புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:18 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Yesterday at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Yesterday at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Yesterday at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Yesterday at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Yesterday at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Sep 11, 2024 11:53 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திரை இசை இலக்கியங்கள் - 3 ( ஓடும் மேகங்களே )  Poll_c10திரை இசை இலக்கியங்கள் - 3 ( ஓடும் மேகங்களே )  Poll_m10திரை இசை இலக்கியங்கள் - 3 ( ஓடும் மேகங்களே )  Poll_c10 
37 Posts - 36%
heezulia
திரை இசை இலக்கியங்கள் - 3 ( ஓடும் மேகங்களே )  Poll_c10திரை இசை இலக்கியங்கள் - 3 ( ஓடும் மேகங்களே )  Poll_m10திரை இசை இலக்கியங்கள் - 3 ( ஓடும் மேகங்களே )  Poll_c10 
35 Posts - 34%
Dr.S.Soundarapandian
திரை இசை இலக்கியங்கள் - 3 ( ஓடும் மேகங்களே )  Poll_c10திரை இசை இலக்கியங்கள் - 3 ( ஓடும் மேகங்களே )  Poll_m10திரை இசை இலக்கியங்கள் - 3 ( ஓடும் மேகங்களே )  Poll_c10 
17 Posts - 17%
Rathinavelu
திரை இசை இலக்கியங்கள் - 3 ( ஓடும் மேகங்களே )  Poll_c10திரை இசை இலக்கியங்கள் - 3 ( ஓடும் மேகங்களே )  Poll_m10திரை இசை இலக்கியங்கள் - 3 ( ஓடும் மேகங்களே )  Poll_c10 
7 Posts - 7%
mohamed nizamudeen
திரை இசை இலக்கியங்கள் - 3 ( ஓடும் மேகங்களே )  Poll_c10திரை இசை இலக்கியங்கள் - 3 ( ஓடும் மேகங்களே )  Poll_m10திரை இசை இலக்கியங்கள் - 3 ( ஓடும் மேகங்களே )  Poll_c10 
4 Posts - 4%
Guna.D
திரை இசை இலக்கியங்கள் - 3 ( ஓடும் மேகங்களே )  Poll_c10திரை இசை இலக்கியங்கள் - 3 ( ஓடும் மேகங்களே )  Poll_m10திரை இசை இலக்கியங்கள் - 3 ( ஓடும் மேகங்களே )  Poll_c10 
1 Post - 1%
mruthun
திரை இசை இலக்கியங்கள் - 3 ( ஓடும் மேகங்களே )  Poll_c10திரை இசை இலக்கியங்கள் - 3 ( ஓடும் மேகங்களே )  Poll_m10திரை இசை இலக்கியங்கள் - 3 ( ஓடும் மேகங்களே )  Poll_c10 
1 Post - 1%
Sindhuja Mathankumar
திரை இசை இலக்கியங்கள் - 3 ( ஓடும் மேகங்களே )  Poll_c10திரை இசை இலக்கியங்கள் - 3 ( ஓடும் மேகங்களே )  Poll_m10திரை இசை இலக்கியங்கள் - 3 ( ஓடும் மேகங்களே )  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
திரை இசை இலக்கியங்கள் - 3 ( ஓடும் மேகங்களே )  Poll_c10திரை இசை இலக்கியங்கள் - 3 ( ஓடும் மேகங்களே )  Poll_m10திரை இசை இலக்கியங்கள் - 3 ( ஓடும் மேகங்களே )  Poll_c10 
110 Posts - 45%
ayyasamy ram
திரை இசை இலக்கியங்கள் - 3 ( ஓடும் மேகங்களே )  Poll_c10திரை இசை இலக்கியங்கள் - 3 ( ஓடும் மேகங்களே )  Poll_m10திரை இசை இலக்கியங்கள் - 3 ( ஓடும் மேகங்களே )  Poll_c10 
82 Posts - 34%
Dr.S.Soundarapandian
திரை இசை இலக்கியங்கள் - 3 ( ஓடும் மேகங்களே )  Poll_c10திரை இசை இலக்கியங்கள் - 3 ( ஓடும் மேகங்களே )  Poll_m10திரை இசை இலக்கியங்கள் - 3 ( ஓடும் மேகங்களே )  Poll_c10 
21 Posts - 9%
mohamed nizamudeen
திரை இசை இலக்கியங்கள் - 3 ( ஓடும் மேகங்களே )  Poll_c10திரை இசை இலக்கியங்கள் - 3 ( ஓடும் மேகங்களே )  Poll_m10திரை இசை இலக்கியங்கள் - 3 ( ஓடும் மேகங்களே )  Poll_c10 
12 Posts - 5%
Rathinavelu
திரை இசை இலக்கியங்கள் - 3 ( ஓடும் மேகங்களே )  Poll_c10திரை இசை இலக்கியங்கள் - 3 ( ஓடும் மேகங்களே )  Poll_m10திரை இசை இலக்கியங்கள் - 3 ( ஓடும் மேகங்களே )  Poll_c10 
7 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
திரை இசை இலக்கியங்கள் - 3 ( ஓடும் மேகங்களே )  Poll_c10திரை இசை இலக்கியங்கள் - 3 ( ஓடும் மேகங்களே )  Poll_m10திரை இசை இலக்கியங்கள் - 3 ( ஓடும் மேகங்களே )  Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
திரை இசை இலக்கியங்கள் - 3 ( ஓடும் மேகங்களே )  Poll_c10திரை இசை இலக்கியங்கள் - 3 ( ஓடும் மேகங்களே )  Poll_m10திரை இசை இலக்கியங்கள் - 3 ( ஓடும் மேகங்களே )  Poll_c10 
3 Posts - 1%
mruthun
திரை இசை இலக்கியங்கள் - 3 ( ஓடும் மேகங்களே )  Poll_c10திரை இசை இலக்கியங்கள் - 3 ( ஓடும் மேகங்களே )  Poll_m10திரை இசை இலக்கியங்கள் - 3 ( ஓடும் மேகங்களே )  Poll_c10 
2 Posts - 1%
Guna.D
திரை இசை இலக்கியங்கள் - 3 ( ஓடும் மேகங்களே )  Poll_c10திரை இசை இலக்கியங்கள் - 3 ( ஓடும் மேகங்களே )  Poll_m10திரை இசை இலக்கியங்கள் - 3 ( ஓடும் மேகங்களே )  Poll_c10 
2 Posts - 1%
மொஹமட்
திரை இசை இலக்கியங்கள் - 3 ( ஓடும் மேகங்களே )  Poll_c10திரை இசை இலக்கியங்கள் - 3 ( ஓடும் மேகங்களே )  Poll_m10திரை இசை இலக்கியங்கள் - 3 ( ஓடும் மேகங்களே )  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திரை இசை இலக்கியங்கள் - 3 ( ஓடும் மேகங்களே )


   
   
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Fri Sep 30, 2011 1:43 pm



இந்த பூமி கடலால் சூழப்பட்டிருக்கிறது என்பது எந்த அளவிற்கு உண்மையோ,
அதே அளவிற்கு காதலால் சூழப்பட்டிருக்கிறது என்பதும் உண்மை. அதில் பொய், உண்மை, மகிழ்வு , சோகம் போன்ற உணர்வுகளை எல்லாம் இங்கு உற்றுநோக்க வேண்டாமே . நம் ஈகரை சிறப்பு கவிஞர் ரமேஷ் நகா கூட

நீ என்னை
கணப்பொழுதில் கடைந்துவிட்டாய்
ஒரு மின்னலை போல - ஆனாலும்
எனக்குள்ளே தங்கி விட்டாய்
எனது சுவாசம் போல - என்று எழுதியிருக்கிறார்.

சமீப காலமாய், இந்த சுவாசத்தை மேற்கொள்ளாத நுரையீரல்கள் இருக்கலாம்.
ஆனால் இந்த கற்றால் பாதிப்படையாத இதயங்கள் இருக்கமுடியாது. அந்த வகையில், காதலிப்பவர்களை விரும்புகிற மனங்கள் கூட சில சமயங்களில் காதலை விலக்க நேரிடுகிறது. காதல் வெற்றியடைவது பல விசயங்களை பொறுத்தது. இன்று நம் காண இருக்கும் இந்த பாடலில் , தான் ஏன் என்னை விரும்புகிற தலைவியை விரும்பவில்லை என்று , தலைவன் தன்னிலை விளக்கம் அளிக்கிறான்.

ஓடும் மேகங்களே ஒருசொல் கேளீரோ
ஆடும் மனதினிலே ஆறுதல் தாரீரோ
ஆடும் மனதினிலே ஆறுதல் தாரீரோ


எண்ணத்தால் உன்னை தொடர்ந்தேன்
சிறு கொடிபோல் நெஞ்சில் படர்ந்தேன்
சொல்லத்தான் அன்று துடித்தேன் - வந்த
நாணத்தால் அதை மறைத்தேன் -
உன்னை நான் மாலையிட்டாள் மகிழ்வேன்.
( வாலி )- இந்த மாதிரி ஒரு முன் மொழிவு தலைவனிடம் வைக்கப்பட்டுவிட்டது. அதை எண்ணி எண்ணி அவன் கலங்குகிறான். ஏன் ?

நாடாளும் வண்ணமயில் காவியத்தில் நான் தலைவன்
நாட்டிலுள்ள அடிமைகளில் ஆயிரத்தில் நான் ஒருவன்
மாளிகையே அவள் வீடு மரக்கிளையில் என் கூடு வாடுவதே என் பாடு
இதில் நான் அந்த மான் நெஞ்சை நாடுவதெங்கே கூறு


இந்த நாட்டை ஆள்கிற அவளின் மனதில் என்னை தலைவனாக நினைக்கிறாள். ஆனால் நான்
அடிமை நிலையில் இருக்கிறேன். இதில் நான் எப்படி அவளை விரும்ப முடியும் ?

ஊரெல்லாம் தூங்கையிலே விழித்திருக்கும் என் இரவு
உலகமெல்லாம் சிரிக்கையிலே அழுதிருக்கும் அந்த நிலவு
பாதையிலே வெகுதூரம் பயணம் போகின்ற நேரம் காதலையா மனம் தேடும்
இதில் நான் அந்த மான் நெஞ்சை நாடுவதெங்கே கூறு



எனது நோக்கம் என்பது வேறு, இலக்கு என்பதுவேறு, இதில் நான் வெற்றி அடைவேனா?
தோல்வி அடைவேனா என்று கூட தெரியவில்லை. இந்த எண்ணத்தில் நான் உறக்கத்தை கூட தொலைத்துவிட்டேன். என்று கூறுகிறார். ஆனால் அடுத்துதான் கொஞ்சம் தடுமாறுகிறார்.
என்னுடைய இந்த உறக்கமில்லாத நிலையை பார்த்து , நிலவு கூட அழும் என்கிறாரா ? இல்லை இல்லை. ஏனெனில்
உலகம் எல்லாம் மகிழ்ச்சியாய் இருக்கிற சூழலிலும் இவரின் நிலையை பார்த்து ,, நிலவு ஏன் அழவேண்டும் . ஆக அவர் கூறிய நிலவு ,,
சதா சர்வமும், தன்னை எண்ணி அழுகிற தலைவியை நினைத்து, இவரும் வருத்தப்பட ஆரமித்துவிட்டார். ஆனாலும் காதலிக்க வில்லை ஏன் ?

எஜமானன் நாய்க்கு முத்தமிடுகிறான் - என்றாலும்
சங்கிலியால் கட்டிவைத்திருக்கிறான்;
இப்படித்தான் போகிறது வாழ்க்கை
எல்லாத் தளங்களிலும் (நன்றி ரமேஷ் நாகா )
இதற்க்கு காதலும் விதிவிலக்கா என்ன?








ஓடும் மேகங்களே ஒருசொல் கேளீரோ
பாடல்: ஓடும் மேகங்களே ஒருசொல் கேளீரோ
குரல்: டி எம் சௌந்தரராஜன்
வரிகள்: கண்ணதாசன்

ஓடும் மேகங்களே ஒருசொல் கேளீரோ
ஆடும் மனதினிலே ஆறுதல் தாரீரோ
ஆடும் மனதினிலே ஆறுதல் தாரீரோ

(ஓடும்)

நாடாளும் வண்ணமயில் காவியத்தில் நான் தலைவன்
நாட்டிலுள்ள அடிமைகளில் ஆயிரத்தில் நான் ஒருவன்
மாளிகையே அவள் வீடு மரக்கிளையில் என் கூடு வாடுவதே என் பாடு
இதில் நான் அந்த மான் நெஞ்சை நாடுவதெங்கே கூறு

(ஓடும்)

ஊரெல்லாம் தூங்கையிலே விழித்திருக்கும் என் இரவு
உலகமெல்லாம் சிரிக்கையிலே அழுதிருக்கும் அந்த நிலவு
பாதையிலே வெகுதூரம் பயணம் போகின்ற நேரம் காதலையா மனம் தேடும்
இதில் நான் அந்த மான் நெஞ்சை நாடுவதெங்கே கூறு

(ஓடும்







திரை இசை இலக்கியங்கள் - 3 ( ஓடும் மேகங்களே )  Thank-you015
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Sep 30, 2011 4:55 pm

இதுவரை பழைய பாடல்களை நான் ரசித்து கேட்டதில்லை, காரணம் அதன் தெளிவான கருத்தை புரிந்துகொள்ளாமல் போனதுதான்,இந்த பாடலின் மூலம் அதன் உண்மையான கருத்தை உணர முடிகிறது........
பகிர்தமைக்கு நன்றி மேலும் பல நல்ல பதிவுகள் இட வாழ்த்துக்கள் சூப்பருங்க
ரேவதி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ரேவதி



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக