாரண உணவு பரிமாறுதலுக்கும் இருக்கும் இடைவெளி போல் நான் உணர்கிறேன். பல கவிதை எழுதுபவர்களும் மொழி வளம் இல்லாமல் வெறும் பேச்சு வழக்கில் உள்ள வார்த்தைகளை எழுதும் போது ஒரு மொழியின் சிறப்பு எப்படி வெளிப்படும்? இப்படி எழுதுவது சரி என்ற எண்ணம் வளரும் கவிஞசனுக்கு வந்து விட்டால் அவன் எப்படி தன் மொழிவளத்தை பெருக்க முடியும். இன்றைக்கு கவிதை எழுதும் பலரும் சங்கப்பாடல்களை வெகுவாக அறிவதில்லை, ஆனால் பாரதி, பாரதிதாசன், கண்ணதாசன், வைரமுத்து ஆகியவர்களின் பாடல்களின் சங்கப்பாடல்களின் சாயல் இருக்கிறது.

கவிதை மொழியின் ஒரு கூறு, ஒரு கவிஞர் தன் கருத்தை கூறுகிறார் என்றாலும், ஒரு மொழியின் சிறப்பை பயன்படுத்தாமல் எழுதும் கவிதைகள் காலம் கடந்து நிற்குமா என்பது என் கேள்வி?, கருத்து மட்டும் உள்ள கவிதைகள் ஒரு சிக்கி முக்கி கல்லில் வெளிப்படும் ஒளி போல், அல்லது மின்னலில் வரும் ஒளி போல் படிப்பவர் மனதில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும், இது உண்மை ஆனால் இந்த இரண்டு ஒளியின் ஆயுள் ஒரு சில வினாடி தான், அது போல் இந்த கவிதைகள் இரண்டாம் முறை அல்லது பல முறை படிக்க சுவையாக இருப்பதில்லை, காலம் கடந்து நிற்பதில்லை போல் எனக்கு தோன்றுகிறது , புரட்சி கவிதை எழுதினும் பாரதியார், பாரதிதாசன், பட்டுக்கோட்டையார், கண்ணதாசன் வரிகள் ஓசை நயம் மிக்கவை, சுலபமாக பாட்டீல் ஏற்றலாம், பாரதி தான் எழுதிய கவிதைகளை இன்ன இன்ன ராகத்தில் பாடலாம் என்று குறிப்பு கூட கொடுத்து இருக்கிறார்.

உரைநடையும் கவிதையாக ஏற்றுக் கொள்ளப்படும் என்றால், நவீன கவிதையின் இலக்கணம் தான் என்ன? எல்லோர் உடைய கவிதையும் ஏதோ ஒரு கருத்தை சொல்லும் போது சிறப்பு கவிதை என்று நாம் எதை சொல்வது? எப்படி இனம் காண்பது?

இதில் உங்கள் பார்வை என்ன?



சதாசிவம்
"அன்புடை நெஞ்சம்"-அம்மாவின் பாஸ் புக்கில்... - Page 3 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Mon Oct 10, 2011 3:32 pm

சதாசிவம் wrote: இரண்டாம் முறை அல்லது பல முறை படிக்க சுவையாக இருப்பதில்லை, காலம் கடந்து நிற்பதில்லை போல் எனக்கு தோன்றுகிறது ,

உரைநடையும் கவிதையாக ஏற்றுக் கொள்ளப்படும் என்றால், நவீன கவிதையின் இலக்கணம் தான் என்ன? எல்லோர் உடைய கவிதையும் ஏதோ ஒரு கருத்தை சொல்லும் போது சிறப்பு கவிதை என்று நாம் எதை சொல்வது? எப்படி இனம் காண்பது?
இதில் உங்கள் பார்வை என்ன?

நல்ல திறனாய்வு நோக்கில் எழுதப்பட்ட கட்டுரை சதா ! எப்பொழுது படித்தாலும் எத்தனை முறை படித்தாலும் சுவை நிறைந்த எழுத்துகளை எழுத பழகவேண்டும் என்பது வரவேர்ப்புக்கு உரியது.

அதே சமயத்தில் இலக்கணம் என்பது ......... கவிதையில் கவிநயத்தை கலந்திருப்பதுதானே புதுக்கவிதையில் இலக்கணம் என்பார் ராஜா மார்த்தாண்டன். நன்றி ! வேறு யாரும் கருத்து கூறியிருந்தால் தெரிவிக்கவும். நன்றி !



"அன்புடை நெஞ்சம்"-அம்மாவின் பாஸ் புக்கில்... - Page 3 Thank-you015
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon Oct 10, 2011 3:33 pm

ரொம்பவும் நன்றி! மாணிக்., பூஜிதா., அய்யம்பெருமாள்., சதாசிவம்.

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon Oct 10, 2011 3:51 pm

சதாசிவம் wrote:ரமேஷ், உங்கள் கருத்துக்களை ஏற்கிறேன், ஒரு சில கருத்தை எடுத்துவைக்க முயல்கிறேன். தவறாக என்ன வேண்டாம்.

ஒரு கவிதையோ, பாடலோ பல அம்சங்களை உடையது, குறிப்பாக இலக்கணப்படி அமையாவிட்டாலும் எதுகை, மோனை, ஓசை நயம், மொழிவளம், உவமை, கருத்துச் செறிவு ஆகிய பல அம்சங்கள் இருப்பதாக நான் எண்ணுகிறேன். இவற்றில் கருத்தை மட்டுமே நோக்கி எழுதப்படும் கவிதைகள் அறுசுவை உணவு பரிமாறுதலுக்கும், சாதாரண உணவு பரிமாறுதலுக்கும் இருக்கும் இடைவெளி போல் நான் உணர்கிறேன். பல கவிதை எழுதுபவர்களும் மொழி வளம் இல்லாமல் வெறும் பேச்சு வழக்கில் உள்ள வார்த்தைகளை எழுதும் போது ஒரு மொழியின் சிறப்பு எப்படி வெளிப்படும்? இப்படி எழுதுவது சரி என்ற எண்ணம் வளரும் கவிஞசனுக்கு வந்து விட்டால் அவன் எப்படி தன் மொழிவளத்தை பெருக்க முடியும். இன்றைக்கு கவிதை எழுதும் பலரும் சங்கப்பாடல்களை வெகுவாக அறிவதில்லை, ஆனால் பாரதி, பாரதிதாசன், கண்ணதாசன், வைரமுத்து ஆகியவர்களின் பாடல்களின் சங்கப்பாடல்களின் சாயல் இருக்கிறது.

கவிதை மொழியின் ஒரு கூறு, ஒரு கவிஞர் தன் கருத்தை கூறுகிறார் என்றாலும், ஒரு மொழியின் சிறப்பை பயன்படுத்தாமல் எழுதும் கவிதைகள் காலம் கடந்து நிற்குமா என்பது என் கேள்வி?, கருத்து மட்டும் உள்ள கவிதைகள் ஒரு சிக்கி முக்கி கல்லில் வெளிப்படும் ஒளி போல், அல்லது மின்னலில் வரும் ஒளி போல் படிப்பவர் மனதில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும், இது உண்மை ஆனால் இந்த இரண்டு ஒளியின் ஆயுள் ஒரு சில வினாடி தான், அது போல் இந்த கவிதைகள் இரண்டாம் முறை அல்லது பல முறை படிக்க சுவையாக இருப்பதில்லை, காலம் கடந்து நிற்பதில்லை போல் எனக்கு தோன்றுகிறது , புரட்சி கவிதை எழுதினும் பாரதியார், பாரதிதாசன், பட்டுக்கோட்டையார், கண்ணதாசன் வரிகள் ஓசை நயம் மிக்கவை, சுலபமாக பாட்டீல் ஏற்றலாம், பாரதி தான் எழுதிய கவிதைகளை இன்ன இன்ன ராகத்தில் பாடலாம் என்று குறிப்பு கூட கொடுத்து இருக்கிறார்.

உரைநடையும் கவிதையாக ஏற்றுக் கொள்ளப்படும் என்றால், நவீன கவிதையின் இலக்கணம் தான் என்ன? எல்லோர் உடைய கவிதையும் ஏதோ ஒரு கருத்தை சொல்லும் போது சிறப்பு கவிதை என்று நாம் எதை சொல்வது? எப்படி இனம் காண்பது?

இதில் உங்கள் பார்வை என்ன?

உங்களுடைய கருத்தில் எனக்கு மாற்றுக் கருத்து இருக்கமுடியாது சதாசிவம்.
இந்த உரை நடைக் கவிதைகள் மொழிக்கு வளம் சேர்க்கமுடியாது என்பதை நானும் உணர்ந்தே இருக்கிறேன். இருந்தாலும்..நான் முன்னமேயே குறிப்பிட்ட படி..
எழுத ஆசைப் படுபவர்களுக்கும்...கவிதை குறித்தான மாயையில் தயங்கி நிற்பவர்களையும்...வெளியே கொண்டு வரும் முயற்சிதான் இது. ஒரு சின்ன திருப்பத்தோடு...கவிதையை நோக்கிய ஒரு பாதையில் எழுத முயற்சிக்கும் ஒருவரைக் கொண்டு வந்துவிட்டால்...கவிதை குறித்தான தயக்கங்கள் ஏதுமின்றி..அவரது பார்வை விரிவடையும் என நம்புகிறேன். இது ஒரு குழந்தையின் கையைப் பிடித்து உட்கார்த்திவைத்து "அ" எழுதவைக்கும் முயற்சியாகத்தான் இதைக் கருதுகிறேன். எழுதுவது எளிது என்ற எண்ணத்தை ஏற்படுத்தவே முயற்சி செய்கிறேன். இரண்டு, மூன்று...கவிதைகள் எழுதியவுடன்...
கவிதையின் மேல் ஈர்ப்பு அதிகமாகும் போது..வெகு நிச்சயம் அவர்களே சரியான கவிதையை எழுதுவார்கள் என்பதும் என் எதிர்பார்ப்பு.

உங்களின் வெகு நியாயமான, கவிதையின் மேல் உள்ள மிகுந்த ஈடுபாட்டுடன்
அமைந்த பின்னூட்டத்திற்கு எனது நன்றிகள்..சதாசிவம்.

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Mon Oct 10, 2011 4:17 pm

உங்கள் கருத்தை ஏற்கிறேன் தோழரே, ஆரம்ப நிலையில் கவிதை எழுத வருபவருக்கு இந்த அணுமுறை உற்சாகத்தை அளிக்கும், ஆனால் இது ஒன்றே கவிதை எழுதும் முறை என்ற தவறான எண்ணத்தில் அவர்கள் கவிதைகளை தொடரக் கூடாது. மேலும் தனக்கு கிடைக்கும் பாராட்டை விட விமர்சனத்தில் தான் அதிக உண்மை இருப்பதை உணர்ந்து தங்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது தான் என் அவா.

தங்கள் பதிலுக்கு நன்றி




சதாசிவம்
"அன்புடை நெஞ்சம்"-அம்மாவின் பாஸ் புக்கில்... - Page 3 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon Oct 10, 2011 6:09 pm

சதாசிவம் wrote:உங்கள் கருத்தை ஏற்கிறேன் தோழரே, ஆரம்ப நிலையில் கவிதை எழுத வருபவருக்கு இந்த அணுமுறை உற்சாகத்தை அளிக்கும், ஆனால் இது ஒன்றே கவிதை எழுதும் முறை என்ற தவறான எண்ணத்தில் அவர்கள் கவிதைகளை தொடரக் கூடாது. மேலும் தனக்கு கிடைக்கும் பாராட்டை விட விமர்சனத்தில் தான் அதிக உண்மை இருப்பதை உணர்ந்து தங்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது தான் என் அவா.

தங்கள் பதிலுக்கு நன்றி

ரொம்பவும் நன்றி! சதாசிவம்.

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Mon Oct 10, 2011 10:35 pm

ரமேஷ் நாகவின் ஆசையும் - சதாசிவம் அவர்களின் அச்சமும் நியாயமானதே

"மஹாகவி " என்று சொல்லப்பட்ட பிரமிள் கூட இப்படித்தான் எழுதினார் இன்றும் உச்சி மீது வைத்து கொண்டாடப்படுகிறார் ...பல புகழ்பெற்ற இலக்கிய பத்திரிக்கையில் இப்படித்தான் கவிதை எழுதிக்கொண்டிருக்கிறார்கள் யாரும் அவர்களுடைய கவிதையை "கட்டுரை" என்று சொல்லி இழிவுபடுத்தவில்லை ...

சதாசிவம் சொல்கிற "ஓசை தரும் இன்பம் உவமையில்லா இன்பமன்றோ "
உண்மைதான் ஒத்துக்கொள்கிறேன்

எனக்கு சக்கரை தூக்கலா ஒண்ணு !..லைட் டா ஒண்ணு.....மீடியம்மா ... ஒண்ணு ....என்று ....கேட்கவேண்டுமா ???? கவிஞனிடம் ..



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon Oct 10, 2011 11:19 pm

கே. பாலா wrote:ரமேஷ் நாகவின் ஆசையும் - சதாசிவம் அவர்களின் அச்சமும் நியாயமானதே

"மஹாகவி " என்று சொல்லப்பட்ட பிரமிள் கூட இப்படித்தான் எழுதினார் இன்றும் உச்சி மீது வைத்து கொண்டாடப்படுகிறார் ...பல புகழ்பெற்ற இலக்கிய பத்திரிக்கையில் இப்படித்தான் கவிதை எழுதிக்கொண்டிருக்கிறார்கள் யாரும் அவர்களுடைய கவிதையை "கட்டுரை" என்று சொல்லி இழிவுபடுத்தவில்லை ...

சதாசிவம் சொல்கிற "ஓசை தரும் இன்பம் உவமையில்லா இன்பமன்றோ "
உண்மைதான் ஒத்துக்கொள்கிறேன்

எனக்கு சக்கரை தூக்கலா ஒண்ணு !..லைட் டா ஒண்ணு.....மீடியம்மா ... ஒண்ணு ....என்று ....கேட்கவேண்டுமா ???? கவிஞனிடம் ..

ரொம்பவும் நன்றி! கே.பாலா.

Sponsored content

PostSponsored content



Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக