புதிய பதிவுகள்
» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தெளிவா பேசுறேன்! - Page 2 Poll_c10தெளிவா பேசுறேன்! - Page 2 Poll_m10தெளிவா பேசுறேன்! - Page 2 Poll_c10 
37 Posts - 82%
வேல்முருகன் காசி
தெளிவா பேசுறேன்! - Page 2 Poll_c10தெளிவா பேசுறேன்! - Page 2 Poll_m10தெளிவா பேசுறேன்! - Page 2 Poll_c10 
3 Posts - 7%
dhilipdsp
தெளிவா பேசுறேன்! - Page 2 Poll_c10தெளிவா பேசுறேன்! - Page 2 Poll_m10தெளிவா பேசுறேன்! - Page 2 Poll_c10 
2 Posts - 4%
heezulia
தெளிவா பேசுறேன்! - Page 2 Poll_c10தெளிவா பேசுறேன்! - Page 2 Poll_m10தெளிவா பேசுறேன்! - Page 2 Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
தெளிவா பேசுறேன்! - Page 2 Poll_c10தெளிவா பேசுறேன்! - Page 2 Poll_m10தெளிவா பேசுறேன்! - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தெளிவா பேசுறேன்! - Page 2 Poll_c10தெளிவா பேசுறேன்! - Page 2 Poll_m10தெளிவா பேசுறேன்! - Page 2 Poll_c10 
32 Posts - 86%
dhilipdsp
தெளிவா பேசுறேன்! - Page 2 Poll_c10தெளிவா பேசுறேன்! - Page 2 Poll_m10தெளிவா பேசுறேன்! - Page 2 Poll_c10 
2 Posts - 5%
வேல்முருகன் காசி
தெளிவா பேசுறேன்! - Page 2 Poll_c10தெளிவா பேசுறேன்! - Page 2 Poll_m10தெளிவா பேசுறேன்! - Page 2 Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
தெளிவா பேசுறேன்! - Page 2 Poll_c10தெளிவா பேசுறேன்! - Page 2 Poll_m10தெளிவா பேசுறேன்! - Page 2 Poll_c10 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தெளிவா பேசுறேன்!


   
   

Page 2 of 2 Previous  1, 2

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Sat Oct 08, 2011 1:49 pm

First topic message reminder :

மப்பு ஏறிப்போச்சு
ஏ மானமே !
என்ன பாத்தா
உனக்கு நெக்கலா கீதா ?
மின்னலா கண்ணடிச்சி
இடியாட்டமா சிரிக்கிறே !
நான் மப்புல இருந்தாலும்
தெளிவா தான் பேசுவேன் !
உனகிம் எனக்கிம் என்னா
வித்தியாசம் நா
தண்ணி போட்டுட்டு
மப்புல இருக்கேன் !
நீ தண்ணி போடுறதுக்கு
மப்புல இருக்கே ! அவ்ளோதான் !
உன்னாட்டம் எத்தன பேர்
மானத்த சுருட்டி
பகிள்ள வச்சிக்கினு
குடிக்கப்போறோம் தெரியுமா உனக்கு !
ஜாக்ரத ! மூஞ்ல பூரான் வுட்டுருவன் !
-கோவிராஜன் :வணக்கம்:



தெளிவா பேசுறேன்! - Page 2 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! தெளிவா பேசுறேன்! - Page 2 599303
தெளிவா பேசுறேன்! - Page 2 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! தெளிவா பேசுறேன்! - Page 2 102564


கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Sun Oct 16, 2011 7:45 pm

இளமாறன் wrote:
Govindaraj wrote:
இளமாறன் wrote:முதல் முறையாக சென்னை தமிழ் ல கவிதை படிக்கிறேன்

தமிழ் இலக்கியத்தில் இது வரை யாரும் செய்யாதது நீங்கள் செய்து இருக்கிறீர்கள்

பேசுவதற்கு வேண்டுமானால் இந்த தமிழ் உபயோக படுத்தலாம் ஆனால் கவிதை இலக்கியம் இவற்றில் நல்ல தமிழ் வேண்டும் என்பதே எனது ஆவல் பேச்சு வழக்கு இல்லாமல் இருப்பது நலமென்றே கருதுகிறேன்
தாங்கள் கூறுவதை நான் ஏற்கின்றேன் ! ஓகே!!!!
இக்கவிதை உணர்த்தும் பொருள் திறன் பற்றி அறிய ஆவாலாய் உள்ளேன் .
நன்றி புன்னகை

அதற்கு கேள்வி பகுதியில் தான் இட வேண்டும் ... இது எனது கருத்து
ஈகரைக்கென்று ஒரு சிறப்பு இருக்கிறது .. தேடுதல் பொறியில் ஈகரை பதிவாளர் ஒருவரின் கவிதை இப்படி பேச்சு வழக்கு தமிழில் இருந்தால் அது ஈகரையின் மதிப்பு குறையும் என்றே கருதுகிறேன் அதனால் மீண்டும் இப்படி பட்ட கவிதை சொந்த கவிதையில் வேண்டாம் என்றே கருதுகிறேன் நண்பர்களின் கருத்க்டுகளை கண்ட பின்னர் இது பற்றி ஆராயலாம்

அண்ணா இந்த திரியை நீக்கிடலாமா ?



தெளிவா பேசுறேன்! - Page 2 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! தெளிவா பேசுறேன்! - Page 2 599303
தெளிவா பேசுறேன்! - Page 2 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! தெளிவா பேசுறேன்! - Page 2 102564

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Sun Oct 16, 2011 8:33 pm

இளமாறன்,
உங்கள் கருத்தை ஆமோதிக்கிறேன், ஆனால் இன்று பதியும் பெரும் பாலான ஈகரை கவிதைகள் பேச்சு வழக்கில் (உரைநடை) தான் உள்ளது. இவர் சென்னை பேசு தமிழில் எழுதியுள்ளார். அவ்வளவு தான் பெரிய வித்தியாசம் இருப்பதாக எனக்கு தெரியவில்லை.

நண்பரின் கவிதை இன்னும் மேம்பட வேண்டும். அந்த கருத்தை ஏற்கிறேன்.

இன்று தமிழில் பிரபலமாக இருக்கும் பல சென்னை கானா தமிழில் உள்ள தத்துவங்கள் பிரபலமானவர்களின் கவிதையில் இல்லை. கானா தமிழ் தனி இலக்கியமாக சென்னை பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கு ஆய்வு கட்டுரையில் இடம் பெற்றுள்ளது.





சதாசிவம்
தெளிவா பேசுறேன்! - Page 2 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Mon Oct 17, 2011 9:36 am

சதாசிவம் wrote:இளமாறன்,
உங்கள் கருத்தை ஆமோதிக்கிறேன், ஆனால் இன்று பதியும் பெரும் பாலான ஈகரை கவிதைகள் பேச்சு வழக்கில் (உரைநடை) தான் உள்ளது. இவர் சென்னை பேசு தமிழில் எழுதியுள்ளார். அவ்வளவு தான் பெரிய வித்தியாசம் இருப்பதாக எனக்கு தெரியவில்லை.

நண்பரின் கவிதை இன்னும் மேம்பட வேண்டும். அந்த கருத்தை ஏற்கிறேன்.

இன்று தமிழில் பிரபலமாக இருக்கும் பல சென்னை கானா தமிழில் உள்ள தத்துவங்கள் பிரபலமானவர்களின் கவிதையில் இல்லை. கானா தமிழ் தனி இலக்கியமாக சென்னை பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கு ஆய்வு கட்டுரையில் இடம் பெற்றுள்ளது.


நன்றி சதாசிவம் அண்ணா நன்றி

மற்றவர்களும் தங்கள் கருத்துகளை கூறுங்கள் சிரி



தெளிவா பேசுறேன்! - Page 2 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! தெளிவா பேசுறேன்! - Page 2 599303
தெளிவா பேசுறேன்! - Page 2 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! தெளிவா பேசுறேன்! - Page 2 102564

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக