புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே. Poll_c10அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே. Poll_m10அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே. Poll_c10 
366 Posts - 49%
heezulia
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே. Poll_c10அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே. Poll_m10அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே. Poll_c10 
236 Posts - 32%
Dr.S.Soundarapandian
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே. Poll_c10அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே. Poll_m10அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே. Poll_c10 
70 Posts - 9%
T.N.Balasubramanian
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே. Poll_c10அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே. Poll_m10அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே. Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே. Poll_c10அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே. Poll_m10அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே. Poll_c10 
25 Posts - 3%
prajai
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே. Poll_c10அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே. Poll_m10அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே. Poll_c10 
6 Posts - 1%
sugumaran
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே. Poll_c10அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே. Poll_m10அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே. Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே. Poll_c10அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே. Poll_m10அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே. Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே. Poll_c10அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே. Poll_m10அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே. Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே. Poll_c10அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே. Poll_m10அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே. Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே.


   
   
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Oct 17, 2016 6:17 pm

எங்கோ பிறந்தவராம் எங்கோ வளர்ந்தவராம்
எப்படியோ என்மனதைக் கவர்ந்தவராம் ....

என்ற பாடல் தொலைக்காட்சியில் ஓடிக்கொண்டிருந்தது . 1964 ம் ஆண்டு S . பாலசந்தர் இயக்கத்தில் உருவான பொம்மை படத்தில் இடம்பெற்ற பாடல் இது . சஹானா இராகத்தில் P .சுசீலா பாடிய இப்பாடலுக்கு நாட்டிய தாரகை L . விஜயலடசுமி நடனம் ஆடியிருப்பார். நாட்டியப் பேரொளி பத்மினியை மிஞ்சும் அளவுக்கு அற்புதமான அபிநயம் ! பரத நாட்டியம் கற்றுக்கொள்ள விரும்புபவர்கள் அவசியம் பார்க்கவேண்டிய நாட்டியம் !

இந்தப் பாடல் முடிந்தவுடனேயே பாகப்பிரிவினை படத்தில் இடம்பெற்ற தாழையாம் பூமுடிச்சி தடம் பாத்து நடை நடந்து என்ற பாடல் ஒளிபரப்பானது . அந்தப் பாடல் கண்ணதாசன் இயற்றியது . அந்தப் பாடலின் இடையில் இந்த வரிகள் வருகின்றன.

மண் பார்த்து விளைவதில்லை
மரம் பார்த்து படர்வதில்லை
கன்னியரும் பூங்கொடியும் கண்ணையா
கண்ணிலே களங்கம் உண்டோ சொல்லையா?

பூங்கொடி ஒன்று வளர்கிறது . இந்த மண்ணிலே நாம் வளரவேண்டும் ; இந்த மண்ணிலே நாம் வளரக்கூடாது என்று நினைப்பதில்லை . அதேபோல இந்த மரத்திலே நாம் படரவேண்டும் ; இந்த மரத்திலே படரக்கூடாது என்று அது நினைப்பதில்லை . கன்னிப்பெண்களும் இதுபோலத்தான் . காதல் என்று வந்துவிட்டால் எதையும் பார்க்கமாட்டார்கள் ; ஜாதிமதம் , பணக்காரன் ஏழை என்ற பாகுபாடு காதலுக்கு இல்லை .

இந்த இரண்டு பாடல்களையும் கேட்ட மாத்திரத்தில்


யாயும் ஞாயும் யார் ஆகியரோ?
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளீர்?
யானும் நீயும் எவ்வழி அறிதும்?
செம்புலப் பெயல் நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே.

என்ற குறுந்தொகை வரிகள் நினைவுக்கு வந்தன .

நம் தமிழினத்தின் நாகரிகத்தினைப் படம்பிடித்துக் காட்டும் பாடலிது. இது குறுந்தொகையில் 40 ஆவது பாடல், தலைவனும் தலைவியும் எதிர்பாராமல் சந்திக்கின்றனர்.காதலிக்கின்றனர், அங்கே சாதி, மத வேறுபாடில்லை. ஆனால், தலைவிக்கு தலைவன்மேல் ஒரு சந்தேகம் வருகிறது. இவன் நம்மைப் பிரிந்துவிடுவானோ என்பதுதான் அது!   அவளின் இந்த உள்ளக் குறிப்பைக்கூட, அவள் கூறாமலே உணர்ந்து கொள்கின்றான் தலைவன். அவர்கள் கண்ணெதிரே, மழை நீர் மண்ணோடு கலந்து ஓடுகிறது. தலைவியின் அச்சத்தை, எதைச் சொல்லி, எப்படிச் சொல்லித் தெளிவிப்பது? என்று நினைத்தத் தலைவனுக்குக் கண் முன்னே தோன்றும் நீரும் நிலனுமே கைகொடுக்கிறது. “இந்த நிலத்தோடு பிரிக்க முடியாதவாறு மழைநீர் சேர்ந்துவிட்டதல்லவா? அதைப் போன்றதுதான் நம் அன்பும்” என்கிறான் தலைவன். தலைவனின் அன்பு மொழிக்கு முன் தலைவியின் அச்சம் காணாமல் போவது இயல்பு தானே? மீண்டும் பாடலைப் பார்ப்போமா !

யாயும் ஞாயும் யார் ஆகியரோ?
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளீர்?
யானும் நீயும் எவ்வழி அறிதும்?
செம்புலப் பெயல் நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே.



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35014
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Oct 17, 2016 8:54 pm

சரியான உத்தி .
இலக்கியத்தை புரிய வைக்க கருத்துமிக்க சினிமா பாடல்கள் .

யாயும் ஞாயும் யார் ஆகியரோ?
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளீர்?
யானும் நீயும் எவ்வழி அறிதும்?
செம்புலப் பெயல் நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே.

இதுவே அருமையாக உள்ளது .

பொம்மை படத்தில் பாடல்கள் எல்லாமே நன்றாக இருக்கும் .
இசையும் பின்னணி இசையும் வீணை வித்வான் s  பாலசந்தர் .
பின்னணி இசைக்கு இவர் பியானோ வை மாத்திரமே உபயோகித்து இருப்பார் .
பியானோவில் அவருக்கு வித்வத்வம் உண்டு .
KJ ஜேசுதாஸ் பாடகர்  தமிழுக்கு  அறிமுகமானது இதில்தான் "நீயும் பொம்மை நானும் பொம்மை " என்று மந்த கதியில் பாடும் பாடல்
இந்த படத்தில் என்னை கவர்ந்த வேறொரு பாடலும் /நடனமும் ஒன்றுண்டு

வட்டமிட்ட பொட்டழகன்
கட்டழகன் கந்தசாமி
இட்டபடி எந்தன்
மணாளன் தானடி .....
என்று தொடரும் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Oct 17, 2016 8:59 pm

ஜேசுதாஸ் அறிமுகம் பொம்மை படத்தில்தான் என்ற செய்தி , இதுவரை நான் அறியாத ஒன்று .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35014
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Oct 17, 2016 9:11 pm

அதுவரை அவர் மலையாளத்தில் மட்டுமே அறியப்பட்டு இருந்த பாடகர் .
அந்தப் படத்தை பார்த்துள்ளேன் . க்ரைம் த்ரில்லர் .

பொம்மையில் குண்டு வைத்து சிங்கப்பூர் விமானப் பயணம் .

ரமணியன்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Tue Oct 18, 2016 6:02 am

மானுட உடம்பு உண்மையில் ஒரு பொம்மைதானே.

பொய் + மெய் =பொய்மெய் > பொம்மை

ஆத்மா(சத்) என்னும் மெய் + மாயை ( அசத்) என்னும் பொய்- இரண்டும் சேர்ந்ததே உடம்பு.

தன் உடம்பு மனிதனுக்கு மெய் - சித்தனுக்குப் பொய்.

நாம் எல்லாரும் பொதுவில் பொம்மைதான்.



+91 94438 09850
[You must be registered and logged in to see this link.]
நேர்மை கடைப்பிடி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக