புதிய பதிவுகள்
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Today at 8:23 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:54 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:33 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:24 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:06 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 2:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:27 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:13 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:08 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:18 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Yesterday at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Yesterday at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Yesterday at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Yesterday at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Yesterday at 11:19 am

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குழந்தைகளின் உலகம்... அன்றும், இன்றும்... Poll_c10குழந்தைகளின் உலகம்... அன்றும், இன்றும்... Poll_m10குழந்தைகளின் உலகம்... அன்றும், இன்றும்... Poll_c10 
43 Posts - 36%
heezulia
குழந்தைகளின் உலகம்... அன்றும், இன்றும்... Poll_c10குழந்தைகளின் உலகம்... அன்றும், இன்றும்... Poll_m10குழந்தைகளின் உலகம்... அன்றும், இன்றும்... Poll_c10 
43 Posts - 36%
Dr.S.Soundarapandian
குழந்தைகளின் உலகம்... அன்றும், இன்றும்... Poll_c10குழந்தைகளின் உலகம்... அன்றும், இன்றும்... Poll_m10குழந்தைகளின் உலகம்... அன்றும், இன்றும்... Poll_c10 
17 Posts - 14%
Rathinavelu
குழந்தைகளின் உலகம்... அன்றும், இன்றும்... Poll_c10குழந்தைகளின் உலகம்... அன்றும், இன்றும்... Poll_m10குழந்தைகளின் உலகம்... அன்றும், இன்றும்... Poll_c10 
7 Posts - 6%
mohamed nizamudeen
குழந்தைகளின் உலகம்... அன்றும், இன்றும்... Poll_c10குழந்தைகளின் உலகம்... அன்றும், இன்றும்... Poll_m10குழந்தைகளின் உலகம்... அன்றும், இன்றும்... Poll_c10 
4 Posts - 3%
Guna.D
குழந்தைகளின் உலகம்... அன்றும், இன்றும்... Poll_c10குழந்தைகளின் உலகம்... அன்றும், இன்றும்... Poll_m10குழந்தைகளின் உலகம்... அன்றும், இன்றும்... Poll_c10 
2 Posts - 2%
mruthun
குழந்தைகளின் உலகம்... அன்றும், இன்றும்... Poll_c10குழந்தைகளின் உலகம்... அன்றும், இன்றும்... Poll_m10குழந்தைகளின் உலகம்... அன்றும், இன்றும்... Poll_c10 
1 Post - 1%
Sindhuja Mathankumar
குழந்தைகளின் உலகம்... அன்றும், இன்றும்... Poll_c10குழந்தைகளின் உலகம்... அன்றும், இன்றும்... Poll_m10குழந்தைகளின் உலகம்... அன்றும், இன்றும்... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
குழந்தைகளின் உலகம்... அன்றும், இன்றும்... Poll_c10குழந்தைகளின் உலகம்... அன்றும், இன்றும்... Poll_m10குழந்தைகளின் உலகம்... அன்றும், இன்றும்... Poll_c10 
118 Posts - 46%
ayyasamy ram
குழந்தைகளின் உலகம்... அன்றும், இன்றும்... Poll_c10குழந்தைகளின் உலகம்... அன்றும், இன்றும்... Poll_m10குழந்தைகளின் உலகம்... அன்றும், இன்றும்... Poll_c10 
88 Posts - 34%
Dr.S.Soundarapandian
குழந்தைகளின் உலகம்... அன்றும், இன்றும்... Poll_c10குழந்தைகளின் உலகம்... அன்றும், இன்றும்... Poll_m10குழந்தைகளின் உலகம்... அன்றும், இன்றும்... Poll_c10 
21 Posts - 8%
mohamed nizamudeen
குழந்தைகளின் உலகம்... அன்றும், இன்றும்... Poll_c10குழந்தைகளின் உலகம்... அன்றும், இன்றும்... Poll_m10குழந்தைகளின் உலகம்... அன்றும், இன்றும்... Poll_c10 
12 Posts - 5%
Rathinavelu
குழந்தைகளின் உலகம்... அன்றும், இன்றும்... Poll_c10குழந்தைகளின் உலகம்... அன்றும், இன்றும்... Poll_m10குழந்தைகளின் உலகம்... அன்றும், இன்றும்... Poll_c10 
7 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
குழந்தைகளின் உலகம்... அன்றும், இன்றும்... Poll_c10குழந்தைகளின் உலகம்... அன்றும், இன்றும்... Poll_m10குழந்தைகளின் உலகம்... அன்றும், இன்றும்... Poll_c10 
3 Posts - 1%
Guna.D
குழந்தைகளின் உலகம்... அன்றும், இன்றும்... Poll_c10குழந்தைகளின் உலகம்... அன்றும், இன்றும்... Poll_m10குழந்தைகளின் உலகம்... அன்றும், இன்றும்... Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
குழந்தைகளின் உலகம்... அன்றும், இன்றும்... Poll_c10குழந்தைகளின் உலகம்... அன்றும், இன்றும்... Poll_m10குழந்தைகளின் உலகம்... அன்றும், இன்றும்... Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
குழந்தைகளின் உலகம்... அன்றும், இன்றும்... Poll_c10குழந்தைகளின் உலகம்... அன்றும், இன்றும்... Poll_m10குழந்தைகளின் உலகம்... அன்றும், இன்றும்... Poll_c10 
2 Posts - 1%
manikavi
குழந்தைகளின் உலகம்... அன்றும், இன்றும்... Poll_c10குழந்தைகளின் உலகம்... அன்றும், இன்றும்... Poll_m10குழந்தைகளின் உலகம்... அன்றும், இன்றும்... Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குழந்தைகளின் உலகம்... அன்றும், இன்றும்...


   
   
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Wed Oct 05, 2011 6:47 pm

குழந்தைகளின் உலகம்... அன்றும், இன்றும்...

இன்று உலகில் எல்லாமே நெருக்குதலுக்கு உள்ளாகி இருக்கிறது என்பதை மறுக்க முடியாது. பிரச்சனைகள், சிக்கல்கள் இன்றி எவர் வாழ்வும் இல்லை என்று சொல்லலாம். குழந்தைகளின் வாழ்க்கையையும் கூட, நம் ஆசைகளின் காரணமாய் நெருக்குதலுக்கு உள்ளாக்கி இருப்பது தான் கொடுமையிலும் கொடுமை.

பரிட்சை சமயங்களில், ஏதாவது ஒரு மெட்ரிக் பள்ளியில் வாசலில் நின்றால், இந்த வாக்கியங்கள் காதில் விழுவதை தவிர்க்க இயலாது. "பஸ்ட் ராங்க் வாங்கு. உனக்கு சைக்கிள் வாங்கி தர்றேன்". இருபது மாணவர்கள் படிக்கும் வகுப்பில், இருபது பெற்றோர்களுக்கும் தங்கள் பிள்ளை முதல் ராங்க் வாங்க வேண்டும் என்று கனவு. ஆனால் யாரோ ஒரு பிள்ளையே முதல் ராங்க் வாங்குகிறது. ஏனைய பெற்றோர்களுக்கு ஏமாற்றம். விளைவு. பிள்ளைகள் மீது கோபம் கொப்பளிக்கிறது.

"கேட்கறதெல்லாம் வாங்கி தர்றேன் சனியனே. படிக்க மாட்டேங்கிறே" என்ற குழந்தைகளுக்கு திட்டு. குழந்தைகளுக்கு நிச்சயம் தெரியாது. பெற்றோர்கள் தான் கேட்பதை எல்லாம் வாங்கி தருவது, ஏதோ ஒரு எதிர்பார்ப்பின் விளைவாகத் தான் என்பது. "எங்க காலத்துல இப்படியா வாங்கி கொடுத்தாங்க. உனக்கு எல்லாம் வாங்கி தர்றேன். படிக்கிறதுக்கு என்ன கேடு வந்துச்சு" என்று சொல்லும் பெற்றோர்கள் இருக்கிறார்கள். உண்மை தான்.

இந்த தலைமுறை குழந்தைக்கு என்ன கிடைக்கவில்லை. சென்ற தலைமுறைக்கு முந்திய தலைமுறை குழந்தைகளுக்கு எதுவும் கிடைத்ததில்லை. சென்ற தலைமுறை குழந்தைகளுக்கு கேட்டால் மாத்திரம் கிடைத்தது. ஆனால் இந்த தலைமுறை குழந்தைகளுக்கு கேட்காமலே எல்லாம் கிடைக்கிறது. சென்ற தலைமுறையில் நான்கு குழந்தைகளுக்கு செய்த செலவை காட்டிலும், அதிகமாய் இன்று ஒரே குழந்தைக்கு செய்கிறார்கள். நான்கு குழந்தைகளுக்கான கொஞ்சலும் இன்று ஒரே குழந்தைக்கான கொஞ்சலாகி விட்டது.நான்கு குழந்தைகள் சாப்பிட்ட சாப்பாட்டை இன்று ஒரு குழந்தையாக சாப்பிடுகிறது.

வருஷத்திற்கு இரண்டு புது டிரஸ்கள் என்பது மாறி, வருஷத்திற்கு ஏழெட்டு புது டிரஸ்கள்... நிச்சயம் இந்த தலைமுறை குழந்தைகள்
அதிர்ஷ்டசாலிகள் தான். ஆனால்... இதில் ஒரே ஒரு ஜீரணிக்கவே முடியாத
கஷ்டமான உண்மை என்னவென்றால் - அன்று நான்கு குழந்தைகள் வாங்கிய திட்டையும், அடியையும் இன்று ஒரு குழந்தையே வாங்குகிறது. இன்று பதிமூன்று வயது குழந்தைக்கு தற்கொலை சிந்தனை வர என்ன காரணம்.

அன்று நான்கில், ரெண்டு குழந்தைகள் சரியாக படிக்காமல் போனால், அதனால் எந்த பெற்றோரும் கவலைப்பட்டதில்லை. படி படி என்று நிர்ப்பந்திக்கப்பட்டதில்லை. "படிச்சா படிக்கிறான். இல்ல கடைய பார்த்துக்கட்டும். அப்பன் தொழிலை பார்க்க ஒருத்தன் வேணாம்மா" என்று, சரியாக படிக்காத குழந்தையை குலத் தொழிலுக்கென்று ஒதுக்கி விட்டார்கள். இன்று ஒரே குழந்தை. அது சரியாக படிக்காமல் போனால்...

மேலும் இப்போதெல்லாம் பேரண்ட்ஸ் மீட்டிங், ஒபன் ஹவுஸ் என்று நிறைய இம்சைகள். பெற்றோர்கள் அவசியம் பள்ளிக்கு வந்தாக வேண்டும். நன்றாக படிக்கின்ற குழந்தைகளின் பெற்றோர்கள் என்று அறியப்படும்
பெருமையை பெற எல்லோரும் நினைக்கிறார்கள். சுமாராக படிக்கின்ற
குழந்தைகளின் பெற்றோர் என்று அடையாளப்படுத்த படுவதை நிச்சயம்
வெறுக்கிறார்கள். குழந்தைகளின் பாடப் புத்தகத்தை பார்த்தால் தலை சுத்துகிறது. குழந்தைகளின் கம்ப்யூட்டர் புக்கில் உள்ள ஒன்று கூட நமக்கு
தெரியாது.

இத்தனையையும் அந்த சின்ன மூளை எப்படி தான் உள் வாங்க
போகிறதோ. இதில் படிப்பை தாண்டி வேறு வேறு எதிர்பார்ப்புகள்
பெற்றோர்களுக்கு. தொலைக்காட்சிகளில் சிறுவர் சிறுமிகளின் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளை பார்த்தாலே புரியும். எத்தனை எத்தனை எதிர்பார்ப்புகள். ஆசை தூண்டல்கள். நேற்று தொலைக்காட்சியில் ஒரு விசித்திரத்தை பார்த்தேன். ஒருவர் தன் இரண்டு கைகளாலும், காந்தியடிகளின் படத்தை வரைகிறார். வலது கை ஒரு கண்ணை வரைகிறது. இடது கை மறு கண்ணை வரைகிறது. ஒரு இயந்திரம் போல்
இயங்கினார்.

இம்மாதிரியான திறமை அமையப் பெற்று இருந்தால் மகிழ்ச்சி.
அமையாமல் போனால், அதனால் ஒரு பாதகமும் இல்லை. இதை பார்த்து, தங்கள் குழந்தைகளை சாதனை குழந்தைகளோடு எத்தனை எத்தனை ஒப்பிடல்கள். நான் வெறுக்கக் கூடிய முக்கியமான ஒன்று... ஒப்பிடல். ஒப்பிடலை. சில பெற்றோர்கள், தங்கள் பிள்ளைகளை வேறு குழந்தைகளோடு ஒப்பிட்டு பேசுவதை ஒரு சுபாவமாகவே வைத்து இருப்பார்கள்.

அந்த குழந்தை, உங்களை வேறு பெரியவர்களோட ஒப்பிட்டுட்டு பேசிட்டா உங்க நிலைமை என்னாகும்.

அறிவுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கு, இன்றைய சூழல் வரமாக தான் உள்ளது. சற்றே துடிப்பு திறன் குறைந்த குழந்தைகளுக்கு, இந்த சூழல் சாபமாகவும், பயங்கரமானதாகவும் உள்ளது. அச்சத்தினுடே தான் அது பயணப்பட வேண்டி உள்ளது. பெரியவர்களுக்கும் இது பொருந்த கூடிய ஒன்று தான்.

ஒன்று மட்டும் உறுதியாக தெரிகிறது. நாம் வம்பை, சிக்கலை, துயரத்தை விலை கொடுத்து வாங்கி கொண்டிருக்கிறோம். அழகான குழந்தைகளின் உலகத்தை, நம் ஆசைகளினால் மாசுப்படுத்தி கொண்டிருக்கிறோம்.

http://tamiluthayam.blogspot.com/2010/08/blog-post_22.html



ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Wed Oct 05, 2011 8:11 pm

நல்ல பதிவு...
என்னுடைய உலகம் அன்று ஸ்கூபி டூ - கார்ட்டூன் நெட்வொர்க்
இன்று சிந்துபாத் - சுட்டி டி‌வி.
நான் என்றும் குழந்தைதான் ரிலாக்ஸ் (பீடிங்க் பாட்டிலில் மட்டும் பால்குடிப்போர் சங்கம் கண்ணடி )



http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

குழந்தைகளின் உலகம்... அன்றும், இன்றும்... Boxrun3
with regards ரான்ஹாசன்



குழந்தைகளின் உலகம்... அன்றும், இன்றும்... Hகுழந்தைகளின் உலகம்... அன்றும், இன்றும்... Aகுழந்தைகளின் உலகம்... அன்றும், இன்றும்... Sகுழந்தைகளின் உலகம்... அன்றும், இன்றும்... Aகுழந்தைகளின் உலகம்... அன்றும், இன்றும்... N
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Oct 05, 2011 8:16 pm

குழந்தைகளை வளர்க்கும் பெற்றோருக்கு மிகவும் தேவையான அறிவுரை இது. நல்ல பதிவுகளையே தொகுத்து வழங்கும் நண்பர் முகைதீனுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Wed Oct 05, 2011 9:23 pm

சரியாக சொன்னீர்கள்



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
குழந்தைகளின் உலகம்... அன்றும், இன்றும்... 1357389குழந்தைகளின் உலகம்... அன்றும், இன்றும்... 59010615குழந்தைகளின் உலகம்... அன்றும், இன்றும்... Images3ijfகுழந்தைகளின் உலகம்... அன்றும், இன்றும்... Images4px
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக