புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 7:51 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Today at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Today at 7:19 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உன் பாதங்களை தேடி .. Poll_c10உன் பாதங்களை தேடி .. Poll_m10உன் பாதங்களை தேடி .. Poll_c10 
68 Posts - 41%
heezulia
உன் பாதங்களை தேடி .. Poll_c10உன் பாதங்களை தேடி .. Poll_m10உன் பாதங்களை தேடி .. Poll_c10 
48 Posts - 29%
Dr.S.Soundarapandian
உன் பாதங்களை தேடி .. Poll_c10உன் பாதங்களை தேடி .. Poll_m10உன் பாதங்களை தேடி .. Poll_c10 
31 Posts - 19%
T.N.Balasubramanian
உன் பாதங்களை தேடி .. Poll_c10உன் பாதங்களை தேடி .. Poll_m10உன் பாதங்களை தேடி .. Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
உன் பாதங்களை தேடி .. Poll_c10உன் பாதங்களை தேடி .. Poll_m10உன் பாதங்களை தேடி .. Poll_c10 
3 Posts - 2%
ayyamperumal
உன் பாதங்களை தேடி .. Poll_c10உன் பாதங்களை தேடி .. Poll_m10உன் பாதங்களை தேடி .. Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
உன் பாதங்களை தேடி .. Poll_c10உன் பாதங்களை தேடி .. Poll_m10உன் பாதங்களை தேடி .. Poll_c10 
2 Posts - 1%
manikavi
உன் பாதங்களை தேடி .. Poll_c10உன் பாதங்களை தேடி .. Poll_m10உன் பாதங்களை தேடி .. Poll_c10 
1 Post - 1%
Guna.D
உன் பாதங்களை தேடி .. Poll_c10உன் பாதங்களை தேடி .. Poll_m10உன் பாதங்களை தேடி .. Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உன் பாதங்களை தேடி .. Poll_c10உன் பாதங்களை தேடி .. Poll_m10உன் பாதங்களை தேடி .. Poll_c10 
319 Posts - 50%
heezulia
உன் பாதங்களை தேடி .. Poll_c10உன் பாதங்களை தேடி .. Poll_m10உன் பாதங்களை தேடி .. Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
உன் பாதங்களை தேடி .. Poll_c10உன் பாதங்களை தேடி .. Poll_m10உன் பாதங்களை தேடி .. Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
உன் பாதங்களை தேடி .. Poll_c10உன் பாதங்களை தேடி .. Poll_m10உன் பாதங்களை தேடி .. Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
உன் பாதங்களை தேடி .. Poll_c10உன் பாதங்களை தேடி .. Poll_m10உன் பாதங்களை தேடி .. Poll_c10 
21 Posts - 3%
prajai
உன் பாதங்களை தேடி .. Poll_c10உன் பாதங்களை தேடி .. Poll_m10உன் பாதங்களை தேடி .. Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
உன் பாதங்களை தேடி .. Poll_c10உன் பாதங்களை தேடி .. Poll_m10உன் பாதங்களை தேடி .. Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
உன் பாதங்களை தேடி .. Poll_c10உன் பாதங்களை தேடி .. Poll_m10உன் பாதங்களை தேடி .. Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
உன் பாதங்களை தேடி .. Poll_c10உன் பாதங்களை தேடி .. Poll_m10உன் பாதங்களை தேடி .. Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
உன் பாதங்களை தேடி .. Poll_c10உன் பாதங்களை தேடி .. Poll_m10உன் பாதங்களை தேடி .. Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உன் பாதங்களை தேடி ..


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Oct 04, 2011 1:23 am


விலகி பிரிந்த பின்னும்
ஏனோ மனம் மட்டும்
விசும்பி கொண்டே இருக்கிறது...!!!

விழியோரம் நீர் அரும்ப
மனது மட்டும் என்னவோ
நிழல் தேடியே ....!!!

பறந்து திரிந்த
பட்டாம்பூச்சி ..
இன்று ஈசலாய்
உன் நிழலில் ...!!!

மேகங்களின் நடுவில்
வெற்றிடம் என அறிந்தும்
உன் முகம் தேட வைக்கிறது
தவறு தான் என தெரிந்தும்
மனம் மட்டும் சொல் கேளாமல்
உன் பாதங்களை தேடி ..





நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





உன் பாதங்களை தேடி .. Ila
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Oct 04, 2011 7:02 am

அருமையான கவிதை இளா உன் பாதங்களை தேடி .. 224747944
காதலுக்கே உண்டான சிறப்பு அது தானே இளா

நான் வருகிறேன்
நீ விரட்டுகிறாய் - நீ
விரட்டுகிறாய் - நான்
உன் நிழலடியில்
குடியேறுகிறேன்
பிஜிராமன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பிஜிராமன்



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Oct 04, 2011 7:41 am

இளமாறன் wrote:
விலகி பிரிந்த பின்னும்
ஏனோ மனம் மட்டும்
விசும்பி கொண்டே இருக்கிறது...!!!

விழியோரம் நீர் அரும்ப
மனது மட்டும் என்னவோ
நிழல் தேடியே ....!!!

பறந்து திரிந்த
பட்டாம்பூச்சி ..
இன்று ஈசலாய்
உன் நிழலில் ...!!!

மேகங்களின் நடுவில்
வெற்றிடம் என அறிந்தும்
உன் முகம் தேட வைக்கிறது
தவறு தான் என தெரிந்தும்
மனம் மட்டும் சொல் கேளாமல்
உன் பாதங்களை தேடி ..

சில வரிகள் நீக்கினால் இந்த கவிதை இறைவனை தேடும் கவிதையாக மாறும். அற்புதம் நண்பரே!

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Oct 04, 2011 7:43 am

பிஜிராமன் wrote:

நான் வருகிறேன்
நீ விரட்டுகிறாய் - நீ
விரட்டுகிறாய் - நான்
உன் நிழலடியில்
குடியேறுகிறேன்
கடுகு சிறிதேயானாலும் நல்ல காரம்..அருமை பிஜிராமான். பாராட்டுக்கள்

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Tue Oct 04, 2011 9:52 am

அருமையான காதல் வரிகள், இருவருக்கும் எனது வாழ்த்துகள்



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,உன் பாதங்களை தேடி .. Image010ycm
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Oct 04, 2011 10:32 am

பிஜிராமன் wrote:அருமையான கவிதை இளா உன் பாதங்களை தேடி .. 224747944
காதலுக்கே உண்டான சிறப்பு அது தானே இளா

நான் வருகிறேன்
நீ விரட்டுகிறாய் - நீ
விரட்டுகிறாய் - நான்
உன் நிழலடியில்
குடியேறுகிறேன்

நன்றி அன்பு மலர்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





உன் பாதங்களை தேடி .. Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Oct 04, 2011 10:01 pm

அசுரன் wrote:
இளமாறன் wrote:
விலகி பிரிந்த பின்னும்
ஏனோ மனம் மட்டும்
விசும்பி கொண்டே இருக்கிறது...!!!

விழியோரம் நீர் அரும்ப
மனது மட்டும் என்னவோ
நிழல் தேடியே ....!!!

பறந்து திரிந்த
பட்டாம்பூச்சி ..
இன்று ஈசலாய்
உன் நிழலில் ...!!!

மேகங்களின் நடுவில்
வெற்றிடம் என அறிந்தும்
உன் முகம் தேட வைக்கிறது
தவறு தான் என தெரிந்தும்
மனம் மட்டும் சொல் கேளாமல்
உன் பாதங்களை தேடி ..

சில வரிகள் நீக்கினால் இந்த கவிதை இறைவனை தேடும் கவிதையாக மாறும். அற்புதம் நண்பரே!

என்ன வரி அசுரன் நீங்களே செய்து காட்டுங்களேன் அன்பு மலர்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





உன் பாதங்களை தேடி .. Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Oct 04, 2011 10:02 pm

kitcha wrote:அருமையான காதல் வரிகள், இருவருக்கும் எனது வாழ்த்துகள்


நன்றி அன்பு மலர்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





உன் பாதங்களை தேடி .. Ila
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Oct 04, 2011 10:08 pm

இளமாறன் wrote:
அசுரன் wrote:
இளமாறன் wrote:
விலகி பிரிந்த பின்னும்
ஏனோ மனம் மட்டும்
விசும்பி கொண்டே இருக்கிறது...!!!

விழியோரம் நீர் அரும்ப
மனது மட்டும் என்னவோ
நிழல் தேடியே ....!!!

பறந்து திரிந்த
பட்டாம்பூச்சி ..
இன்று ஈசலாய்
உன் நிழலில் ...!!!

மேகங்களின் நடுவில்
வெற்றிடம் என அறிந்தும்
உன் முகம் தேட வைக்கிறது
தவறு தான் என தெரிந்தும்
மனம் மட்டும் சொல் கேளாமல்
உன் பாதங்களை தேடி ..

சில வரிகள் நீக்கினால் இந்த கவிதை இறைவனை தேடும் கவிதையாக மாறும். அற்புதம் நண்பரே!

என்ன வரி அசுரன் நீங்களே செய்து காட்டுங்களேன் அன்பு மலர்
இறைவனை விட்டு விலகி பிரிந்த பின்னும்
ஏனோ மனம் மட்டும்
விசும்பி கொண்டே இருக்கிறது...!!! (அவனை நோக்கி)

விழியோரம் நீர் அரும்ப
மனது மட்டும் என்னவோ
இறை நிழல் தேடியே ....!!!

பறந்து திரிந்த
பட்டாம்பூச்சி ..
இன்று ஈசலாய்
உன் நிழலில் ...!!! தீயவர் நிழலில்

மேகங்களின் நடுவில்
வெற்றிடம் என அறிந்தும்
அவர்கள்உன் முகம் தேட வைக்கிறது
தவறு தான் என தெரிந்தும்
மனம் மட்டும் சொல் கேளாமல்
உன் பாதங்களை தேடி ..அவர் பாதங்கள் நாடி...
நண்பரே எனக்கு கவிதை எழுதத்தெரியாது.. என்னால் முடிந்த அளவிற்கு மாற்றியுள்ளேன். தவறிருந்தால் மன்னிக்கவும். அன்புடன் அசுரன்

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Oct 04, 2011 10:14 pm

அசுரன் wrote:
இளமாறன் wrote:
அசுரன் wrote:
இளமாறன் wrote:
விலகி பிரிந்த பின்னும்
ஏனோ மனம் மட்டும்
விசும்பி கொண்டே இருக்கிறது...!!!

விழியோரம் நீர் அரும்ப
மனது மட்டும் என்னவோ
நிழல் தேடியே ....!!!

பறந்து திரிந்த
பட்டாம்பூச்சி ..
இன்று ஈசலாய்
உன் நிழலில் ...!!!

மேகங்களின் நடுவில்
வெற்றிடம் என அறிந்தும்
உன் முகம் தேட வைக்கிறது
தவறு தான் என தெரிந்தும்
மனம் மட்டும் சொல் கேளாமல்
உன் பாதங்களை தேடி ..

சில வரிகள் நீக்கினால் இந்த கவிதை இறைவனை தேடும் கவிதையாக மாறும். அற்புதம் நண்பரே!

என்ன வரி அசுரன் நீங்களே செய்து காட்டுங்களேன் அன்பு மலர்
இறைவனை விட்டு விலகி பிரிந்த பின்னும்
ஏனோ மனம் மட்டும்
விசும்பி கொண்டே இருக்கிறது...!!! (அவனை நோக்கி)

விழியோரம் நீர் அரும்ப
மனது மட்டும் என்னவோ
இறை நிழல் தேடியே ....!!!

பறந்து திரிந்த
பட்டாம்பூச்சி ..
இன்று ஈசலாய்
உன் நிழலில் ...!!! தீயவர் நிழலில்

மேகங்களின் நடுவில்
வெற்றிடம் என அறிந்தும்
அவர்கள்உன் முகம் தேட வைக்கிறது
தவறு தான் என தெரிந்தும்
மனம் மட்டும் சொல் கேளாமல்
உன் பாதங்களை தேடி ..அவர் பாதங்கள் நாடி...
நண்பரே எனக்கு கவிதை எழுதத்தெரியாது.. என்னால் முடிந்த அளவிற்கு மாற்றியுள்ளேன். தவறிருந்தால் மன்னிக்கவும். அன்புடன் அசுரன்

நன்றி அசுரன் உங்கள் கருத்துக்கு மகிழ்ச்சி மகிழ்ச்சி உங்கள் மனம் இறை நிழலை தேடுகிறது என்பதில் ஐயமில்லை வாழ்த்துக்கள் நண்பா மகிழ்ச்சி மகிழ்ச்சி


எனக்கு மட்டும் என்ன கவிதையா தெரியும் சும்மா கிருக்கல்ஸ் தான் சிரி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





உன் பாதங்களை தேடி .. Ila
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக