புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உயிர் பெற்ற புலி Poll_c10உயிர் பெற்ற புலி Poll_m10உயிர் பெற்ற புலி Poll_c10 
107 Posts - 49%
heezulia
உயிர் பெற்ற புலி Poll_c10உயிர் பெற்ற புலி Poll_m10உயிர் பெற்ற புலி Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
உயிர் பெற்ற புலி Poll_c10உயிர் பெற்ற புலி Poll_m10உயிர் பெற்ற புலி Poll_c10 
30 Posts - 14%
T.N.Balasubramanian
உயிர் பெற்ற புலி Poll_c10உயிர் பெற்ற புலி Poll_m10உயிர் பெற்ற புலி Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
உயிர் பெற்ற புலி Poll_c10உயிர் பெற்ற புலி Poll_m10உயிர் பெற்ற புலி Poll_c10 
9 Posts - 4%
prajai
உயிர் பெற்ற புலி Poll_c10உயிர் பெற்ற புலி Poll_m10உயிர் பெற்ற புலி Poll_c10 
3 Posts - 1%
Barushree
உயிர் பெற்ற புலி Poll_c10உயிர் பெற்ற புலி Poll_m10உயிர் பெற்ற புலி Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
உயிர் பெற்ற புலி Poll_c10உயிர் பெற்ற புலி Poll_m10உயிர் பெற்ற புலி Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
உயிர் பெற்ற புலி Poll_c10உயிர் பெற்ற புலி Poll_m10உயிர் பெற்ற புலி Poll_c10 
2 Posts - 1%
nsatheeshk1972
உயிர் பெற்ற புலி Poll_c10உயிர் பெற்ற புலி Poll_m10உயிர் பெற்ற புலி Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உயிர் பெற்ற புலி Poll_c10உயிர் பெற்ற புலி Poll_m10உயிர் பெற்ற புலி Poll_c10 
234 Posts - 52%
heezulia
உயிர் பெற்ற புலி Poll_c10உயிர் பெற்ற புலி Poll_m10உயிர் பெற்ற புலி Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
உயிர் பெற்ற புலி Poll_c10உயிர் பெற்ற புலி Poll_m10உயிர் பெற்ற புலி Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
உயிர் பெற்ற புலி Poll_c10உயிர் பெற்ற புலி Poll_m10உயிர் பெற்ற புலி Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
உயிர் பெற்ற புலி Poll_c10உயிர் பெற்ற புலி Poll_m10உயிர் பெற்ற புலி Poll_c10 
18 Posts - 4%
prajai
உயிர் பெற்ற புலி Poll_c10உயிர் பெற்ற புலி Poll_m10உயிர் பெற்ற புலி Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
உயிர் பெற்ற புலி Poll_c10உயிர் பெற்ற புலி Poll_m10உயிர் பெற்ற புலி Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
உயிர் பெற்ற புலி Poll_c10உயிர் பெற்ற புலி Poll_m10உயிர் பெற்ற புலி Poll_c10 
2 Posts - 0%
Barushree
உயிர் பெற்ற புலி Poll_c10உயிர் பெற்ற புலி Poll_m10உயிர் பெற்ற புலி Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
உயிர் பெற்ற புலி Poll_c10உயிர் பெற்ற புலி Poll_m10உயிர் பெற்ற புலி Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உயிர் பெற்ற புலி


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 23, 2009 1:05 am

உயிர் பெற்ற புலி Page-810

ஒரு பெரிய முனிவரின் ஆசிரமத்தில் இளைஞன் ஒருவன் பல்லாண்டுகள் பயின்று வந்தான். கடைசியில் அனைத்துக் கலைகளிலும் அவன் நன்கு தேர்ச்சி பெற்றுவிட்டான். குரு காலமானதும் அவரது இடத்துக்கு சீடன் வந்தான். குரு காலமாவதற்கு முன், இறந்த ஒன்றுக்குச் சிறிது நேரம் மட்டும் உயிர் கொடுப்பதற்கான மந்திரத்தைச் சீடனுக்குப் போதித்திருந்தார்.

இளைஞன் தன்னிடம் புதிதாக வந்து சேர்ந்த சீடர்களிடம் தனது திறமையைக் காட்டி பெருமையடித்துக்கொள்ள நினைத்தான். ஒருநாள் ஆற்றில் அவன் தனது சீடர்களுடன் குளித்துவிட்டுத் திரும்பி வரும் வழியில், இறந்துகிடந்த ஒரு புலியைக் கண்டான்.


சிறிதுகூட யோசிக்காமல் இளைஞன் உற்சாகமாகச் சொன்னான்:

``சீடர்களே... இப்போது பாருங்கள், நான் இந்தப் புலியை உயிர் பெற வைக்கப் போகிறேன்!''

``அதெப்படி முடியும்? இறந்த ஒன்றுக்கு யாராலும் உயிர் கொடுக்க முடியாது!'' என்று சீடர்கள் ஒரே குரலில் கூறினர்.

``இல்லை... என்னால் முடியும். அதற்கான மந்திரத்தை நான் அறிவேன்'' என்று பெருமிதத்தோடு அறிவித்தான் இளைஞன்.

உடனே பயந்துபோன சீடர்கள் அருகே உள்ள ஒரு மரத்தில் ஏறிக் கொண்டனர். மேலிருந்து கவனித்தனர். இளம்குரு மந்திரம் சொன்னான்.

உடனே உயிர் பெற்று எழுந்த புலி, `சட்'டென்று பாய்ந்து இளம்குருவின் கழுத்தைக் கடித்தது. அவன் இறந்துபோக, சிறிதுநேரத்தில் புலியும் உயிரிழந்தது.



உயிர் பெற்ற புலி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Wed Sep 23, 2009 1:09 am

நிறைகுடம் தளம்பாது இப்படி குறைகுடங்கள்தான் தளம்பும்

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Wed Sep 23, 2009 1:11 am

இதுதான் விதி,அவனது விதி முன்னாடியே தேர்மானிக்க பட்டு விட்டது ,



வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Wed Sep 23, 2009 1:16 am

தையும் அரைகுறையாக பயிலக் கூடாது என்பதற்கும், கற்கும் முன் அவசரம் கூடாதென்பதற்கும், கற்றதை நல்லதற்கே பயன் படுத்த வேண்டும் என்பதற்கும், அதையும் இடம் பொருள் ஏவல் பார்த்து பயன் படுத்துவதே சிறந்ததென்றும் மிக நறுக்கென்று சொல்லும் கதை! அருமை சகோதரரே! உயிர் பெற்ற புலி 677196

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக