புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் Poll_c10மழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் Poll_m10மழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் Poll_c10 
30 Posts - 86%
வேல்முருகன் காசி
மழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் Poll_c10மழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் Poll_m10மழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் Poll_c10 
2 Posts - 6%
heezulia
மழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் Poll_c10மழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் Poll_m10மழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
மழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் Poll_c10மழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் Poll_m10மழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

மழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ்


   
   

Page 1 of 2 1, 2  Next

அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Sat Oct 08, 2011 11:19 am

மழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் Mazhaiyilazhukiren

அன்பு எனும் மாயமந்திரம்
மனதுக்குள் நிகழ்ந்தபோது

என்காலடிகளைக் கூட
தரையில் பதிக்கத் தயங்கினேன்
என்னால் எறும்பு கூட
நசுங்கிவிடக் கூடாதே....
பாதங்களை பக்குவமாய்
உள்ளிழுத்து விட்டேன்

வார்த்தைகளை உச்சரிக்கையில்
அவை வலி கொண்டால்
ரணம் கொடுத்தால்...
வாய் வழி வார்த்தைகளுக்கு
வாசலை அடைத்தேன்...

காண்பவை கருத்தை
சேதப்படுத்துகின்றன..
அழுதழுது வற்றி
கண்ணீரின்றி வறண்டு
வலிக்கும் என் முகத்திரண்டு
கண்களின் காட்சியை
முடக்கி விட்டேன்

இறந்து போன நிகழ்வுகளின்
வேட்டைக் களமாக
மனம் மாறியதால்
இறந்து இறந்து
நான் இன்னலுடன்
வாழ்வதை தவிர்க்க
இதயத்தின் இதயத்தை
இல்லாமல் ஆக்கினேன்

காய்ந்து போன
சருகைப் போன்ற நான்
மாய்ந்து மாய்ந்து
மருகியும் உருகியும்
அன்பைச் செலுத்த
ஆசைப்பட்ட போது...

என்னில் எதுவும் இல்லாது
இங்கே உறவுகள் சூழ

நான் ஒரு சூனியம்...



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

மழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் Aமழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் Bமழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் Dமழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் Uமழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் Lமழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் Lமழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் Aமழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் H
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Oct 08, 2011 11:38 am

மழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் 67637ஏன் அண்ணா இவ்வளவு சோகமான வரிகள்,

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Oct 08, 2011 11:41 am

அண்ணா வரிகளில் ஏன் இத்தனை வேதனைகள்...படிக்கவே வருத்தமா இருக்கு....

என்காலடிகளைக் கூட
தரையில் பதிக்கத் தயங்கினேன்
என்னால் எறும்பு கூட
நசுங்கிவிடக் கூடாதே....
பாதங்களை பக்குவமாய்
உள்ளிழுத்து விட்டேன்

இந்த வரிகள் மிகவும் பிடித்து இருக்கு,,,,சிறு எறும்புக்கு கூட நம்மால் காயம் ஏற்பட கூடாது என்று நினைக்கும் மனப்பான்மை
அனைவருக்குமே வந்துவிடாது அண்ணா.....

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Sat Oct 08, 2011 12:22 pm

ச்சும்மா ....

அன்பு சகோதரர் ராசா மற்றும் உமா உங்களின் ஆதரவான மறுமொழிக்கு என் மனம் நிறைந்த மகிழ்ச்சிகள்...



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

மழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் Aமழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் Bமழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் Dமழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் Uமழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் Lமழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் Lமழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் Aமழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் H
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Oct 08, 2011 12:25 pm

இறந்து போன நிகழ்வுகளின்
வேட்டைக் களமாக
மனம் மாறியதால்
இறந்து இறந்து
நான் இன்னலுடன்
வாழ்வதை தவிர்க்க
இதயத்தின் இதயத்தை
இல்லாமல் ஆக்கினேன்

காய்ந்து போன
சருகைப் போன்ற நான்
மாய்ந்து மாய்ந்து
மருகியும் உருகியும்
அன்பைச் செலுத்த
ஆசைப்பட்ட போது... சூப்பருங்க சூப்பருங்க

சோகத்தின் வெளிப்பாடு சோகம்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





மழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் Ila
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Sat Oct 08, 2011 12:29 pm

சூப்பருங்க அருமையிருக்கு

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Oct 08, 2011 12:30 pm

அனைத்து வரிகளுமே அருமை அண்ணா சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

கண்கள் கலங்கி விட்டது
உங்கள் கவிதைகள் படித்தாலே எனக்கு எப்போதோ நடந்த நிகழ்வை சொல்லுவது போல உள்ளது நன்றி அண்ணா



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat Oct 08, 2011 12:30 pm

அருமையான கவிதை ஐயா..........உங்களின் கவிதைக்கு மறுமொழியாக கீழுள்ள கவிதையை எடுதுக் கொள்ளுங்கள்..தவறு இருப்பின் மன்னிக்கவும்.....


சூனியமான நீர்
உறவுகள் சூழவிருப்பதால்
கை முளைத்து கால் முளைத்து
இதயம் பெற்று அதில் பல
புதுமை பெற்று - இனி
நாட்கள் நலமாய் சுகமாய்
கழியும் என்பதில் ஐயமெனக்கில்லை..........



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Sat Oct 08, 2011 12:51 pm

பிஜிராமன் wrote:அருமையான கவிதை ஐயா..........உங்களின் கவிதைக்கு மறுமொழியாக கீழுள்ள கவிதையை எடுதுக் கொள்ளுங்கள்..தவறு இருப்பின் மன்னிக்கவும்.....


சூனியமான நீர்
உறவுகள் சூழவிருப்பதால்
கை முளைத்து கால் முளைத்து
இதயம் பெற்று அதில் பல
புதுமை பெற்று - இனி
நாட்கள் நலமாய் சுகமாய்
கழியும் என்பதில் ஐயமெனக்கில்லை..........

உறவும் துறவும் உலக இயற்கை
வசந்தமும் வாடையும் வரும் போகும்
சிறகடித்தலும் சிதைந்து போதலும்
பிறரைக் கொண்டதல்ல சுயம் அது
சுதந்திரமானது... சுகமானது...

அழகிய பின்னுட்டமிடும் உங்களின் மொழியழகு ரசிக்கும் படியானது ராமன் நன்றி..








மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

மழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் Aமழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் Bமழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் Dமழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் Uமழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் Lமழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் Lமழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் Aமழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் H
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Sun Oct 09, 2011 12:11 am

ஹிஷாலீ wrote: சூப்பருங்க அருமையிருக்கு
நன்றி ஹிசாலி நன்றி



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

மழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் Aமழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் Bமழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் Dமழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் Uமழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் Lமழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் Lமழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் Aமழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் H
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக