புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நான்தான் பெரியவன்! (சிறுகதை) Poll_c10நான்தான் பெரியவன்! (சிறுகதை) Poll_m10நான்தான் பெரியவன்! (சிறுகதை) Poll_c10 
32 Posts - 42%
heezulia
நான்தான் பெரியவன்! (சிறுகதை) Poll_c10நான்தான் பெரியவன்! (சிறுகதை) Poll_m10நான்தான் பெரியவன்! (சிறுகதை) Poll_c10 
32 Posts - 42%
Balaurushya
நான்தான் பெரியவன்! (சிறுகதை) Poll_c10நான்தான் பெரியவன்! (சிறுகதை) Poll_m10நான்தான் பெரியவன்! (சிறுகதை) Poll_c10 
2 Posts - 3%
Dr.S.Soundarapandian
நான்தான் பெரியவன்! (சிறுகதை) Poll_c10நான்தான் பெரியவன்! (சிறுகதை) Poll_m10நான்தான் பெரியவன்! (சிறுகதை) Poll_c10 
2 Posts - 3%
Karthikakulanthaivel
நான்தான் பெரியவன்! (சிறுகதை) Poll_c10நான்தான் பெரியவன்! (சிறுகதை) Poll_m10நான்தான் பெரியவன்! (சிறுகதை) Poll_c10 
2 Posts - 3%
prajai
நான்தான் பெரியவன்! (சிறுகதை) Poll_c10நான்தான் பெரியவன்! (சிறுகதை) Poll_m10நான்தான் பெரியவன்! (சிறுகதை) Poll_c10 
2 Posts - 3%
Manimegala
நான்தான் பெரியவன்! (சிறுகதை) Poll_c10நான்தான் பெரியவன்! (சிறுகதை) Poll_m10நான்தான் பெரியவன்! (சிறுகதை) Poll_c10 
2 Posts - 3%
Ammu Swarnalatha
நான்தான் பெரியவன்! (சிறுகதை) Poll_c10நான்தான் பெரியவன்! (சிறுகதை) Poll_m10நான்தான் பெரியவன்! (சிறுகதை) Poll_c10 
1 Post - 1%
jothi64
நான்தான் பெரியவன்! (சிறுகதை) Poll_c10நான்தான் பெரியவன்! (சிறுகதை) Poll_m10நான்தான் பெரியவன்! (சிறுகதை) Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
நான்தான் பெரியவன்! (சிறுகதை) Poll_c10நான்தான் பெரியவன்! (சிறுகதை) Poll_m10நான்தான் பெரியவன்! (சிறுகதை) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நான்தான் பெரியவன்! (சிறுகதை) Poll_c10நான்தான் பெரியவன்! (சிறுகதை) Poll_m10நான்தான் பெரியவன்! (சிறுகதை) Poll_c10 
398 Posts - 49%
heezulia
நான்தான் பெரியவன்! (சிறுகதை) Poll_c10நான்தான் பெரியவன்! (சிறுகதை) Poll_m10நான்தான் பெரியவன்! (சிறுகதை) Poll_c10 
268 Posts - 33%
Dr.S.Soundarapandian
நான்தான் பெரியவன்! (சிறுகதை) Poll_c10நான்தான் பெரியவன்! (சிறுகதை) Poll_m10நான்தான் பெரியவன்! (சிறுகதை) Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
நான்தான் பெரியவன்! (சிறுகதை) Poll_c10நான்தான் பெரியவன்! (சிறுகதை) Poll_m10நான்தான் பெரியவன்! (சிறுகதை) Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
நான்தான் பெரியவன்! (சிறுகதை) Poll_c10நான்தான் பெரியவன்! (சிறுகதை) Poll_m10நான்தான் பெரியவன்! (சிறுகதை) Poll_c10 
26 Posts - 3%
prajai
நான்தான் பெரியவன்! (சிறுகதை) Poll_c10நான்தான் பெரியவன்! (சிறுகதை) Poll_m10நான்தான் பெரியவன்! (சிறுகதை) Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
நான்தான் பெரியவன்! (சிறுகதை) Poll_c10நான்தான் பெரியவன்! (சிறுகதை) Poll_m10நான்தான் பெரியவன்! (சிறுகதை) Poll_c10 
5 Posts - 1%
sugumaran
நான்தான் பெரியவன்! (சிறுகதை) Poll_c10நான்தான் பெரியவன்! (சிறுகதை) Poll_m10நான்தான் பெரியவன்! (சிறுகதை) Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
நான்தான் பெரியவன்! (சிறுகதை) Poll_c10நான்தான் பெரியவன்! (சிறுகதை) Poll_m10நான்தான் பெரியவன்! (சிறுகதை) Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
நான்தான் பெரியவன்! (சிறுகதை) Poll_c10நான்தான் பெரியவன்! (சிறுகதை) Poll_m10நான்தான் பெரியவன்! (சிறுகதை) Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நான்தான் பெரியவன்! (சிறுகதை)


   
   
கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Mon Sep 21, 2009 6:02 pm

நான்தான் பெரியவன்! (சிறுகதை) 1

""ஒரு சமயம் வலது கையிலுள்ள ஐந்து விரல்களுக்கு இடையில் ஒற்றுமைக் குறைவு ஏற்பட்டது. மனிதன் உண்ணும் போது ஐந்து விரல்களும் பயன்படுகின்றன; அவைகள் உணவை அள்ளி வாயில் கொடுக்கின்றன. ஆனால், அவை எழுதும்போது மூன்று விரல்கள் மட்டுமே பேனாவைப் பிடிக்கின்றன. அதனால் அந்த மூன்று விரல்களும் அகந்தையும் கர்வமும் கொண்டன; கடைசியில் இருந்த இரண்டு விரல்களை ஏளனமாகப் பேசின. இவ்வாறு வலது கை விரல்களின் ஒற்றுமை பாதிக்கப் பட்டது. அவைகள் இரு பிரிவுகளாய் பிரிந்து நின்றன. பின்னர், ஒரு சில நிமிடத்தில் இரண்டு பிரிவுகள் மூன்றாயின; மூன்று நான்கானது. பின்னர் அவை தனித்தனியாய் சண்டை போட்டுக் கொண்டன. ஒவ்வொன்றும் தானே பெரியவன் என்று சொல்லி வீண் பெருமை பேசின.


""விரல்களில் எல்லாம் நானே பெரியவன். நானே மிகப் பெரிய பலசாலி. நான் தான் எல்லா விரல்களை விடவும் தடிமனாகவும் எடை மிகுந்தும் இருக்கிறேன். கட்டை விரல் என்று அழைக்கப்பட்டாலும் அனைவரிலும் நானே பெரியவன்,'' என்று கட்டை விரல் தற்பெருமையுடன் பேசியது.
""கட்டை விரலே, நீ பேசுவது தவறு. ஒருவனைப் பெரியவன் என்று சுட்டிக் காட்டவும் நான் தான் வரவேண்டும். சுட்டிக் காட்டுவது, வழி காட்டுவது இந்த வேலைகளை எல்லாம் நான் தான் செய்ய வேண்டும். நல்லது கெட்டதைக் கூறுவதும் நானேதான். இந்த வேலைகளை எல்லாம் உன்னால் செய்ய முடியுமா? நீ செய்தால் உலகம்தான் ஏற்குமா? வீணாகப் பேசாதே. ஆட்காட்டி விரலாகிய நானே அனைவரிலும் பெரியவன்,'' என்று ஆள்காட்டி விரல் புலம்பித் தீர்த்தது.


""ஏய்! ஆள்காட்டி விரலே, அதிகமாகப் பேசாதே! என்னைக் கவனமாய்ப் பார்; நான் அனைவருக்கும் நடுவில் அமர்ந்திருக்கிறேன். உலகத்தில் யாரை நடுவில் அமர்த்துவார்கள்? நல்லவனை, நடுவு நிலை தவறாதவனை, நீதி நியாயம் அறிந்தவனை, உண்மை பேசும் உத்தமனை அல்லவா அவ்விடத்தில் அமர்த்துவர். நானல்லவா அந்த நல்லவன்! என்னை விட்டால் உங்களில் நல்லவன் யார்? ஒருவரும் இல்லை. அது மட்டும் அல்ல; நம் ஒவ்வொருவரின் உயரத்தை அளந்து பார்த்தாலும் நான்தான் உயர்ந்தவன்! இதை எவராலும் மறுக்க முடியுமா? இனிமேல் ஒருவனும் பேசாதே. நான் தான் பெரியவன்!'' என்று நடுவிரல் முழக்கம் செய்தது.
மோதிரவிரல் மோதலுக்குத் தயாரானது. ""நடுவிரலே வாயை மூடு. மாணிக்கம், மரகதம், வைரம், வைடூரியம், கோமேதகம் புஷ்பராகம், நீலம், பவளம், முத்து போன்ற விலையுயர்ந்த கற்களைத் தங்க மோதிரத்தில் பதிக்கின்றனர். அந்த தங்க மோதிரத்தை எனக்குத் தான் அணிவிக்கின்றனர். உனக்கா அணிவிக்கின்றனர்? பிச்சைக்கார நாயே! நான் தான் பெரியவன்... நீ இதற்கு மேல் பேசாதே.''


இதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த சுண்டு விரல் வருத்தம் அடைந்தது. மோதிர விரலின் தரக் குறைவான பேச்சைக் கேட்டு அது மனம் நொந்தது. ""நாம் சண்டையிடுவது தவறு. நாம் ஐவரும் இணைந்து செயல்பட்டால்தான் நமக்கு சிறப்பு. நம்மிடம் ஒற்றுமை இல்லாவிடில் நமக்குத் தாழ்வு,'' என்ற சுண்டு விரலின் கருத்தை யாருவம் ஏற்கவில்லை. அவர்கள் சண்டையும் நிற்பதாக இல்லை. சுண்டு விரல் கடவுளை நோக்கித் திரும்பியது. ""இறைவா, இந்நால்வரிலும் பெரியவன் யார் என்பதை நீயே கூறு. உனது தீர்ப்பைக் கேட்டால்தான் இவர்கள் சண்டை ஒரு முடிவுக்கு வரும்; அதைக் கேட்டு இவர்கள் இணைந்து செயல்படுவர்,'' என்று இறைவனை வணங்கிப் பிரார்த்தனை செய்தது. சுண்டு விரலின் பிரார்த்தனையைக் கேட்டு கடவுள் இரங்கினார்.


""சுண்டு விரலே, நீ பயப்படாதே. இவ்விரல்கள் ஒவ்வொன்றும் ஓர் எலும்பினால் உள்ளங்கையுடன் இணைக்கப்பட்டுள்ளது. மூளை இடும் கட்டளையை ஏற்று, அந்த எலும்பு உண்டாக்கும் இயக்கத்தின்படியே அனைத்து விரல்களும் செயல்படும். அதை மீறி அவைகளால் செயல்பட முடியாது. கட்டாயமாக இவைகள் இணைந்து தான் செயல்படும். மற்றபடி இவ்வெலும்புகள் பேசுவது எல்லாம் வீணிலும் வீண்,'' என்றார்.



கடவுள் சண்டையிடும் விரல்களைப் பார்த்துச் சொன்னார், ""வீணாகச் சண்டை போடாதீர். உங்களில் பெரியவன் யார் என்பதை நான் சொல்லுகிறேன். மனிதன் இரு கைகளையும் குவித்து என்னை வணங்குகிறான். அவன் அவ்வாறு வணங்கும்போது சுண்டு விரல்களே எனக்கு நெருக்கமாக வரு கின்றன! எனவே, சுண்டு விரலே உங்களில் பெரியது!'' என்றார். கடவுளின் சொல்லைக் கேட்டு நான்கு விரல்களும் சண்டையை நிறுத்திக் கொண்டன. அவைகளின் கர்வம் அகன்றது. ""நான் தான் பெரியவன் என்ற எண்ணம் கொஞ்சமும் இல்லாமல், அகந்தை, ஆணவம் ஆகியவற்றை அகற்றி எவன் வாழ்கிறானோ, அவன் தான் உண்மையா கவே பெரியவன்,'' என்ற விஷயம் புரிகிறதா குட்டீஸ்...

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Mon Sep 21, 2009 8:55 pm

சூப்பர் கதை ,நம்மையும் சிந்திக்க வைக்கும் கதை,நம்மில் யார் பெரிது,அவசரத்தில் வளர்ந்தவன் எல்லாம் பெரியவனா, ஆறுதலாக சிந்தித்து பேசுபவன் தான் பெரியவன், நல்ல கதை ,நன்றிகள் ,இறந்த வீடு என்றாலும் தான் தான் பிணமாய் இருக்கணும் என்று நினைப்பவர்களுக்கு இது ஒரு நல்ல கதை ,



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக