புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 10:13 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:29 pm
» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Today at 8:26 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:54 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:16 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am
» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am
» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am
» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am
» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
by heezulia Today at 10:13 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:29 pm
» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Today at 8:26 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:54 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:16 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am
» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am
» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am
» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am
» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Abiraj_26 | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Abiraj_26 | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வாழ்க்கையை திகட்ட திகட்ட அனுபவித்த ஐடி ஜோடி தற்கொலை!
Page 1 of 1 •
வாழ்க்கையில் எல்லாவித சுகங்களையும் அனுபவித்து, திருப்தியடைந்துவிட்டதாக கூறி ஐடி நிறுவனத்தில் பணி புரிந்து வந்த தம்பதியர் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கோவாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென் மாநிலம் ஒன்றை சேர்ந்த தம்பதியர் ஆனந்த் (39) மற்றும் தீபா (36). இவர்கள் இருவரும் கோவாவில் உள்ள ஐடி நிறுவனத்தில் கை நிறைய ஊதியத்துடன் பணியாற்றி வந்தனர்.
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் கோவாவில் உள்ள ஐந்து நட்சத்திர ரிசார்ட் ஒன்றில் வந்து தங்கி வாழ்க்கையை உல்லாசமாக கழித்தனர்.
இந்நிலையில்,கடந்த அக்டோபர் 3 ஆம் தேதியன்று தாங்கள் தங்கியிருந்த ஓட்டலை காலி செய்துவிட்டு கோவா அருகே உள்ள மெர்சிஸ் என்ற இடத்தில் அமைந்திருக்கும் தங்களது வீட்டுக்கு திரும்பினர்.
அதனைத் தொடர்ந்து வீட்டிலுள்ள மின்விசிறியை கழற்றிவிட்டு, மின்விசிறி பொருத்தப்பட்டிருந்த கம்பியில் கயிறை மாட்டி,அதன் மறுமுனையை தங்களது கழுத்தில் சுருக்கிட்டுக்கொண்டு, இருவரும் ஒரே ஸ்டூலில் நின்றபடியே,ஸ்டூலை தள்ளிவிட்டு தற்கொலை செய்துகொண்டனர்.
3 தினங்கள் கழித்து அந்த வீட்டிலிருந்து அழுகிய நாற்றம் வரத்தொடங்கவே, அக்கம்பக்கத்தினர் இது குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் வீட்டுக் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, இருவரும் அழுகிய நிலையில் பிணமாக தொங்கிக்கொண்டிருந்தனர்.
இதனைத் தொடர்ந்து அவர்களது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
அத்துடன் அந்த வீட்டை போலீஸார் சோதனையிட்டபோது, தம்பதியர் இருவரும் கடிதம் ஒன்றை எழுதி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அதில் தங்களது தற்கொலைக்கு யாரும் காரணம் அல்ல என்றும், தாங்களே விரும்பி இந்த முடிவை தேடிக்கொள்வதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும்" நாங்கள் இருவரும் சேர்ந்து அற்புதமான தருணங்களுடன் மிக சந்தோஷமான வாழ்க்கையை வாழ்ந்துள்ளோம்.உலகின் பல்வேறு நாடுகளுக்கு சென்று, பல நாடுகளில் வாழ்ந்துள்ளோம். நாங்கள் நினைத்தே பார்த்திராத அளவிற்கு பணம் சம்பாதித்தோம்.எங்களால் எவ்வளவு மகிழ்ச்சியாகவும், திருப்தியாகவும் இருக்க முடியுமோ அவ்வளவு மகிழ்ச்சியாகவும், திருப்தியாகவும் வாழ்ந்துவிட்டோம்.
தத்துவவியலில் நம்பிக்கை கொண்ட எங்களுக்கு இந்த வாழ்க்கை எங்களுக்கானது; எங்களுக்கு மட்டுமே ஆனது என்பதில் மிகுந்த நம்பிக்கை உண்டு.எங்களுக்கு வாழ்வதற்கு எவ்வளவு உரிமை உள்ளதோ, அவ்வளவு உரிமை சாவதற்கும் உள்ளது" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும் தங்களுக்கு யாரிடமிருந்து கடன் வரவேண்டியதோ அல்லது கடன் கொடுக்க வேண்டியதோ இல்லை என்றும் கடிதத்தில் குறிப்பிட்டிருந்த அந்த தம்பதியர், தங்களது வீடு உள்ளிட்ட சொத்துக்கள் யாருக்கு சேர வேண்டும் என்பது குறித்தும் உயிலில் குறிப்பிட்டிருந்த்தோடு, தங்களது இறுதிச்சடங்குக்காக தலா 10 ஆயிரம் ரூபாயை இரண்டு கவரில் தனித்தனியாக போட்டுவைத்திருந்துள்ளனர்.
இத்தகவலை தெரிவித்த காவல்துறை அதிகாரி ஒருவர், இவர்களது தற்கொலை குறித்து அவர்களது பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும், ஆனால் அவர்கள் மிகவும் முதியவர்கள் என்பதால் தங்களால் வர இயலாது என்றும், எனவே இறுதிச்சடங்கை நீங்களே நடத்திக்கொள்ளுங்கள் என்றும் கூறிவிட்டதால்,அதனை எழுத்து மூலம் கேட்டுள்ளதாகவும் கூறினார்.
வெப்துனியா
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இவர்களது தற்கொலை குறித்து அவர்களது பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும், ஆனால் அவர்கள் மிகவும் முதியவர்கள் என்பதால் தங்களால் வர இயலாது
இவர்கள் திகட்ட திகட்ட வாழ்வின் லட்சணம் இதுதான் ! பெற்றவர்கள் மனதில் கூட இவர்கள் இல்லையே !இறுதிச்சடங்கை நீங்களே நடத்திக்கொள்ளுங்கள்
மிகுந்த ரசனைக்குரிய பதிவு... வித்யாசமான எண்ணங்கள், சிந்தனைகள் கொண்ட மனிதர்கள் எங்கும் உள்ளனர், ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு உணர்வுகள்.
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
- அதிவி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
சில நேரங்களில் சில மனிதர்கள் :அடபாவி:
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
என்ன ஒரு சிந்தனை...
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
[quote="சிவா"]இத்தகவலை தெரிவித்த காவல்துறை அதிகாரி ஒருவர், இவர்களது தற்கொலை குறித்து அவர்களது பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும், ஆனால் அவர்கள் மிகவும் முதியவர்கள் என்பதால் தங்களால் வர இயலாது என்றும், எனவே இறுதிச்சடங்கை நீங்களே நடத்திக்கொள்ளுங்கள் என்றும் கூறிவிட்டதால்,அதனை எழுத்து மூலம் கேட்டுள்ளதாகவும் கூறினார். /quote]
பெற்றவர்களே வெறுக்கும் அளவில் உள்ள இவர்களை பற்றி என்ன கருத்த் சொல்வது
பெற்றவர்களே வெறுக்கும் அளவில் உள்ள இவர்களை பற்றி என்ன கருத்த் சொல்வது
- நட்புடன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011
கே. பாலா wrote:இவர்களது தற்கொலை குறித்து அவர்களது பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும், ஆனால் அவர்கள் மிகவும் முதியவர்கள் என்பதால் தங்களால் வர இயலாதுஇவர்கள் திகட்ட திகட்ட வாழ்வின் லட்சணம் இதுதான் ! பெற்றவர்கள் மனதில் கூட இவர்கள் இல்லையே !இறுதிச்சடங்கை நீங்களே நடத்திக்கொள்ளுங்கள்
"நாங்கள் இருவரும் சேர்ந்து அற்புதமான தருணங்களுடன் மிக சந்தோஷமான வாழ்க்கையை வாழ்ந்துள்ளோம்.உலகின் பல்வேறு நாடுகளுக்கு சென்று, பல நாடுகளில் வாழ்ந்துள்ளோம். நாங்கள் நினைத்தே பார்த்திராத அளவிற்கு பணம் சம்பாதித்தோம்.எங்களால் எவ்வளவு மகிழ்ச்சியாகவும், திருப்தியாகவும் இருக்க முடியுமோ அவ்வளவு மகிழ்ச்சியாகவும், திருப்தியாகவும் வாழ்ந்துவிட்டோம்"
எப்படி இருக்க முடியும் பாலா?
அதான் கிளியரா சொல்லிட்டாங்களே கடிதத்தில்
நாங்கள் திருப்தியாக மகிழ்ச்சியாக வாழ்ந்துவிட்டோம்ன்னு
உடன் இருந்தோருக்கு அவர்கள் எந்த பிரயோசனும் இல்லை
என்பது தெளிவாகிறதே... அது அவர்களுக்கும் தெரிந்ததாலே இனி
வாழ்றதில அர்த்தம் இல்லேன்னு தவறான முடிவ எடுத்துட்டாங்க
தத்துவியலில் நம்பிக்கை இருப்பதாவும் சொல்லி இருக்காங்க
தத்து பித்து தத்துவியலில் ன்னு சொல்ல மறந்துட்டாங்க...
நட்புடன் - வெங்கட்
Those who live, lives for other
மற்றவர்கள் நலனுக்காக வாழ்வதே வாழ்க்கை
சுவாமி விவேகானந்தா !
மற்றவர்கள் நலனுக்காக வாழ்வதே வாழ்க்கை
சுவாமி விவேகானந்தா !
. சரியாக சொன்னீர்கள் நட்புடன்நாங்கள் திருப்தியாக மகிழ்ச்சியாக வாழ்ந்துவிட்டோம்ன்னு
உடன் இருந்தோருக்கு அவர்கள் எந்த பிரயோசனும் இல்லை
என்பது தெளிவாகிறதே..
இந்த கருத்துக்களில் நான் சற்று மாறுபடுகிறேன்... பெற்றோர்கள் வரவில்லை என்பதால் பெற்றோர்களே வெறுக்கும் கேவலமான ஜென்மம் என்று கூறிவிடமுடியாது, இறந்தோரின் பெற்றோர்கள் கூட இரக்கமற்றவர்களாக இருக்க வாய்ப்புள்ளது, இவர்கள் இறப்பிற்கான உண்மையான காரணம்கூட வேறாக இருக்கலாம், இவர்களின் தற்கொலை முட்டாள்தனம் என்றால் ஜீவ சமாதி அடைதல் என்ற பெயரில் துறவிகள் செய்வதும் முட்டாள்தனம்தான்... இந்த தற்கொலையை ஆராய்ந்தால் பல தகவல்கள் கிடைக்கும் என்பது என் எண்ணம்... அவர்கள் செய்தது சரி தவறு என்று உரைக்க ஒன்றும் இல்லை.
மற்றவர்கள் நலனுக்காக வாழ்வதே வாழ்க்கை
சுவாமி விவேகானந்தா சொல்லி இருக்கலாம்...
ஆனால் இது ஒரு பொது கருத்து. வாழ்க்கை என்பது ஒவ்வொருவருக்கும் தனிப்பட்டது... அவரவர்க்கு மட்டுமே உரியது, எப்படி வாழவேண்டும் என்பது அவர்களை மட்டுமே சார்ந்தது.. எனவே ஒவ்வொருவர் வாழ்வை அவர் விருப்பத்திற்கு அமைத்துக்கொள்ளவும், விருப்பமில்லையேள் வாழ்வை முடித்துக்கொள்ளவும் ஒவ்வொருவருக்கும் உரிமை உண்டு. இதில் சரி தவறு ஏதும் இல்லை...
மற்றவர்கள் நலனுக்காக வாழ்வதே வாழ்க்கை
சுவாமி விவேகானந்தா சொல்லி இருக்கலாம்...
ஆனால் இது ஒரு பொது கருத்து. வாழ்க்கை என்பது ஒவ்வொருவருக்கும் தனிப்பட்டது... அவரவர்க்கு மட்டுமே உரியது, எப்படி வாழவேண்டும் என்பது அவர்களை மட்டுமே சார்ந்தது.. எனவே ஒவ்வொருவர் வாழ்வை அவர் விருப்பத்திற்கு அமைத்துக்கொள்ளவும், விருப்பமில்லையேள் வாழ்வை முடித்துக்கொள்ளவும் ஒவ்வொருவருக்கும் உரிமை உண்டு. இதில் சரி தவறு ஏதும் இல்லை...
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
- Bobshan returnsபண்பாளர்
- பதிவுகள் : 187
இணைந்தது : 22/09/2011
வாழ்கையை வாழ தெரியாத முட்டாள்கள்
இந்த நிலையும் மாறும்!
- Sponsored content
Similar topics
» பெற்றோர்கள் எதிர்ப்பு! காதல் ஜோடி தற்கொலை! தாலிகட்டி திருமணம்' நடத்தி ஒரே இடத்தில் புதைத்தனர்!
» பெற்றோர் எதிர்ப்பு: காதல் ஜோடி தனித்தனியே தற்கொலை!!
» வேறு இடத்தில் நிச்சயம் செய்ததால் காதல் ஜோடி தற்கொலை
» காதல் ஜோடி தற்கொலை முயற்சி போலீஸ் ஸ்டேஷனில் பரபரப்பு!!
» மணமாகி ஒரே நாள்! தண்டவாளத்தில் படுத்து செல்பி எடுத்தபின் தற்கொலை செய்த ஜோடி
» பெற்றோர் எதிர்ப்பு: காதல் ஜோடி தனித்தனியே தற்கொலை!!
» வேறு இடத்தில் நிச்சயம் செய்ததால் காதல் ஜோடி தற்கொலை
» காதல் ஜோடி தற்கொலை முயற்சி போலீஸ் ஸ்டேஷனில் பரபரப்பு!!
» மணமாகி ஒரே நாள்! தண்டவாளத்தில் படுத்து செல்பி எடுத்தபின் தற்கொலை செய்த ஜோடி
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|