புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வேறு இடத்தில் நிச்சயம் செய்ததால் காதல் ஜோடி தற்கொலை Poll_c10வேறு இடத்தில் நிச்சயம் செய்ததால் காதல் ஜோடி தற்கொலை Poll_m10வேறு இடத்தில் நிச்சயம் செய்ததால் காதல் ஜோடி தற்கொலை Poll_c10 
25 Posts - 41%
heezulia
வேறு இடத்தில் நிச்சயம் செய்ததால் காதல் ஜோடி தற்கொலை Poll_c10வேறு இடத்தில் நிச்சயம் செய்ததால் காதல் ஜோடி தற்கொலை Poll_m10வேறு இடத்தில் நிச்சயம் செய்ததால் காதல் ஜோடி தற்கொலை Poll_c10 
16 Posts - 26%
mohamed nizamudeen
வேறு இடத்தில் நிச்சயம் செய்ததால் காதல் ஜோடி தற்கொலை Poll_c10வேறு இடத்தில் நிச்சயம் செய்ததால் காதல் ஜோடி தற்கொலை Poll_m10வேறு இடத்தில் நிச்சயம் செய்ததால் காதல் ஜோடி தற்கொலை Poll_c10 
6 Posts - 10%
வேல்முருகன் காசி
வேறு இடத்தில் நிச்சயம் செய்ததால் காதல் ஜோடி தற்கொலை Poll_c10வேறு இடத்தில் நிச்சயம் செய்ததால் காதல் ஜோடி தற்கொலை Poll_m10வேறு இடத்தில் நிச்சயம் செய்ததால் காதல் ஜோடி தற்கொலை Poll_c10 
4 Posts - 7%
T.N.Balasubramanian
வேறு இடத்தில் நிச்சயம் செய்ததால் காதல் ஜோடி தற்கொலை Poll_c10வேறு இடத்தில் நிச்சயம் செய்ததால் காதல் ஜோடி தற்கொலை Poll_m10வேறு இடத்தில் நிச்சயம் செய்ததால் காதல் ஜோடி தற்கொலை Poll_c10 
4 Posts - 7%
Raji@123
வேறு இடத்தில் நிச்சயம் செய்ததால் காதல் ஜோடி தற்கொலை Poll_c10வேறு இடத்தில் நிச்சயம் செய்ததால் காதல் ஜோடி தற்கொலை Poll_m10வேறு இடத்தில் நிச்சயம் செய்ததால் காதல் ஜோடி தற்கொலை Poll_c10 
2 Posts - 3%
Srinivasan23
வேறு இடத்தில் நிச்சயம் செய்ததால் காதல் ஜோடி தற்கொலை Poll_c10வேறு இடத்தில் நிச்சயம் செய்ததால் காதல் ஜோடி தற்கொலை Poll_m10வேறு இடத்தில் நிச்சயம் செய்ததால் காதல் ஜோடி தற்கொலை Poll_c10 
1 Post - 2%
kavithasankar
வேறு இடத்தில் நிச்சயம் செய்ததால் காதல் ஜோடி தற்கொலை Poll_c10வேறு இடத்தில் நிச்சயம் செய்ததால் காதல் ஜோடி தற்கொலை Poll_m10வேறு இடத்தில் நிச்சயம் செய்ததால் காதல் ஜோடி தற்கொலை Poll_c10 
1 Post - 2%
Barushree
வேறு இடத்தில் நிச்சயம் செய்ததால் காதல் ஜோடி தற்கொலை Poll_c10வேறு இடத்தில் நிச்சயம் செய்ததால் காதல் ஜோடி தற்கொலை Poll_m10வேறு இடத்தில் நிச்சயம் செய்ததால் காதல் ஜோடி தற்கொலை Poll_c10 
1 Post - 2%
M. Priya
வேறு இடத்தில் நிச்சயம் செய்ததால் காதல் ஜோடி தற்கொலை Poll_c10வேறு இடத்தில் நிச்சயம் செய்ததால் காதல் ஜோடி தற்கொலை Poll_m10வேறு இடத்தில் நிச்சயம் செய்ததால் காதல் ஜோடி தற்கொலை Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வேறு இடத்தில் நிச்சயம் செய்ததால் காதல் ஜோடி தற்கொலை Poll_c10வேறு இடத்தில் நிச்சயம் செய்ததால் காதல் ஜோடி தற்கொலை Poll_m10வேறு இடத்தில் நிச்சயம் செய்ததால் காதல் ஜோடி தற்கொலை Poll_c10 
152 Posts - 41%
ayyasamy ram
வேறு இடத்தில் நிச்சயம் செய்ததால் காதல் ஜோடி தற்கொலை Poll_c10வேறு இடத்தில் நிச்சயம் செய்ததால் காதல் ஜோடி தற்கொலை Poll_m10வேறு இடத்தில் நிச்சயம் செய்ததால் காதல் ஜோடி தற்கொலை Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
வேறு இடத்தில் நிச்சயம் செய்ததால் காதல் ஜோடி தற்கொலை Poll_c10வேறு இடத்தில் நிச்சயம் செய்ததால் காதல் ஜோடி தற்கொலை Poll_m10வேறு இடத்தில் நிச்சயம் செய்ததால் காதல் ஜோடி தற்கொலை Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
வேறு இடத்தில் நிச்சயம் செய்ததால் காதல் ஜோடி தற்கொலை Poll_c10வேறு இடத்தில் நிச்சயம் செய்ததால் காதல் ஜோடி தற்கொலை Poll_m10வேறு இடத்தில் நிச்சயம் செய்ததால் காதல் ஜோடி தற்கொலை Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
வேறு இடத்தில் நிச்சயம் செய்ததால் காதல் ஜோடி தற்கொலை Poll_c10வேறு இடத்தில் நிச்சயம் செய்ததால் காதல் ஜோடி தற்கொலை Poll_m10வேறு இடத்தில் நிச்சயம் செய்ததால் காதல் ஜோடி தற்கொலை Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
வேறு இடத்தில் நிச்சயம் செய்ததால் காதல் ஜோடி தற்கொலை Poll_c10வேறு இடத்தில் நிச்சயம் செய்ததால் காதல் ஜோடி தற்கொலை Poll_m10வேறு இடத்தில் நிச்சயம் செய்ததால் காதல் ஜோடி தற்கொலை Poll_c10 
7 Posts - 2%
prajai
வேறு இடத்தில் நிச்சயம் செய்ததால் காதல் ஜோடி தற்கொலை Poll_c10வேறு இடத்தில் நிச்சயம் செய்ததால் காதல் ஜோடி தற்கொலை Poll_m10வேறு இடத்தில் நிச்சயம் செய்ததால் காதல் ஜோடி தற்கொலை Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
வேறு இடத்தில் நிச்சயம் செய்ததால் காதல் ஜோடி தற்கொலை Poll_c10வேறு இடத்தில் நிச்சயம் செய்ததால் காதல் ஜோடி தற்கொலை Poll_m10வேறு இடத்தில் நிச்சயம் செய்ததால் காதல் ஜோடி தற்கொலை Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
வேறு இடத்தில் நிச்சயம் செய்ததால் காதல் ஜோடி தற்கொலை Poll_c10வேறு இடத்தில் நிச்சயம் செய்ததால் காதல் ஜோடி தற்கொலை Poll_m10வேறு இடத்தில் நிச்சயம் செய்ததால் காதல் ஜோடி தற்கொலை Poll_c10 
4 Posts - 1%
Guna.D
வேறு இடத்தில் நிச்சயம் செய்ததால் காதல் ஜோடி தற்கொலை Poll_c10வேறு இடத்தில் நிச்சயம் செய்ததால் காதல் ஜோடி தற்கொலை Poll_m10வேறு இடத்தில் நிச்சயம் செய்ததால் காதல் ஜோடி தற்கொலை Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேறு இடத்தில் நிச்சயம் செய்ததால் காதல் ஜோடி தற்கொலை


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Jun 09, 2010 10:06 am

காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வேறு மாப்பிள்ளையை நிச்சயம் செய்ததால் காதல் ஜோடியினர் தற்கொலை செய்து கொண்ட சோக சம்பவம் செங்கல்பட்டில் நடந்துள்ளது.
செங்கல்பட்டு கரிமேடு பகுதியில் வசிப்பவர் செல்வக்குமார். பஸ் கண்டக்டர். இவரது மகன் அருண் (எ) யுவராஜ் (24). ஆசிரியர் பயிற்சி முடித்துள்ளார். செங்கல்பட்டு அருகேயுள்ள பழவேலி கிராமத்தை சேர்ந்தவர் அருள்தாஸ். இவரது மகள் பூர்ணிமா (24). எம்.பி.ஏ. 2ம் ஆண்டு படித்தார். அருணும், பூர்ணிமாவும் 6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை ஒன்றாக படித்துள்ளனர். அப்போது முதல் அவர்களுக்குள் காதல் இருந்தது. கல்லூரியில் படித்த போதும் காதல் தொடர்ந்துள்ளது.

பூர்ணிமா வீட்டில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதை மீறி இருவரும் சந்தித்துள்ளனர். இதனால் பூர்ணிமாவுக்கு மாப்பிள்ளை பார்த்து நேற்று முன்தினம் நிச்சயதார்த்தம் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் அருணும் பூர்ணிமாவும் இரவு 10 மணி வரை என்ன செய்யலாம் என்று செல்போனில் பேசிக் கொண்டிருந்துள்ளனர்.

இதுகுறித்து, தந்தையிடம் அருண் கூறியுள்ளார். பூர்ணிமாவை திருமணம் செய்து வைக்கும்படி கூறியுள்ளார். அவளுடைய பெற்றோரை மீறி என்ன செய்ய முடியும் என்று அருணின் தந்தை கூறி விட்டார். நேற்று முன்தினம் இரவு, கரிமேட்டில் உள்ள தாய் மாமா வீட்டுக்கு அருண் சென்றார். அங்குள்ளவர்கள் எல்லாம் ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சென்றிருந்தனர். அங்குள்ள ஒரு அறையில் மின்விசிறியில் அருண் தூக்குப்போட்டு தொங்கி விட்டார். மகனை காணவில்லையே என்று தேடி வந்த பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.

செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதனை செய்த டாக்டர்கள், அருண் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். அருணின் நண்பர்கள் பூர்ணிமாவுக்கு தகவல் தெரிவித்தனர். மனமுடைந்த பூர்ணிமா, நள்ளிரவில் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவளது பெற்றோர், போலீசுக்கு தகவல் தெரிவிக்காமல் இறுதி ஊர்வலத்துக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.

காதலர்கள் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட விவகாரம் அந்தப் பகுதியில் பரவியது. தகவலறிந்து, செங்கல்பட்டு டவுன் போலீசார், கரிமேடு சென்று அருண் சடலத்தை கைப்பற்ற முயன்றனர். ஆனால் உறவினர்கள் தர மறுத்து தகராறு செய்தனர். பூர்ணிமா சடலத்தை எடுத்து வந்தால் இங்கிருந்து சடலத்தை எடுத்துச் செல்லலாம் என்று தகராறு செய்தனர்.

போலீசார் வந்து, அருண் சடலத்தை ஆம்புலன்சில் ஏற்றினர். அதை மறித்து உறவினர்கள் ரகளை செய்தனர். அவர்களை போலீசார் விரட்டியடித்து, சடலத்தை செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கும் உறவினர்கள், நண்பர்கள் வந்து ரகளை செய்தனர்.

இதற்கிடையே, செங்கல்பட்டு தாலுகா போலீசார், பூர்ணிமா சடலத்தை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அப்போது, இருதரப்பு உறவினர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. போலீசார் அவர்களை அடித்து விரட்டினர். இந்த சம்பவத்தால் செங்கல்பட்டில் நேற்று மாலை பரபரப்பு நிலவியது.



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக