புதிய பதிவுகள்
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கல்யாணம்னா ஆண்கள் ஏன் பயப்படுகிறார்கள்? Poll_c10கல்யாணம்னா ஆண்கள் ஏன் பயப்படுகிறார்கள்? Poll_m10கல்யாணம்னா ஆண்கள் ஏன் பயப்படுகிறார்கள்? Poll_c10 
12 Posts - 86%
ஜாஹீதாபானு
கல்யாணம்னா ஆண்கள் ஏன் பயப்படுகிறார்கள்? Poll_c10கல்யாணம்னா ஆண்கள் ஏன் பயப்படுகிறார்கள்? Poll_m10கல்யாணம்னா ஆண்கள் ஏன் பயப்படுகிறார்கள்? Poll_c10 
1 Post - 7%
Manimegala
கல்யாணம்னா ஆண்கள் ஏன் பயப்படுகிறார்கள்? Poll_c10கல்யாணம்னா ஆண்கள் ஏன் பயப்படுகிறார்கள்? Poll_m10கல்யாணம்னா ஆண்கள் ஏன் பயப்படுகிறார்கள்? Poll_c10 
1 Post - 7%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கல்யாணம்னா ஆண்கள் ஏன் பயப்படுகிறார்கள்? Poll_c10கல்யாணம்னா ஆண்கள் ஏன் பயப்படுகிறார்கள்? Poll_m10கல்யாணம்னா ஆண்கள் ஏன் பயப்படுகிறார்கள்? Poll_c10 
130 Posts - 50%
ayyasamy ram
கல்யாணம்னா ஆண்கள் ஏன் பயப்படுகிறார்கள்? Poll_c10கல்யாணம்னா ஆண்கள் ஏன் பயப்படுகிறார்கள்? Poll_m10கல்யாணம்னா ஆண்கள் ஏன் பயப்படுகிறார்கள்? Poll_c10 
95 Posts - 37%
mohamed nizamudeen
கல்யாணம்னா ஆண்கள் ஏன் பயப்படுகிறார்கள்? Poll_c10கல்யாணம்னா ஆண்கள் ஏன் பயப்படுகிறார்கள்? Poll_m10கல்யாணம்னா ஆண்கள் ஏன் பயப்படுகிறார்கள்? Poll_c10 
11 Posts - 4%
prajai
கல்யாணம்னா ஆண்கள் ஏன் பயப்படுகிறார்கள்? Poll_c10கல்யாணம்னா ஆண்கள் ஏன் பயப்படுகிறார்கள்? Poll_m10கல்யாணம்னா ஆண்கள் ஏன் பயப்படுகிறார்கள்? Poll_c10 
9 Posts - 3%
Jenila
கல்யாணம்னா ஆண்கள் ஏன் பயப்படுகிறார்கள்? Poll_c10கல்யாணம்னா ஆண்கள் ஏன் பயப்படுகிறார்கள்? Poll_m10கல்யாணம்னா ஆண்கள் ஏன் பயப்படுகிறார்கள்? Poll_c10 
4 Posts - 2%
Rutu
கல்யாணம்னா ஆண்கள் ஏன் பயப்படுகிறார்கள்? Poll_c10கல்யாணம்னா ஆண்கள் ஏன் பயப்படுகிறார்கள்? Poll_m10கல்யாணம்னா ஆண்கள் ஏன் பயப்படுகிறார்கள்? Poll_c10 
3 Posts - 1%
Baarushree
கல்யாணம்னா ஆண்கள் ஏன் பயப்படுகிறார்கள்? Poll_c10கல்யாணம்னா ஆண்கள் ஏன் பயப்படுகிறார்கள்? Poll_m10கல்யாணம்னா ஆண்கள் ஏன் பயப்படுகிறார்கள்? Poll_c10 
2 Posts - 1%
Barushree
கல்யாணம்னா ஆண்கள் ஏன் பயப்படுகிறார்கள்? Poll_c10கல்யாணம்னா ஆண்கள் ஏன் பயப்படுகிறார்கள்? Poll_m10கல்யாணம்னா ஆண்கள் ஏன் பயப்படுகிறார்கள்? Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
கல்யாணம்னா ஆண்கள் ஏன் பயப்படுகிறார்கள்? Poll_c10கல்யாணம்னா ஆண்கள் ஏன் பயப்படுகிறார்கள்? Poll_m10கல்யாணம்னா ஆண்கள் ஏன் பயப்படுகிறார்கள்? Poll_c10 
2 Posts - 1%
jairam
கல்யாணம்னா ஆண்கள் ஏன் பயப்படுகிறார்கள்? Poll_c10கல்யாணம்னா ஆண்கள் ஏன் பயப்படுகிறார்கள்? Poll_m10கல்யாணம்னா ஆண்கள் ஏன் பயப்படுகிறார்கள்? Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கல்யாணம்னா ஆண்கள் ஏன் பயப்படுகிறார்கள்?


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Oct 06, 2011 6:01 pm

ஏப்பா தம்பி கல்யாணம் செய்து கொள்கிறாயா என்று ஆண்களிடம் கேட்டால், பெரும்பாலானவர்கள் ஐயோ, ஆளவிடுங்கன்னு ஓடுவது வழக்கமாகி வருகிறது. அப்படி அவங்க தலைதெறிக்க ஓடுற அளவு்ககு கல்யாணத்துல என்ன இருக்கிறது என்று பார்ப்போம்.

கசப்பான அனுபவங்கள்: ஏற்கனவே திருமணம் ஆகி அது பிரிவில் முடிந்திருந்தால் மறுபடியும் திருமணம் செய்துகொள்ள தயங்குவார்கள். காதல் தோல்வி ஏற்பட்டிருந்தால் ஆமா, இனி என்னத்த கல்யாணம் செய்ய என்று ஆண்கள் விரக்தி அடைவார்கள்.

சுதந்திரம்: திருமணம் ஆகாத ஆண்கள் நினைத்தபடி ஜாலியாக இருக்கலாம். நினைக்கும் போதெல்லாம் நண்பர்களுடன் ஊர் சுற்றலாம். திருமணம் என்றாலே கால் கட்டு என்று நினைக்கிறார்கள். என்ன எப்ப பார்த்தாலும் நண்பர்கள், நண்பர்கள்னு ஓடுறீங்க, உங்களுக்கு நான் முக்கியமா, இல்லை உங்கள் நண்பர்கள் முக்கியமா என்று மனைவி கேட்பாள் அல்லவா. அதுக்கு தான் பயம்.

பொறுப்பு: திருமணம் முடிந்து மனைவி வந்துவிட்டால் கூடவே ஆண்களுக்கு பொறுப்பும் வந்துவிடும். வீடு, மனைவி, பிள்ளைகள் என்று பொறுப்பாக இருக்க வேண்டும். குடும்பச் செலவுகளைப் பார்த்துக் கொள்ள வேண்டும். அதற்காகத் தான் ஆண்கள் பயப்படுகிறார்கள்.

திருமணத்திற்கு முன்பு நல்லபடியாக சம்பாதித்து பணம் சேர்த்து வைத்திருந்தால் தான் மனைவி வரும் போது சமாளிக்க முடியும். அதனாலும் ஆண்கள் பயப்படுகிறார்கள்.

திருமணம் செய்துகொள்ள பயப்படாதீர்கள். இவள் எனக்கு ஏற்ற துணை என்று யாரை நினைக்கிறீர்களோ அந்தப் பெண்ணை திருமணம் செய்து கொள்ளுங்கள். விட்டுக் கொடுத்து ஒருவருக்கொருவர் அன்பாக இருந்தால் இல்லறம் என்றுமே இனிமையாக இருக்கும்.

திருமணம் செய்து கொள்வதை நினைத்து பயப்படாமல் வருகிறவளுடன் வாழ்க்கையை எப்படி இனிமையாக வாழ்வது என்று சிந்தனை செய்யுங்கள். உங்கள் வாழ்க்கை உங்கள் கையில்.

-தட்ஸ்தமிழ்




http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu Oct 06, 2011 6:08 pm

பகிர்விற்கு நன்றி ஜி! சூப்பருங்க

இன்னும் இது மாதிரி கசப்பான அனுபவங்கள் ஏற்படல..! ஜாலி


kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Thu Oct 06, 2011 6:09 pm

இவள் எனக்கு ஏற்ற துணை என்று யாரை நினைக்கிறீர்களோ அந்தப் பெண்ணை திருமணம் செய்து கொள்ளுங்கள்.
அதே போல் அந்தப் பெண்ணும் நினைக்கணும் கண்ணடி சிரி
உங்கள் வாழ்க்கை உங்கள் கையில்.

எல்லாமே நம் கையில் தான் இருக்கிறது.வாழ்வதும் வழக்கு தொடுப்பதும்



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,கல்யாணம்னா ஆண்கள் ஏன் பயப்படுகிறார்கள்? Image010ycm
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Thu Oct 06, 2011 6:12 pm

கல்யாணத்துக்கு முன்னாடி சுதந்திரமா இருக்க நால பய புள்ளைக்கு பயம்ன்னா இன்னான்னு தெரியுது...

கல்யாணத்துக்கு அப்புறம் பயபுள்ள சிந்திக்கும் சக்தியவே இழந்திடுது அந்த சக்திக்கு முன்னாடி...



நட்புடன் - வெங்கட்
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Thu Oct 06, 2011 6:56 pm

சக்தியில்லையேல் சிவம் இல்லை



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Thu Oct 06, 2011 7:28 pm

dsudhanandan wrote:சக்தியில்லையேல் சிவம் இல்லை

தசாவதாரத்தில் கமல் சொல்ற மாதிரி

செத்த சவம்ல சவம்....

சரியா சுதா?



நட்புடன் - வெங்கட்
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Thu Oct 06, 2011 7:30 pm

நட்புடன் wrote:
dsudhanandan wrote:சக்தியில்லையேல் சிவம் இல்லை

தசாவதாரத்தில் கமல் சொல்ற மாதிரி

செத்த சவம்ல சவம்....

சரியா சுதா?

தங்கள் வார்த்தைக்கு மறு வார்த்தை இல்லை (அப்படியே பழகிடுச்சு)



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Thu Oct 06, 2011 7:33 pm

dsudhanandan wrote:
நட்புடன் wrote:
dsudhanandan wrote:சக்தியில்லையேல் சிவம் இல்லை

தசாவதாரத்தில் கமல் சொல்ற மாதிரி

செத்த சவம்ல சவம்....

சரியா சுதா?

தங்கள் வார்த்தைக்கு மறு வார்த்தை இல்லை (அப்படியே பழகிடுச்சு)

அய்யய்யோ நீங்க இது வீட்டு சீனா நெனச்சிட்டீங்க,

இது நம்ம ஈகரை - சுதந்திரமா இருக்கலாம் சுதா... புன்னகை



நட்புடன் - வெங்கட்
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Thu Oct 06, 2011 7:40 pm

நட்புடன் ரெண்டு நாளா உங்கள் பின்னூட்டங்களை கவனித்துவருகிறேன் !
வீட்ல "செம கவனிப்பு" மாதிரி தெரியுதே ! ஐயோ பாவம் !



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Thu Oct 06, 2011 7:45 pm

dsudhanandan wrote:சக்தியில்லையேல் சிவம் இல்லை

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக