புதிய பதிவுகள்
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கா.ந.கல்யாணசுந்தரம் - பகுதி 2 - Page 2 Poll_c10கா.ந.கல்யாணசுந்தரம் - பகுதி 2 - Page 2 Poll_m10கா.ந.கல்யாணசுந்தரம் - பகுதி 2 - Page 2 Poll_c10 
7 Posts - 64%
வேல்முருகன் காசி
கா.ந.கல்யாணசுந்தரம் - பகுதி 2 - Page 2 Poll_c10கா.ந.கல்யாணசுந்தரம் - பகுதி 2 - Page 2 Poll_m10கா.ந.கல்யாணசுந்தரம் - பகுதி 2 - Page 2 Poll_c10 
2 Posts - 18%
heezulia
கா.ந.கல்யாணசுந்தரம் - பகுதி 2 - Page 2 Poll_c10கா.ந.கல்யாணசுந்தரம் - பகுதி 2 - Page 2 Poll_m10கா.ந.கல்யாணசுந்தரம் - பகுதி 2 - Page 2 Poll_c10 
2 Posts - 18%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

கா.ந.கல்யாணசுந்தரம் - பகுதி 2


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Sat Oct 08, 2011 5:06 pm

First topic message reminder :

வேலூர் மாவட்டத்தின்
விடிவெள்ளியாய் விதையிட்ட
சிற்றூரில் வரவுசெலவு வங்கியின்
கணக்கு பிள்ளையாய்............

காலத்தை வென்று ஞானத்தின்
தமிழனாய் வாழும் கலைஞனே
கவிதையில் மனித நேயனாய்
மாலை சூடிய மன்னனே ............

ஹைக்கூ பல தந்த காவியனே
உன் கவிதைக்கு காவிய நூல்
என பெயர் சூட்டும் கவியை ஆங்கிலத்தில்
மொழி பெயர்த்த தமிழனே .........

அடைமொழியாய் வாழும் உலகில்
பல மொழி மன்னர்களும்
படித்து மகிழ வடித்த வரிகளை.....

ஜெர்மன் பிரான்சு,முதல்
இத்தாலி ஜப்பானிய மொழியிலும்
அச்சு பதித்த அந்தாலஜியின் கலைஞனே.....!


செய்யாறு தமிழ் சங்கத்தின்
மெய்யாறு ஆற்றியிய நீ
காஞ்சீபுர கவிஞ்கனாய்
பட்டங்கள் பெற்ற பாவேந்தனே....!

உன் கவியால் சட்டம் கண்ட
மாணவர்கள் இங்கே டாக்டர்
பட்டம் பெற்று வென்றதால்
முத்தங்கள் தந்த தமிழ் கவியே ....!


உன் நூல் தந்த மனசெல்லாம்
மக்கள் மனதில் கை பிடித்த
நாள் முதலே காலத்தால்
அழியாத கலங்கரை புத்தகமே .....!

உன் புகழ் கண்ட வாழ்வின்
வரைமுறையை இரு செல்வங்களை
பெற்றெடுத்த தலைமுறை தமிழனே

வாரிசின் வரிசையில் வாழும்
நீங்கள் முப்பெரும் பேத்தியுடன்
கூடி வாழ வாழ்த்தி வணங்குகிறேன் .....!


கா.ந.கல்யாணசுந்தரம் - பகுதி 1

http://www.eegarai.net/t72087-topic


ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Sat Oct 08, 2011 5:35 pm

பிளேடு பக்கிரி wrote:
ஹிஷாலீ wrote:
பிளேடு பக்கிரி wrote:கா.ந.கல்யாணசுந்தரம் அய்யா பற்றி இவ்வளவு இருக்கா? எனக்கும் உங்கள் கவிதை மூலம் தெரியபடுத்திடீங்க அருமையிருக்கு அருமையிருக்கு

உண்மைதான் அவர் நமக்கு கிடைத்த வரப்பிரசாதம். அவரால் நான் பலமுறை வாழ்த்துகள் வாங்கியதை நினைத்து பெருமை கொள்கிறேன். எனக்கே இன்று தான் தெரியும் வாழ்த்தியமைக்கு நன்றி.

ம.. நல்லது ஹிஷாலீ.. அய்யவை பற்றி என்னைப்போல ஈகரையில் தெரியாதவர்கள் அனைவரும் உங்கள் கவிதை மூலம் தெரிந்திருப்பார் அருமையிருக்கு

இப்படி ஒரு வாயிப்பை தந்த ஐயாவிற்க்கு நான் நன்றி கூற கடமை பட்டுருக்கிறேன்

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat Oct 08, 2011 5:36 pm

கா.ந.கல்யாணசுந்தரம் - பகுதி 2 - Page 2 224747944 கா.ந.கல்யாணசுந்தரம் - பகுதி 2 - Page 2 2825183110 கா.ந.கல்யாணசுந்தரம் - பகுதி 2 - Page 2 224747944



ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Sat Oct 08, 2011 5:38 pm

ரேவதி wrote:கா.ந.கல்யாணசுந்தரம் - பகுதி 2 - Page 2 224747944 கா.ந.கல்யாணசுந்தரம் - பகுதி 2 - Page 2 2825183110 கா.ந.கல்யாணசுந்தரம் - பகுதி 2 - Page 2 224747944

நன்றி ரேவதி. சென்று வருகிறேன். மீண்டும் திங்கள் அன்று சந்திப்போம்.

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat Oct 08, 2011 5:38 pm

ஹிஷாலீ wrote:
ரேவதி wrote:கா.ந.கல்யாணசுந்தரம் - பகுதி 2 - Page 2 224747944 கா.ந.கல்யாணசுந்தரம் - பகுதி 2 - Page 2 2825183110 கா.ந.கல்யாணசுந்தரம் - பகுதி 2 - Page 2 224747944

நன்றி ரேவதி. சென்று வருகிறேன். மீண்டும் நாளை சந்திப்போம்.
கா.ந.கல்யாணசுந்தரம் - பகுதி 2 - Page 2 68516 கா.ந.கல்யாணசுந்தரம் - பகுதி 2 - Page 2 68516 கா.ந.கல்யாணசுந்தரம் - பகுதி 2 - Page 2 68516



இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Oct 08, 2011 5:40 pm

சிறப்புகளோடு அமைதியாக வாழும் ஐயாவுக்கு எனது வாழ்த்துக்கள் ஈகை சிறப்புடன் கவியாக்கம் செய்த உங்களுக்கும் எனது வாழ்த்துக்கள் சூப்பருங்க அருமையிருக்கு



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





கா.ந.கல்யாணசுந்தரம் - பகுதி 2 - Page 2 Ila
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Sat Oct 08, 2011 5:42 pm

இளமாறன் wrote:சிறப்புகளோடு அமைதியாக வாழும் ஐயாவுக்கு எனது வாழ்த்துக்கள் ஈகை சிறப்புடன் கவியாக்கம் செய்த உங்களுக்கும் எனது வாழ்த்துக்கள் சூப்பருங்க அருமையிருக்கு

வாழ்த்துக்கு மிக்க நன்றி சார்.

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Sat Oct 08, 2011 5:54 pm

நன்றி ஹிஷாலி அவர்களே.

எனக்கு பிடித்த வரிகள்....

செய்யாறு தமிழ் சங்கத்தின்
மெய்யாறு ஆற்றியிய நீ
காஞ்சீபுர கவிஞ்கனாய்
பட்டங்கள் பெற்ற பாவேந்தனே....!








கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Sat Oct 08, 2011 8:00 pm

பிளேடு பக்கிரி wrote:கா.ந.கல்யாணசுந்தரம் அய்யா பற்றி இவ்வளவு இருக்கா?

நானும் இப்பத்தான் அறிந்துகொள்கிறேன் பிளேடு !

முதல் கவிதையைவிட இரண்டாவது கவிதைதான் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. தமிழ் இங்கே கொஞ்சி விளையாடுகிறது. ( அய்யாவை பற்றிய கவிதை என்பதாலா என தெரியவில்லை ) வாழ்த்துக்கள். தொடர்க !



கா.ந.கல்யாணசுந்தரம் - பகுதி 2 - Page 2 Thank-you015
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Mon Oct 10, 2011 9:37 am

Kaa Na Kalyanasundaram wrote:நன்றி ஹிஷாலி அவர்களே.

எனக்கு பிடித்த வரிகள்....

செய்யாறு தமிழ் சங்கத்தின்
மெய்யாறு ஆற்றியிய நீ
காஞ்சீபுர கவிஞ்கனாய்
பட்டங்கள் பெற்ற பாவேந்தனே....!





மிக்க நன்றி ஐயா.

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Mon Oct 10, 2011 9:40 am

அய்யம் பெருமாள் .நா wrote:
பிளேடு பக்கிரி wrote:கா.ந.கல்யாணசுந்தரம் அய்யா பற்றி இவ்வளவு இருக்கா?

நானும் இப்பத்தான் அறிந்துகொள்கிறேன் பிளேடு !

முதல் கவிதையைவிட இரண்டாவது கவிதைதான் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. தமிழ் இங்கே கொஞ்சி விளையாடுகிறது. ( அய்யாவை பற்றிய கவிதை என்பதாலா என தெரியவில்லை ) வாழ்த்துக்கள். தொடர்க !

நன்றி.

Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக