புதிய பதிவுகள்
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Today at 8:23 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:54 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:33 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:24 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:06 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 2:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:27 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:13 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:08 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:18 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Yesterday at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Yesterday at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Yesterday at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Yesterday at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Yesterday at 11:19 am

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஆயிரம் பேரை பலி வாங்கிய ஆவிகள்: அலறும் மக்கள்!! - Page 2 Poll_c10ஆயிரம் பேரை பலி வாங்கிய ஆவிகள்: அலறும் மக்கள்!! - Page 2 Poll_m10ஆயிரம் பேரை பலி வாங்கிய ஆவிகள்: அலறும் மக்கள்!! - Page 2 Poll_c10 
43 Posts - 36%
ayyasamy ram
ஆயிரம் பேரை பலி வாங்கிய ஆவிகள்: அலறும் மக்கள்!! - Page 2 Poll_c10ஆயிரம் பேரை பலி வாங்கிய ஆவிகள்: அலறும் மக்கள்!! - Page 2 Poll_m10ஆயிரம் பேரை பலி வாங்கிய ஆவிகள்: அலறும் மக்கள்!! - Page 2 Poll_c10 
43 Posts - 36%
Dr.S.Soundarapandian
ஆயிரம் பேரை பலி வாங்கிய ஆவிகள்: அலறும் மக்கள்!! - Page 2 Poll_c10ஆயிரம் பேரை பலி வாங்கிய ஆவிகள்: அலறும் மக்கள்!! - Page 2 Poll_m10ஆயிரம் பேரை பலி வாங்கிய ஆவிகள்: அலறும் மக்கள்!! - Page 2 Poll_c10 
17 Posts - 14%
Rathinavelu
ஆயிரம் பேரை பலி வாங்கிய ஆவிகள்: அலறும் மக்கள்!! - Page 2 Poll_c10ஆயிரம் பேரை பலி வாங்கிய ஆவிகள்: அலறும் மக்கள்!! - Page 2 Poll_m10ஆயிரம் பேரை பலி வாங்கிய ஆவிகள்: அலறும் மக்கள்!! - Page 2 Poll_c10 
7 Posts - 6%
mohamed nizamudeen
ஆயிரம் பேரை பலி வாங்கிய ஆவிகள்: அலறும் மக்கள்!! - Page 2 Poll_c10ஆயிரம் பேரை பலி வாங்கிய ஆவிகள்: அலறும் மக்கள்!! - Page 2 Poll_m10ஆயிரம் பேரை பலி வாங்கிய ஆவிகள்: அலறும் மக்கள்!! - Page 2 Poll_c10 
4 Posts - 3%
Guna.D
ஆயிரம் பேரை பலி வாங்கிய ஆவிகள்: அலறும் மக்கள்!! - Page 2 Poll_c10ஆயிரம் பேரை பலி வாங்கிய ஆவிகள்: அலறும் மக்கள்!! - Page 2 Poll_m10ஆயிரம் பேரை பலி வாங்கிய ஆவிகள்: அலறும் மக்கள்!! - Page 2 Poll_c10 
2 Posts - 2%
mruthun
ஆயிரம் பேரை பலி வாங்கிய ஆவிகள்: அலறும் மக்கள்!! - Page 2 Poll_c10ஆயிரம் பேரை பலி வாங்கிய ஆவிகள்: அலறும் மக்கள்!! - Page 2 Poll_m10ஆயிரம் பேரை பலி வாங்கிய ஆவிகள்: அலறும் மக்கள்!! - Page 2 Poll_c10 
1 Post - 1%
Sindhuja Mathankumar
ஆயிரம் பேரை பலி வாங்கிய ஆவிகள்: அலறும் மக்கள்!! - Page 2 Poll_c10ஆயிரம் பேரை பலி வாங்கிய ஆவிகள்: அலறும் மக்கள்!! - Page 2 Poll_m10ஆயிரம் பேரை பலி வாங்கிய ஆவிகள்: அலறும் மக்கள்!! - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆயிரம் பேரை பலி வாங்கிய ஆவிகள்: அலறும் மக்கள்!! - Page 2 Poll_c10ஆயிரம் பேரை பலி வாங்கிய ஆவிகள்: அலறும் மக்கள்!! - Page 2 Poll_m10ஆயிரம் பேரை பலி வாங்கிய ஆவிகள்: அலறும் மக்கள்!! - Page 2 Poll_c10 
118 Posts - 46%
ayyasamy ram
ஆயிரம் பேரை பலி வாங்கிய ஆவிகள்: அலறும் மக்கள்!! - Page 2 Poll_c10ஆயிரம் பேரை பலி வாங்கிய ஆவிகள்: அலறும் மக்கள்!! - Page 2 Poll_m10ஆயிரம் பேரை பலி வாங்கிய ஆவிகள்: அலறும் மக்கள்!! - Page 2 Poll_c10 
88 Posts - 34%
Dr.S.Soundarapandian
ஆயிரம் பேரை பலி வாங்கிய ஆவிகள்: அலறும் மக்கள்!! - Page 2 Poll_c10ஆயிரம் பேரை பலி வாங்கிய ஆவிகள்: அலறும் மக்கள்!! - Page 2 Poll_m10ஆயிரம் பேரை பலி வாங்கிய ஆவிகள்: அலறும் மக்கள்!! - Page 2 Poll_c10 
21 Posts - 8%
mohamed nizamudeen
ஆயிரம் பேரை பலி வாங்கிய ஆவிகள்: அலறும் மக்கள்!! - Page 2 Poll_c10ஆயிரம் பேரை பலி வாங்கிய ஆவிகள்: அலறும் மக்கள்!! - Page 2 Poll_m10ஆயிரம் பேரை பலி வாங்கிய ஆவிகள்: அலறும் மக்கள்!! - Page 2 Poll_c10 
12 Posts - 5%
Rathinavelu
ஆயிரம் பேரை பலி வாங்கிய ஆவிகள்: அலறும் மக்கள்!! - Page 2 Poll_c10ஆயிரம் பேரை பலி வாங்கிய ஆவிகள்: அலறும் மக்கள்!! - Page 2 Poll_m10ஆயிரம் பேரை பலி வாங்கிய ஆவிகள்: அலறும் மக்கள்!! - Page 2 Poll_c10 
7 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
ஆயிரம் பேரை பலி வாங்கிய ஆவிகள்: அலறும் மக்கள்!! - Page 2 Poll_c10ஆயிரம் பேரை பலி வாங்கிய ஆவிகள்: அலறும் மக்கள்!! - Page 2 Poll_m10ஆயிரம் பேரை பலி வாங்கிய ஆவிகள்: அலறும் மக்கள்!! - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Guna.D
ஆயிரம் பேரை பலி வாங்கிய ஆவிகள்: அலறும் மக்கள்!! - Page 2 Poll_c10ஆயிரம் பேரை பலி வாங்கிய ஆவிகள்: அலறும் மக்கள்!! - Page 2 Poll_m10ஆயிரம் பேரை பலி வாங்கிய ஆவிகள்: அலறும் மக்கள்!! - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
ஆயிரம் பேரை பலி வாங்கிய ஆவிகள்: அலறும் மக்கள்!! - Page 2 Poll_c10ஆயிரம் பேரை பலி வாங்கிய ஆவிகள்: அலறும் மக்கள்!! - Page 2 Poll_m10ஆயிரம் பேரை பலி வாங்கிய ஆவிகள்: அலறும் மக்கள்!! - Page 2 Poll_c10 
3 Posts - 1%
manikavi
ஆயிரம் பேரை பலி வாங்கிய ஆவிகள்: அலறும் மக்கள்!! - Page 2 Poll_c10ஆயிரம் பேரை பலி வாங்கிய ஆவிகள்: அலறும் மக்கள்!! - Page 2 Poll_m10ஆயிரம் பேரை பலி வாங்கிய ஆவிகள்: அலறும் மக்கள்!! - Page 2 Poll_c10 
2 Posts - 1%
mruthun
ஆயிரம் பேரை பலி வாங்கிய ஆவிகள்: அலறும் மக்கள்!! - Page 2 Poll_c10ஆயிரம் பேரை பலி வாங்கிய ஆவிகள்: அலறும் மக்கள்!! - Page 2 Poll_m10ஆயிரம் பேரை பலி வாங்கிய ஆவிகள்: அலறும் மக்கள்!! - Page 2 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆயிரம் பேரை பலி வாங்கிய ஆவிகள்: அலறும் மக்கள்!!


   
   

Page 2 of 2 Previous  1, 2

puthiyaulakam
puthiyaulakam
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 462
இணைந்தது : 28/07/2011
http://puthiyaulakam.com

Postputhiyaulakam Wed Oct 05, 2011 1:27 pm

First topic message reminder :

திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்து உள்ளது திருமூர்த்தி அணை. வனங்களால் சூழப்பட்டு கண்ணுக்கு அழகாக காட்சி அளிக்கும் அணையில் ‘ஆபத்தும்’ இருப்பதாக சொல்லப்படுகிறது. வனங்களுக்கு இடையே பஞ்ச லிங்க அருவி இருக்கிறது. இது ஓடையாக வழிந்தோடி அணையில் சங்கமிக்கிறது. பஞ்சலிங்க அருவியிலும், அணை கரையிலும் மக்கள் குளிப்பது வழக்கம். இங்கு குளிப்பவர்கள் நீரில் மூழ்கி சாகும் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்வதாகவும், இதற்கு நிராசையுடன் இறந்தவர்களின் ஆவிதான் காரணம் என்றும் அப்பகுதி மக்கள் அச்சத்தோடு சொல்கிறார்கள்.

அணை கட்டி 53 ஆண்டுகள் ஆகிறது. இதுவரை அருவியிலும், அணையிலும் மூழ்கி மூச்சு திணறி பலியானவர்கள் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டிவிட்டது. ‘அணையில் உள்ள யானைகஜம், காளியம்மன்கோயில், பரையங்காடு பள்ளம் ஆகிய இடங்களில் குளிப்பவர்கள் அநியாயமாக பலியாகின்றனர். இங்கு நீச்சல் தெரியாதவர்கள் மட்டுமல்ல, நன்றாக நீச்சல் தெரிந்தவர்கள்கூட இறக்கின்றனர். இதற்கு கெட்ட ஆவிகளின் நடமாட்டம்தான் காரணம். இந்த ஆவிகள்தான் அணையில் குளிப்பவர்களின் உயிரை பலி வாங்குகின்றனÕ என்று திகிலுடன் கூறுகின்றனர் இப்பகுதி மக்கள்.

அணை கட்டுவதற்கு முன்பு, மலையில் இருந்து ஓடி வரும் நீர், பாசனத்துக்கு நேரடியாக பயன்படுத்தப்பட்டதாகவும், பாலாற்றை தடுத்து அணை கட்டியதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிலர் உயிரை விட்டதாகவும், அவர்களின் ஆவிதான் நிராசையுடன் அணையை சுற்றி வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் சிலரோ, ‘அணையில் மூழ்கி பலியாவோர் பெரும்பாலும் வெளியூர்களை சேர்ந்தவர்களாக உள்ளனர். அவர்களுக்கு உறவினர்கள் தங்கள் பகுதியிலேயே திதி கொடுக்கின்றனர். இதனால் மனம் சாந்தி அடையாமல் ஆவிகள் அணையிலேயே திரிந்து பலரை பலி வாங்குகின்றனÕ என்றும் கூறுகின்றனர். ‘குளித்துக் கொண்டிருக்கும் போது, திடீரென்று தண்ணீருக்குள் யாரோ இழுத்தது போன்று மூழ்குகின்றனர். உயிருக்கு போராடுபவரை காப்பாற்ற செல்பவரும் பலியாகி விடுகிறார். சடலங்களையும் அவ்வளவு எளிதில் கண்டுபிடித்து விட முடியாதுÕ என்று சொல்லும் மக்களின் பேச்சில் பயத்துக்கு குறைவில்லை.
அணையில் மேல் உள்ள பஞ்சலிங்க அருவியிலும் இதே ஆவி கதைகள் உலா வருகின்றன. இதற்கு காரணம் இங்கும் அடிக்கடி பலிகள் நேர்வதுதான். பரிகார பூஜைகள் செய்து ஆவிகளை சாந்தம் அடைய செய்தால் தான் இறப்புகளை தவிர்க்க முடியும் என்று சிலர் சொல்கின்றனர். அதே போல் பஞ்சலிங்க அருவியில் ஏற்படும் பலி சம்பவங்களுக்கு காரணம், அருவியில் திடீரென்று பெருக்கெடுக்கும் வெள்ளம். குளிக்கும்போது சாதாரணமாக கொட்டும் நீர், திடீரென்று பெருக்கெடுக்கும்போது அருவியில் குளிப்பவர்கள் தாங்க முடியாமல் தப்பி விடுகிறார்கள். அருவிக்கு செல்லும் வழியில் உள்ள ஓடைகளில் ஆங்காங்கு குளிப்பவர்கள்தான் வெள்ளத்தில் தப்பிக்க வழியில்லாமல் அடித்துச்செல்லப்படுகின்றனர். அங்குள்ள ஒட்டப்பாறை, ஏழுமுக்கு, மாமரத்து கஜம் ஆகிய இடங்களில் உள்ள பொந்துகளில் சிக்கி உயிரை விடுகின்றனர்.

அணையில் குளிக்கவும், அருவிக்கு செல்லும் ஓடை வழித்தடங்களில் குளிப்பதையும் வனத்துறை, பொதுப்பணித்துறை, அறநிலையத்துறை கடுமையாக தடுத்து நிறுத்தினால் உயிர்ப்பலியாவது நிற்கும். அது வரை ஆவி, பலி வாங்கல் என்று கூறுவது மர்மமாக தான் இருக்கும் என்றும் சிலர் கூறுகின்றனர். ‘பேயும் இல்லை. பிசாசும் இல்லை. அணையில் ஆங்காங்கே பெரிய பள்ளங்கள் உள்ளன. இந்த பள்ளங்களில் சிக்குபவர்கள் தண்ணீரில் மூழ்கி இறக்கிறார்கள்Õ என்று வேறு சிலர் சொல்கிறார்கள். இருப்பினும் ஆவி பயம் மக்களை விட்டு இன்னும் அகவில்லை.
ஆயிரம் பேரை பலி வாங்கிய ஆவிகள்: அலறும் மக்கள்!! - Page 2 Ghost1

http://puthiyaulakam.com/?p=2046



எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையதாகிறது...

ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Wed Oct 05, 2011 7:51 pm

ஆயிரம் பலி வாங்கிய அபூர்வ சிறப்பாவியா?



http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

ஆயிரம் பேரை பலி வாங்கிய ஆவிகள்: அலறும் மக்கள்!! - Page 2 Boxrun3
with regards ரான்ஹாசன்



ஆயிரம் பேரை பலி வாங்கிய ஆவிகள்: அலறும் மக்கள்!! - Page 2 Hஆயிரம் பேரை பலி வாங்கிய ஆவிகள்: அலறும் மக்கள்!! - Page 2 Aஆயிரம் பேரை பலி வாங்கிய ஆவிகள்: அலறும் மக்கள்!! - Page 2 Sஆயிரம் பேரை பலி வாங்கிய ஆவிகள்: அலறும் மக்கள்!! - Page 2 Aஆயிரம் பேரை பலி வாங்கிய ஆவிகள்: அலறும் மக்கள்!! - Page 2 N
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Wed Oct 05, 2011 10:25 pm

ஆவி கொதிக்கும் தண்ணீரில் தான் வரும் கொட்டும் அருவியிலும் ஆவியா... ஜாலி
இதை எல்லாம் அனுபவித்து பார்த்தால் தான் தெரிந்து கொள்ள முடியுமோ என்னமோ... ரிலாக்ஸ்
நண்பர்களே நம் மக்கள் ஆவிகளை பார்ப்பதாக சொல்கிறார்கள் அதுவும் வெள்ளை நிறத்தில் தான் ஒருவேளை அது ஏன் வேற்று கிரகவாசிகளாக இருக்க கூடாது... என்ன?



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக