புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Today at 11:21 pm
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Today at 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Today at 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Today at 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Today at 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Today at 7:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:53 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
by Shivanya Today at 11:21 pm
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Today at 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Today at 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Today at 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Today at 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Today at 7:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:53 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan | ||||
Guna.D | ||||
Shivanya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
சண்முகம்.ப | ||||
Guna.D | ||||
Jenila | ||||
jairam | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்
Page 10 of 11 •
Page 10 of 11 • 1, 2, 3 ... , 9, 10, 11
First topic message reminder :
அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்
ஆலயம் பதினாயிரம் நாட்டல்
அன்னவாயினும் புண்ணியங்கோடி
ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்
-- சுப்பிரமண்ய பாரதி
அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்
20.09.11 அன்று சென்னையில் நடைபெற்ற பதிவர்கள் சந்திப்பில் ஈகரை சார்பில் அறக்கட்டளை தொடங்கி கல்வியில் சிறப்பிடம் பெற தகுதியிருந்தும் பொருளாதார வசதியற்ற மாணவச் செல்வங்ளுக்கு உதவி செய்வதென்று முடிவெடுக்க்ப் பட்டதை நீங்கள் அறிவீர்கள்
நிறுவர் சிவா அவர்கள் இப் பணி விரைவில் செயல்வடிவம் பெற வேண்டும் என்று மிகுந்த ஆர்வத்தோடு உள்ளார்
ஈகரை உறுப்பினர் ஒவ்வொருவரும் இப் பணியில் பங்கெடுத்துக் கொள்ள வேண்டும், எனவே முதலில் அறக்கட்டளை குறித்து உங்கள் ஆலோசனைகளைச் சொல்லுங்கள்,
நம் நோக்கம் கல்விக்கு உதவி, என்றாலும் அதனை எவ்வகையில் நிறைவேற்றலாம் , நிதி ஆதரங்களை எவ்வாறு பெறலாம், நாம் எந்தவகையில் பங்களிக்க வேண்டும் என்ற ஆலோசனைகளை தாருங்கள்,
இத்திரி இதற்காக ஆரம்பிக்கப்பட்டுள்ளது, ஆரோக்கியமான விவாதங்களை எதிர்பார்க்கிறோம்,
வாருங்கள்! நாம் கூடிப்பேசி கலைந்து போகும் கூட்டம் அல்ல! என்பதை உலகுக்கு சொல்வோம்.
அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்
ஆலயம் பதினாயிரம் நாட்டல்
அன்னவாயினும் புண்ணியங்கோடி
ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்
-- சுப்பிரமண்ய பாரதி
அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்
20.09.11 அன்று சென்னையில் நடைபெற்ற பதிவர்கள் சந்திப்பில் ஈகரை சார்பில் அறக்கட்டளை தொடங்கி கல்வியில் சிறப்பிடம் பெற தகுதியிருந்தும் பொருளாதார வசதியற்ற மாணவச் செல்வங்ளுக்கு உதவி செய்வதென்று முடிவெடுக்க்ப் பட்டதை நீங்கள் அறிவீர்கள்
நிறுவர் சிவா அவர்கள் இப் பணி விரைவில் செயல்வடிவம் பெற வேண்டும் என்று மிகுந்த ஆர்வத்தோடு உள்ளார்
ஈகரை உறுப்பினர் ஒவ்வொருவரும் இப் பணியில் பங்கெடுத்துக் கொள்ள வேண்டும், எனவே முதலில் அறக்கட்டளை குறித்து உங்கள் ஆலோசனைகளைச் சொல்லுங்கள்,
நம் நோக்கம் கல்விக்கு உதவி, என்றாலும் அதனை எவ்வகையில் நிறைவேற்றலாம் , நிதி ஆதரங்களை எவ்வாறு பெறலாம், நாம் எந்தவகையில் பங்களிக்க வேண்டும் என்ற ஆலோசனைகளை தாருங்கள்,
இத்திரி இதற்காக ஆரம்பிக்கப்பட்டுள்ளது, ஆரோக்கியமான விவாதங்களை எதிர்பார்க்கிறோம்,
வாருங்கள்! நாம் கூடிப்பேசி கலைந்து போகும் கூட்டம் அல்ல! என்பதை உலகுக்கு சொல்வோம்.
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
முகம் தெரியாத யாரோ சிலரின் உதவிக்காய் ஆயிரம் ரூபாய் அளித்தால் என்னைப் பொறுத்தவரை அது மிகப்பெரும் ஆத்மத் திருப்தி ராஜா...ராஜா wrote:ஆதிரா அக்கா note this point ஒரு பட்சி தானா வந்து சிக்குது ....ரா.ரா3275 wrote:இந்த முயற்சியில் நானும் இணைகிறேன்...
என்னால் இயன்றதைப் பகிர்கிறேன்...
மிக்க மகிழ்ச்சி ராரா , உங்களின் ஆலோசனை & உதவி அறக்கட்டளைக்கு கண்டிப்பாக தேவைப்படும்.
இதில் சிக்குவதென்பது ஒன்றும் கிடையாது...சின்ன மன மகிழ்ச்சி...
எப்போது என்று சொன்னால் என்னால் இயன்ற தொகையை நான் தருகிறேன்...
நான் சொன்னது , உங்களின் உதவி அறக்கட்டளை நிர்வாகத்திற்கு தேவை என்ற அர்த்தத்தில் ராரா.... ,ரா.ரா3275 wrote:முகம் தெரியாத யாரோ சிலரின் உதவிக்காய் ஆயிரம் ரூபாய் அளித்தால் என்னைப் பொறுத்தவரை அது மிகப்பெரும் ஆத்மத் திருப்தி ராஜா...ராஜா wrote:ஆதிரா அக்கா note this point ஒரு பட்சி தானா வந்து சிக்குது .... மிக்க மகிழ்ச்சி ராரா , உங்களின் ஆலோசனை & உதவி அறக்கட்டளைக்கு கண்டிப்பாக தேவைப்படும்.ரா.ரா3275 wrote:இந்த முயற்சியில் நானும் இணைகிறேன்... என்னால் இயன்றதைப் பகிர்கிறேன்...
இதில் சிக்குவதென்பது ஒன்றும் கிடையாது...சின்ன மன மகிழ்ச்சி...
எப்போது என்று சொன்னால் என்னால் இயன்ற தொகையை நான் தருகிறேன்...
பண உதவி சிறு துளிகள் சேர்ந்து தானே பெரும் கடலாக மாறுகிறது இதில் அளவுகோல் இல்லை உதவவேண்டும் என்ற எண்ணமே பெரியது அல்லவா
ஒன்றும் தவறு இல்லை ரேவதி i ! ஆதிரா அவர்கள் சென்னையில் அறக்கட்டளை தொடர்பாக வழக்கறிஞர்களை சந்தித்து ஆலோசனை கேட்டுவருகிறார் ! என்ன நிலையில் அறக்கட்டளை இருக்கிறது என்று ஆதிரா அறிவிப்பார் என்று சொன்னேன்ரேவதி wrote:கே. பாலா wrote:ஆதிராவின் பார்வைக்கு இந்த கேள்வி அனுப்பப்படுகிறதுரேவதி wrote:அறக்கட்டளை பற்றிய ஆலோசனைகள் எந்த நிலையில் இருக்கு?
நான் கேட்டதில் ஏதாவது தவறா?
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
நல்லவேளை விளக்கமா சொல்லிட்டீங்க .... நான்கூட ஏதாவது தவறா கேட்டுடனேனு பயந்துட்டேன்கே. பாலா wrote:ஒன்றும் தவறு இல்லை ரேவதி i ! ஆதிரா அவர்கள் சென்னையில் அறக்கட்டளை தொடர்பாக வழக்கறிஞர்களை சந்தித்து ஆலோசனை கேட்டுவருகிறார் ! என்ன நிலையில் அறக்கட்டளை இருக்கிறது என்று ஆதிரா அறிவிப்பார் என்று சொன்னேன்ரேவதி wrote:கே. பாலா wrote:ஆதிராவின் பார்வைக்கு இந்த கேள்வி அனுப்பப்படுகிறதுரேவதி wrote:அறக்கட்டளை பற்றிய ஆலோசனைகள் எந்த நிலையில் இருக்கு?
நான் கேட்டதில் ஏதாவது தவறா?
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
ராஜா wrote:நான் சொன்னது , உங்களின் உதவி அறக்கட்டளை நிர்வாகத்திற்கு தேவை என்ற அர்த்தத்தில் ராரா.... ,ரா.ரா3275 wrote:முகம் தெரியாத யாரோ சிலரின் உதவிக்காய் ஆயிரம் ரூபாய் அளித்தால் என்னைப் பொறுத்தவரை அது மிகப்பெரும் ஆத்மத் திருப்தி ராஜா...ராஜா wrote:ஆதிரா அக்கா note this point ஒரு பட்சி தானா வந்து சிக்குது .... மிக்க மகிழ்ச்சி ராரா , உங்களின் ஆலோசனை & உதவி அறக்கட்டளைக்கு கண்டிப்பாக தேவைப்படும்.ரா.ரா3275 wrote:இந்த முயற்சியில் நானும் இணைகிறேன்... என்னால் இயன்றதைப் பகிர்கிறேன்...
இதில் சிக்குவதென்பது ஒன்றும் கிடையாது...சின்ன மன மகிழ்ச்சி...
எப்போது என்று சொன்னால் என்னால் இயன்ற தொகையை நான் தருகிறேன்...
பண உதவி சிறு துளிகள் சேர்ந்து தானே பெரும் கடலாக மாறுகிறது இதில் அளவுகோல் இல்லை உதவவேண்டும் என்ற எண்ணமே பெரியது அல்லவா
கண்டிப்பாக...என்னால் இயன்றதை எல்லா வகையிலும் செய்கிறேன்...
தானா வந்து மாட்டுது . பட்சியைப் பிடித்துக் கூண்டில் அடைத்து விடலாம் ராஜா. அதுக்குத்தான் நான் இருக்கேனே. நான் இருக்கேனே கவலைப் படாதீங்க.ரா.ரா3275 wrote:முகம் தெரியாத யாரோ சிலரின் உதவிக்காய் ஆயிரம் ரூபாய் அளித்தால் என்னைப் பொறுத்தவரை அது மிகப்பெரும் ஆத்மத் திருப்தி ராஜா...ராஜா wrote:ஆதிரா அக்கா note this point ஒரு பட்சி தானா வந்து சிக்குது ....ரா.ரா3275 wrote:இந்த முயற்சியில் நானும் இணைகிறேன்...
என்னால் இயன்றதைப் பகிர்கிறேன்...
மிக்க மகிழ்ச்சி ராரா , உங்களின் ஆலோசனை & உதவி அறக்கட்டளைக்கு கண்டிப்பாக தேவைப்படும்.
இதில் சிக்குவதென்பது ஒன்றும் கிடையாது...சின்ன மன மகிழ்ச்சி...
எப்போது என்று சொன்னால் என்னால் இயன்ற தொகையை நான் தருகிறேன்...
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Aathira wrote:தானா வந்து மாட்டுது . பட்சியைப் பிடித்துக் கூண்டில் அடைத்து விடலாம் ராஜா. அதுக்குத்தான் நான் இருக்கேனே. நான் இருக்கேனே கவலைப் படாதீங்க.ரா.ரா3275 wrote:முகம் தெரியாத யாரோ சிலரின் உதவிக்காய் ஆயிரம் ரூபாய் அளித்தால் என்னைப் பொறுத்தவரை அது மிகப்பெரும் ஆத்மத் திருப்தி ராஜா...ராஜா wrote:ஆதிரா அக்கா note this point ஒரு பட்சி தானா வந்து சிக்குது ....ரா.ரா3275 wrote:இந்த முயற்சியில் நானும் இணைகிறேன்...
என்னால் இயன்றதைப் பகிர்கிறேன்...
மிக்க மகிழ்ச்சி ராரா , உங்களின் ஆலோசனை & உதவி அறக்கட்டளைக்கு கண்டிப்பாக தேவைப்படும்.
இதில் சிக்குவதென்பது ஒன்றும் கிடையாது...சின்ன மன மகிழ்ச்சி...
எப்போது என்று சொன்னால் என்னால் இயன்ற தொகையை நான் தருகிறேன்...
ஆஹா...நீங்கதான் அந்தப் புள்ளப் புடிக்கிற குரூப் தலைவியா?...
சொல்லவே இல்ல...
எஸ்கேப்டா ராஜசேகரூ...
- Sponsored content
Page 10 of 11 • 1, 2, 3 ... , 9, 10, 11
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 10 of 11
|
|