புதிய பதிவுகள்
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 7:40 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நமசிவாய ஜப யோகம் Poll_c10நமசிவாய ஜப யோகம் Poll_m10நமசிவாய ஜப யோகம் Poll_c10 
2 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நமசிவாய ஜப யோகம் Poll_c10நமசிவாய ஜப யோகம் Poll_m10நமசிவாய ஜப யோகம் Poll_c10 
94 Posts - 43%
ayyasamy ram
நமசிவாய ஜப யோகம் Poll_c10நமசிவாய ஜப யோகம் Poll_m10நமசிவாய ஜப யோகம் Poll_c10 
79 Posts - 36%
i6appar
நமசிவாய ஜப யோகம் Poll_c10நமசிவாய ஜப யோகம் Poll_m10நமசிவாய ஜப யோகம் Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
நமசிவாய ஜப யோகம் Poll_c10நமசிவாய ஜப யோகம் Poll_m10நமசிவாய ஜப யோகம் Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
நமசிவாய ஜப யோகம் Poll_c10நமசிவாய ஜப யோகம் Poll_m10நமசிவாய ஜப யோகம் Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
நமசிவாய ஜப யோகம் Poll_c10நமசிவாய ஜப யோகம் Poll_m10நமசிவாய ஜப யோகம் Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
நமசிவாய ஜப யோகம் Poll_c10நமசிவாய ஜப யோகம் Poll_m10நமசிவாய ஜப யோகம் Poll_c10 
4 Posts - 2%
Guna.D
நமசிவாய ஜப யோகம் Poll_c10நமசிவாய ஜப யோகம் Poll_m10நமசிவாய ஜப யோகம் Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
நமசிவாய ஜப யோகம் Poll_c10நமசிவாய ஜப யோகம் Poll_m10நமசிவாய ஜப யோகம் Poll_c10 
2 Posts - 1%
கண்ணன்
நமசிவாய ஜப யோகம் Poll_c10நமசிவாய ஜப யோகம் Poll_m10நமசிவாய ஜப யோகம் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நமசிவாய ஜப யோகம்


   
   
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Fri Oct 07, 2011 12:06 pm



அனைவருக்கும் குறிப்பாக இளைய சமுதாயம் தாங்கள் எடுத்த குறிக்கோளை முயன்று நிறைவேற்ற உறுதுணை செய்வதே நமசிவாய மந்திரமாகும். சித்தர்கள் அருளிய நமசிவாய சக்கரத்தில் பஞ்சாட்சர மந்திரத்தை பயின்று ஜபித்து வந்தால் எல்லா நலன்களும் கிட்டும் என்பது உறுதி. இந்த ‘நமசிவாய‘ சக்கரத்தின் விசேஷம் என்ன? நமது கையைப் பார்த்து அதில் உள்ள ரேகைகளைக் கொண்டு நமது விதியைச் சொல்கிறார்கள் அல்லவா? இது எப்படி? நமது மூளையில் பதிவாகும் எண்ணங்கள், குறிக்கோள்களே கைரேகைகளாக உருவெடுக்கின்றன. இதே முறையில் சென்று கை விரல்களை நமசிவாய சக்கரத்தில் சுழற்றும்போது உயர்ந்த எண்ணங்கள், நல்ல குறிக்கோள்கள் மூளையில் உருவாகி நமக்குச் சிறந்த எதிர்காலத்தை அமைத்துத் தருகின்றன.

நமசிவாய சக்கரத்தைப் பயன்படுத்தும் முறை


நமசிவாய ஜப யோகம் Namasivaya


இங்கு கொடுத்துள்ள ’நமசிவாய’ சக்கரத்தை ஒரு பேப்பரில் அல்லது ஒரு பலகையில் வரைந்து கொள்ளுங்கள். உங்களுக்குப் பிடித்த வண்ணங்களில் இந்தச் சக்கரத்தை நீங்கள் வரைந்து கொள்ளலாம். இந்தச் சக்கரத்தை உங்கள் முன் வைத்து கிழக்கு அல்லது வடக்கு திசை நோக்கி அமர்ந்து கொள்ளவும். முதலில் சக்கரத்தில் உள்ள ’ந’ என்ற எழுத்தில் வலது ஆள்காட்டி (குரு விரல்) விரலை வைத்து ’ந’ என்று மனதிற்குள்ளோ அல்லது வாய்விட்டோ சொல்லவும். அடுத்து ’ம’ என்ற எழுத்தில் உங்கள் நடுவிரலை (சனி விரல்) வைத்து ’ம’ என்று சொல்லவும். அடுத்து ’சி’ என்ற எழுத்தின் மேல் உங்கள் மோதிர விரலை (சூரிய விரல்) வைத்து ’சி’ என்று சொல்லவும். அடுத்து ’வா’ என்ற எழுத்தின் மேல் உங்கள் சுண்டு விரலை (புத விரல்) வைத்து ’வா’ என்று சொல்லவும். அடுத்து சுண்டு விரலை எடுக்காமல் கையைத் திருப்பி உள்ளங்கை வானத்தைப் பார்க்குமாறு வைத்து உங்கள் ஆள்காட்டி (குரு விரல்)விரல் ’ய’ என்ற எழுத்தைத் தொடுமாறு வைத்து ’ய’ என்று சொல்லவும்.

அடுத்து சுண்டு விரலையும், ஆள்காட்டி விரலையும் எடுக்காமல் ’ய’ என்ற அட்சரத்தைச் சொல்லவும். அடுத்து சுண்டு விரலை எடுக்காமல் கையைத் திருப்பி திரும்பவும் உங்கள் உள்ளங்கை பூமியைப்பார்க்குமாறு வைத்துக் கொண்டு சுண்டு விரலுக்குரிய ’வா’ என்ற எழுத்தைச் சொல்லவும். அடுத்து உங்கள் மோதிர விரலால் ’சி’ என்ற எழுத்தைத் தொட்டுச் சொல்லவும். அடுத்து உங்கள் நடுவிரலால் ‘ம’ என்ற எழுத்தைத் தொட்டுச் சொல்லவும். அடுத்து உங்கள் ஆள்காட்டி விரலால் ’ந‘ என்ற எழுத்தைத் தொட்டுச் சொல்லவும். இவ்வாறு நீங்கள் ’நமசிவாய, யவாசிமந’ என்று சொல்வது ஒரு சுற்று பஞ்சாட்சர ஜபமாகும்.

உங்கள் சூழ்நிலை, ஓய்வு நேரம், குறிக்கோள் இவற்றைப் பொறுத்து இந்த ‘நமசிவாய, யவாசிமந‘ ஜபத்தை 108, 1008, 1008, 100008 என எத்தனை முறை வேண்டுமானாலும் ஜபித்துக் கொண்டே இருக்கலாம். இந்த ஜபத்தைத் தொடர்ந்து நிறைவேற்ற, நிறைவேற்ற உங்கள் விரல்களில் ஓர் அற்புத சக்தி உருவாவதை நீங்கள் கண் கூடாகக் காணலாம். உங்கள் எண்ணங்களில் தூய்மையும், செயல்களில் உற்சாகத்தையும், வார்த்தைகளில் சந்தோஷத்தையும் நீங்களே எளிதில் உணரலாம். உடங்கள் கைகள் துõய்மை அடைவதால் உங்கள் கைகளால் தொடங்கும் காரியங்கள் வெற்றி அடையும், நீங்கள் எடுத்துத் தரும் பணம், தான்யம், உணவு, ஆபரணம் போன்ற செல்வங்கள் விருத்தியாகும். மற்றவர்கள் உங்களிடம் பேச வேண்டும். உங்களிடம் பழக வேண்டும் என விருப்பப்படும் அளவிற்கு உங்களின் தோற்றமும், செய்கையும் கவர்ச்சியுடன் அமையும்.

உடல், மனம், உள்ளம் மூன்றையும் சுத்திகரிக்கும் அற்புத யோகமே இந்த நமசிவாய ஜப யோகமாகும். இந்த ஜப யோகத்தை ஒரு தாளிலோ, பலகையிலோ தொடர்ந்து பயின்று வரும்போதே, அலுவலகம், பள்ளி, பஸ், ரயில் என வெளி இடங்களில் ஓய்வாக இருக்கும்போது இந்தச் சக்கரம் இல்லாமலும் எழுத்துக்களை மனதில் உருவமாக நினைத்துக் கொண்டு அங்குள்ள மேஜை, உங்கள் இடது உள்ளங் கை, தொடை என எந்தப் பொருளின் மீதும் கைவிரல்களைச் சுழற்றி இந்த நமசிவாய ஜப யோகத்தைப் பயின்று வரலாம்.

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Fri Oct 07, 2011 1:31 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Fri Oct 07, 2011 2:54 pm

ஐந்தெழுத்து மந்திரம் நமசிவாய



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
நமசிவாய ஜப யோகம் 1357389நமசிவாய ஜப யோகம் 59010615நமசிவாய ஜப யோகம் Images3ijfநமசிவாய ஜப யோகம் Images4px
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Oct 07, 2011 2:55 pm

தகவலுக்கு நன்றி சஞ்சி நமசிவாய ஜப யோகம் 677196



aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Fri Oct 07, 2011 3:00 pm

maniajith007 wrote: சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

நன்றி நன்றி நன்றி

aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Fri Oct 07, 2011 3:02 pm

ரேவதி wrote:தகவலுக்கு நன்றி சஞ்சி நமசிவாய ஜப யோகம் 677196


மிக்க நன்றி ரேவதி நன்றி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக