புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:38 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Sep 10, 2024 10:27 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Sep 09, 2024 11:50 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Sep 09, 2024 11:28 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Mon Sep 09, 2024 10:05 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Sep 09, 2024 9:47 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 மார்கண்டேயரின் ஆயுள் - Page 2 Poll_c10 மார்கண்டேயரின் ஆயுள் - Page 2 Poll_m10 மார்கண்டேயரின் ஆயுள் - Page 2 Poll_c10 
21 Posts - 32%
heezulia
 மார்கண்டேயரின் ஆயுள் - Page 2 Poll_c10 மார்கண்டேயரின் ஆயுள் - Page 2 Poll_m10 மார்கண்டேயரின் ஆயுள் - Page 2 Poll_c10 
21 Posts - 32%
Dr.S.Soundarapandian
 மார்கண்டேயரின் ஆயுள் - Page 2 Poll_c10 மார்கண்டேயரின் ஆயுள் - Page 2 Poll_m10 மார்கண்டேயரின் ஆயுள் - Page 2 Poll_c10 
12 Posts - 18%
Rathinavelu
 மார்கண்டேயரின் ஆயுள் - Page 2 Poll_c10 மார்கண்டேயரின் ஆயுள் - Page 2 Poll_m10 மார்கண்டேயரின் ஆயுள் - Page 2 Poll_c10 
6 Posts - 9%
mohamed nizamudeen
 மார்கண்டேயரின் ஆயுள் - Page 2 Poll_c10 மார்கண்டேயரின் ஆயுள் - Page 2 Poll_m10 மார்கண்டேயரின் ஆயுள் - Page 2 Poll_c10 
3 Posts - 5%
Guna.D
 மார்கண்டேயரின் ஆயுள் - Page 2 Poll_c10 மார்கண்டேயரின் ஆயுள் - Page 2 Poll_m10 மார்கண்டேயரின் ஆயுள் - Page 2 Poll_c10 
1 Post - 2%
mruthun
 மார்கண்டேயரின் ஆயுள் - Page 2 Poll_c10 மார்கண்டேயரின் ஆயுள் - Page 2 Poll_m10 மார்கண்டேயரின் ஆயுள் - Page 2 Poll_c10 
1 Post - 2%
Sindhuja Mathankumar
 மார்கண்டேயரின் ஆயுள் - Page 2 Poll_c10 மார்கண்டேயரின் ஆயுள் - Page 2 Poll_m10 மார்கண்டேயரின் ஆயுள் - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 மார்கண்டேயரின் ஆயுள் - Page 2 Poll_c10 மார்கண்டேயரின் ஆயுள் - Page 2 Poll_m10 மார்கண்டேயரின் ஆயுள் - Page 2 Poll_c10 
96 Posts - 46%
ayyasamy ram
 மார்கண்டேயரின் ஆயுள் - Page 2 Poll_c10 மார்கண்டேயரின் ஆயுள் - Page 2 Poll_m10 மார்கண்டேயரின் ஆயுள் - Page 2 Poll_c10 
66 Posts - 32%
Dr.S.Soundarapandian
 மார்கண்டேயரின் ஆயுள் - Page 2 Poll_c10 மார்கண்டேயரின் ஆயுள் - Page 2 Poll_m10 மார்கண்டேயரின் ஆயுள் - Page 2 Poll_c10 
16 Posts - 8%
mohamed nizamudeen
 மார்கண்டேயரின் ஆயுள் - Page 2 Poll_c10 மார்கண்டேயரின் ஆயுள் - Page 2 Poll_m10 மார்கண்டேயரின் ஆயுள் - Page 2 Poll_c10 
11 Posts - 5%
Rathinavelu
 மார்கண்டேயரின் ஆயுள் - Page 2 Poll_c10 மார்கண்டேயரின் ஆயுள் - Page 2 Poll_m10 மார்கண்டேயரின் ஆயுள் - Page 2 Poll_c10 
6 Posts - 3%
Karthikakulanthaivel
 மார்கண்டேயரின் ஆயுள் - Page 2 Poll_c10 மார்கண்டேயரின் ஆயுள் - Page 2 Poll_m10 மார்கண்டேயரின் ஆயுள் - Page 2 Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
 மார்கண்டேயரின் ஆயுள் - Page 2 Poll_c10 மார்கண்டேயரின் ஆயுள் - Page 2 Poll_m10 மார்கண்டேயரின் ஆயுள் - Page 2 Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
 மார்கண்டேயரின் ஆயுள் - Page 2 Poll_c10 மார்கண்டேயரின் ஆயுள் - Page 2 Poll_m10 மார்கண்டேயரின் ஆயுள் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
manikavi
 மார்கண்டேயரின் ஆயுள் - Page 2 Poll_c10 மார்கண்டேயரின் ஆயுள் - Page 2 Poll_m10 மார்கண்டேயரின் ஆயுள் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
mruthun
 மார்கண்டேயரின் ஆயுள் - Page 2 Poll_c10 மார்கண்டேயரின் ஆயுள் - Page 2 Poll_m10 மார்கண்டேயரின் ஆயுள் - Page 2 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மார்கண்டேயரின் ஆயுள்


   
   

Page 2 of 2 Previous  1, 2

aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Fri Oct 07, 2011 11:49 am

First topic message reminder :

ஒரு முறை மார்கண்டேய மகரிஷி அடர்ந்த காடு வழியே சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே தேவரிஷி நாரதர் வந்துகொண்டிருந்தார். மார்கண்டேயர் நாரதரை வணங்கி அவர் நலம் விசாரித்தார். நாரதரும் மார்கண்டேயரை வணங்க, இருவரும் அன்பைப் பரிமாறிக் கொண்டனர். திரிலோக சஞ்சாரியான நாரதர் அப்போது திருக்கைலாயம் சென்று கொண்டிருந்தார். அதை அறிந்த மார்கண்டேயர் மகிழ்ந்து, ’சுவாமி, அம்மை அப்பருக்கு என்னுடைய வணக்கத்தைத் தெரிவியுங்கள். அடியேன் பூமியில் பிறப்பெடுத்து பல்லாயிரம் ஆண்டுகள் ஆகி விட்டன. அடியேனுடைய ஆயுள் எப்போது முடிவுறும் என்பது தெரியவில்லை. தாங்கள் அம்மை அப்பரைப் பார்க்கும்போது அடியேன் இந்தப் பூமியில் இன்னும் எவ்வளவு காலம் தங்கியிருக்க வேண்டும் என்பதைத் தெரிந்துகொண்டு வருகிறீர்களா?’ என்று கேட்டார். நாரதரும், ’தங்களைச் சந்தித்ததில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். சிவபெருமானிடம் தங்கள் ஆயுளைப் பற்றி கேட்டு வருகிறேன், ’ என்று சொல்லி தன் கயிலை யாத்திரையைத் தொடர்ந்தார்.


மார்கண்டேயர் முக்காலமும் உணர்ந்த பெரிய மகரிஷி. அவர் நினைத்தால் ஒரு நொடியில் தன்னுடைய ஆயுள் ரகசியத்தைப் பற்றித் தெரிந்து கொள்ளலாம். இருந்தாலும் பணிவின் காரணமாக நாரதர் மூலமாக இறைவனிடமிருந்தே தன்னுடைய ஆயுளைப் பற்றி அறிய விரும்பினார். நாரதர் கொண்டு வரும் செய்தியை எதிர்பார்த்து ஒரு ஆலமர நிழலில் தங்கி இருந்தார் மார்கண்டேயர். நேரம் கடந்து கொண்டிருந்தது. பகல் பொழுது முடிந்து மாலை நேரமும் வந்து விட்டது. இன்னும் கொஞ்ச நேரத்தில் இருள் சூழ்ந்து விடும். மார்கண்டேயர் கால நேரம் தவறாது சந்தியா வந்தனப் பூஜைகளை ஆற்றி வருபவர். மாலைநேர சந்தியா வந்தன வழிபாட்டை ஒரு குறிப்பிட்ட நதி அருகே ஆற்றி வருவது வழக்கம்.

இப்போது நாரதரை எதிர்பார்த்து காத்திருந்ததால் அவர் வேறெங்கும் செல்ல முடியாத சூழ்நிலை. சந்தியா வந்தான நேரமோ கடந்து கொண்டிருந்தது. இந்த இக்கட்டான நேரத்தில் அவர் என்ன செய்வது என்று யோசித்தார். அருகில் ஒரு புலையன் குட்டை இருந்தது. அதாவது தோல் பதனிடுபவன் ஆடு, மாடு என்று விலங்குகளின் தோலை உரித்து அவற்றைப் பதப்படுத்துவதற்காக ஒரு சிறு குட்டையில் ஊற வைத்திருப்பான். அந்தக் குட்டைதான் அங்கிருந்தது. துõரத்திலிருந்து பார்த்தாலே வயிற்றைக் குமட்டும் துர்நாற்றத்துடன் இருந்தது. மார்கண்டேயர் ஒரு சிறிதும் யோசிக்ககிவில்லை. நேரே சென்று அந்தக் குட்டையில் இறங்கி மூன்று தடவை முழுகி எழுந்தார். அர்க்ய வழிபாடுகளை முடித்துக் கொண்டு, கரைக்கு வந்தார். அந்தக் குட்டை கரையிலேயே அமர்ந்து தன்னுடைய மாலை சந்தியா வந்தன வழிபாட்டையும் முறைப்படி நிறைவேற்றினார்.

மார்கண்டேயர் ஒரு நாற்றமடிக்கும் குட்டையில் மூழ்கும் நேரத்தில் நாரதர் அங்கு வந்து சேர்ந்தார். அவர் மார்கண்டேயரின் அர்க்ய வழிபாடுகளைப் பார்த்துக் கொண்டிருந்தார். அவர் வழிபாட்டிற்கு இடையூறு ஏற்படா வண்ணம் ஒரு மரத்தின் அருகில் மார்கண்டேயர் பார்வையில் படாத நிலையில் நின்று கொண்டு அவர் இயற்றும் சந்தியா வந்தன பூஜைகளைக் கவனித்து வந்தார். எல்லா வழிபாடுகளையும் மார்கண்டேயர் நிறைவேற்றிய பின் அவர் எதிரே வந்து தன்னுடைய வணக்கத்தை நாரதர் தெரிவித்துக் கொண்டார். திருக்கைலாயத்தில் அதிகார நந்தி தரிசனம், பார்வதி பரமேஸ்வரரிடம் நடந்த தெய்வீக உரையாடல்கள் போன்ற தெய்வீக விஷயங்களை எல்லாம் மார்கண்டேயரிடம் தெரிவித்தார்.

பின் மார்கண்டேயரின் ஆயுள் அவர் நிறைவேற்றும் சந்தியா வந்தன பூஜைகளைப் பொறுத்து அமையும் என்றும் அவர் எவ்வளவு நாள் சந்தியா வந்தன பூஜைகளை நிறைவேற்றுகிறாரோ அவ்வளவு அவர் இந்தப் பூமியில் நிலைத்திருப்பார் என்றும் எம்பெருமான் உரைத்ததை மார்கண்டேயரிடம் தெரிவித்தார். நாரதர் தொடர்ந்து, ‘மகரிஷியே, தாங்கள் இடம், பொருள், தோஷம் எதுவும் பார்க்காமல் சந்தியா வந்தனத்தை உரிய காலத்தில் நிறைவேற்ற வேண்டும் என்ற கொள்கையில் விடாப் பிடியாக இலயித்து இருக்கிறீர்கள். ஒரு புலையன் குட்டை என்று கூடப் பொருட்படுத்தாது அதில் மூழ்கி நீங்கள் சந்தியா வழிபாட்டை நிறைவேற்றுவது அடியேனை மெய் சிலிர்க்க வைக்கிறது. கைலாய நாதன் ஆசிர்வதித்தது போல தாங்கள் என்றும் சிரஞ்சீவியாக வாழ அடியேனும் எம்பெருமானைப் பிரார்த்திக் கொள்கிறேன்’, என்று பணிவுடன் கூறினார்.

யுகங்கள் எவ்வளவு கடந்தாலும் மார்கண்டேய மகரிஷி தன்னுடைய சந்தியா வந்தன வழிபாட்டை தொடர்ந்து நிறைவேற்றிக் கொண்டுதானே இருப்பார், அப்படியானால் அவர் ஆயுள் முடியாமல் என்றும் சிரஞ்சீவியாக பூமியில் வாழ்வார் என்பதுதானே இறைவனினின் விதியாக அமைகிறது. இங்கே இறைவனின் விதி வென்றதா, மார்கண்டேய மகரிஷியின் மதி வென்றதா


பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sat Oct 08, 2011 6:18 pm

ராஜா wrote:
aathma wrote:( அண்ணா , தங்கள் பெயர் லட்சுமணன் தானே , புன்னகை இல்லை நான் ஏதும் தவறாக பெயரை எழுதி விட்டேனா ?  மார்கண்டேயரின் ஆயுள் - Page 2 440806 )
பிளேடு பக்கிரி என்பது அவனோட அவதார பெயர் , லட்சுமணன் என்பது புனைபெயர்  மார்கண்டேயரின் ஆயுள் - Page 2 705463  மார்கண்டேயரின் ஆயுள் - Page 2 705463

க..க ..க..போ.... சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்




 மார்கண்டேயரின் ஆயுள் - Page 2 Power-Star-Srinivasan
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Oct 08, 2011 6:19 pm

aathma wrote:அச்சச்சோ ! இப்படி சொன்னா அவர் கோபிச்சுக்க போறார் , ராஜா அண்ணா
அப்படியா , நான் ஈகரையில் ஒரு சிலரை தான் இப்படி ஒருமையில் கிண்டல் பண்ணுவேன் அதில் என்னருமை தம்பியும் ஒருத்தன்.  மார்கண்டேயரின் ஆயுள் - Page 2 678642

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sat Oct 08, 2011 6:20 pm

aathma wrote:
ராஜா wrote:
aathma wrote:( அண்ணா , தங்கள் பெயர் லட்சுமணன் தானே , புன்னகை இல்லை நான் ஏதும் தவறாக பெயரை எழுதி விட்டேனா ?  மார்கண்டேயரின் ஆயுள் - Page 2 440806 )
பிளேடு பக்கிரி என்பது அவனோட அவதார பெயர் , லட்சுமணன் என்பது புனைபெயர்  மார்கண்டேயரின் ஆயுள் - Page 2 705463  மார்கண்டேயரின் ஆயுள் - Page 2 705463

அச்சச்சோ ! இப்படி சொன்னா அவர் கோபிச்சுக்க போறார் , ராஜா அண்ணா

ராஜா அண்ணா நம்ம ரெண்டுபேருக்கும் சூடு சுரணை இல்லைன்னு ஆத்மாவுக்கு தெரியலை போல சிரி சிரி சிரி சிரி




 மார்கண்டேயரின் ஆயுள் - Page 2 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sat Oct 08, 2011 6:21 pm

[quote="ராஜா"]
aathma wrote:அச்சச்சோ ! இப்படி சொன்னா அவர் கோபிச்சுக்க போறார் , ராஜா அண்ணா
அப்படியா , நான் ஈகரையில் ஒரு சிலரை தான் இப்படி ஒருமையில் கிண்டல் பண்ணுவேன் அதில் என்னருமை தம்பியும் ஒருத்தன்.  மார்கண்டேயரின் ஆயுள் - Page 2 678642[/quote

எவ்வுளவு அடிச்சாலும் தாங்குவான் அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி




 மார்கண்டேயரின் ஆயுள் - Page 2 Power-Star-Srinivasan
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Oct 08, 2011 6:23 pm

பிளேடு பக்கிரி wrote:ராஜா அண்ணா நம்ம ரெண்டுபேருக்கும் சூடு சுரணை இல்லைன்னு ஆத்மாவுக்கு தெரியலை போல சிரி சிரி சிரி சிரி
அடச்சே ..... இப்ப தானே உன்னை பத்தி கொஞ்சம் பில்ட்-அப் கொடுத்தேன் , அதுக்குள்ள இப்படி பண்ணிட்டியே (இது தான் உன்கிட்ட இருக்குற கெட்ட பழக்கம்)

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sat Oct 08, 2011 6:25 pm

ராஜா wrote:
பிளேடு பக்கிரி wrote:ராஜா அண்ணா நம்ம ரெண்டுபேருக்கும் சூடு சுரணை இல்லைன்னு ஆத்மாவுக்கு தெரியலை போல சிரி சிரி சிரி சிரி
அடச்சே ..... இப்ப தானே உன்னை பத்தி கொஞ்சம் பில்ட்-அப் கொடுத்தேன் , அதுக்குள்ள இப்படி பண்ணிட்டியே (இது தான் உன்கிட்ட இருக்குற கெட்ட பழக்கம்)

அடடா.. மன்னிசிருங்க தல.. வாய்தவறி உண்மைய சொல்லிட்டேன்  மார்கண்டேயரின் ஆயுள் - Page 2 745155  மார்கண்டேயரின் ஆயுள் - Page 2 745155




 மார்கண்டேயரின் ஆயுள் - Page 2 Power-Star-Srinivasan
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Sat Oct 08, 2011 6:29 pm

[quote="பிளேடு பக்கிரி"]
ராஜா wrote:
aathma wrote:அச்சச்சோ ! இப்படி சொன்னா அவர் கோபிச்சுக்க போறார் , ராஜா அண்ணா
அப்படியா , நான் ஈகரையில் ஒரு சிலரை தான் இப்படி ஒருமையில் கிண்டல் பண்ணுவேன் அதில் என்னருமை தம்பியும் ஒருத்தன்.  மார்கண்டேயரின் ஆயுள் - Page 2 678642[/quote

எவ்வுளவு அடிச்சாலும் தாங்குவான் அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி


ராஜா wrote:
பிளேடு பக்கிரி wrote:ராஜா அண்ணா நம்ம ரெண்டுபேருக்கும் சூடு சுரணை இல்லைன்னு ஆத்மாவுக்கு தெரியலை போல சிரி சிரி சிரி சிரி
அடச்சே ..... இப்ப தானே உன்னை பத்தி கொஞ்சம் பில்ட்-அப் கொடுத்தேன் , அதுக்குள்ள இப்படி பண்ணிட்டியே (இது தான் உன்கிட்ட இருக்குற கெட்ட பழக்கம்)


 மார்கண்டேயரின் ஆயுள் - Page 2 Good-friends-forever-keep-smiling-8796782-300-300


சரி நான் எப்படி கூப்பிடறது ?

பக்கிரி அண்ணாவா ?

லட்சுமணன் அண்ணாவா ?

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sat Oct 08, 2011 6:37 pm

[quote="aathma"]
பிளேடு பக்கிரி wrote:
சரி நான் எப்படி கூப்பிடறது ?

பக்கிரி அண்ணாவா ?

லட்சுமணன் அண்ணாவா ?

உங்கள் விருப்பம்.. எப்படி வேணும்னாலும் கூப்பிடுங்க சிரி சிரி சிரி சிரி




 மார்கண்டேயரின் ஆயுள் - Page 2 Power-Star-Srinivasan
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Sat Oct 08, 2011 7:48 pm

பிளேடு பக்கிரி wrote:
aathma wrote:
சரி நான் எப்படி கூப்பிடறது ?

பக்கிரி அண்ணாவா ?

லட்சுமணன் அண்ணாவா ?

உங்கள் விருப்பம்.. எப்படி வேணும்னாலும் கூப்பிடுங்க சிரி சிரி சிரி சிரி

ok பக்கிரி அண்ணா புன்னகை

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக