புதிய பதிவுகள்
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Yesterday at 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Yesterday at 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:16 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:15 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Yesterday at 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Yesterday at 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Yesterday at 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Yesterday at 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 6:58 am

» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Sun May 26, 2024 6:16 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Sat May 25, 2024 11:07 am

» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Sat May 25, 2024 8:59 am

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Sat May 25, 2024 8:35 am

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Sat May 25, 2024 8:28 am

» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Sat May 25, 2024 7:18 am

» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Sat May 25, 2024 7:14 am

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Sat May 25, 2024 12:36 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Sat May 25, 2024 12:34 am

» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Sat May 25, 2024 12:31 am

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Sat May 25, 2024 12:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கோவை அன்னூரில் ஆலை கழிவுநீரை குடித்த 176 ஆடுகள் பரிதாப சாவு Poll_c10கோவை அன்னூரில் ஆலை கழிவுநீரை குடித்த 176 ஆடுகள் பரிதாப சாவு Poll_m10கோவை அன்னூரில் ஆலை கழிவுநீரை குடித்த 176 ஆடுகள் பரிதாப சாவு Poll_c10 
16 Posts - 55%
heezulia
கோவை அன்னூரில் ஆலை கழிவுநீரை குடித்த 176 ஆடுகள் பரிதாப சாவு Poll_c10கோவை அன்னூரில் ஆலை கழிவுநீரை குடித்த 176 ஆடுகள் பரிதாப சாவு Poll_m10கோவை அன்னூரில் ஆலை கழிவுநீரை குடித்த 176 ஆடுகள் பரிதாப சாவு Poll_c10 
11 Posts - 38%
T.N.Balasubramanian
கோவை அன்னூரில் ஆலை கழிவுநீரை குடித்த 176 ஆடுகள் பரிதாப சாவு Poll_c10கோவை அன்னூரில் ஆலை கழிவுநீரை குடித்த 176 ஆடுகள் பரிதாப சாவு Poll_m10கோவை அன்னூரில் ஆலை கழிவுநீரை குடித்த 176 ஆடுகள் பரிதாப சாவு Poll_c10 
1 Post - 3%
rajuselvam
கோவை அன்னூரில் ஆலை கழிவுநீரை குடித்த 176 ஆடுகள் பரிதாப சாவு Poll_c10கோவை அன்னூரில் ஆலை கழிவுநீரை குடித்த 176 ஆடுகள் பரிதாப சாவு Poll_m10கோவை அன்னூரில் ஆலை கழிவுநீரை குடித்த 176 ஆடுகள் பரிதாப சாவு Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கோவை அன்னூரில் ஆலை கழிவுநீரை குடித்த 176 ஆடுகள் பரிதாப சாவு Poll_c10கோவை அன்னூரில் ஆலை கழிவுநீரை குடித்த 176 ஆடுகள் பரிதாப சாவு Poll_m10கோவை அன்னூரில் ஆலை கழிவுநீரை குடித்த 176 ஆடுகள் பரிதாப சாவு Poll_c10 
294 Posts - 45%
ayyasamy ram
கோவை அன்னூரில் ஆலை கழிவுநீரை குடித்த 176 ஆடுகள் பரிதாப சாவு Poll_c10கோவை அன்னூரில் ஆலை கழிவுநீரை குடித்த 176 ஆடுகள் பரிதாப சாவு Poll_m10கோவை அன்னூரில் ஆலை கழிவுநீரை குடித்த 176 ஆடுகள் பரிதாப சாவு Poll_c10 
278 Posts - 43%
mohamed nizamudeen
கோவை அன்னூரில் ஆலை கழிவுநீரை குடித்த 176 ஆடுகள் பரிதாப சாவு Poll_c10கோவை அன்னூரில் ஆலை கழிவுநீரை குடித்த 176 ஆடுகள் பரிதாப சாவு Poll_m10கோவை அன்னூரில் ஆலை கழிவுநீரை குடித்த 176 ஆடுகள் பரிதாப சாவு Poll_c10 
23 Posts - 4%
T.N.Balasubramanian
கோவை அன்னூரில் ஆலை கழிவுநீரை குடித்த 176 ஆடுகள் பரிதாப சாவு Poll_c10கோவை அன்னூரில் ஆலை கழிவுநீரை குடித்த 176 ஆடுகள் பரிதாப சாவு Poll_m10கோவை அன்னூரில் ஆலை கழிவுநீரை குடித்த 176 ஆடுகள் பரிதாப சாவு Poll_c10 
17 Posts - 3%
prajai
கோவை அன்னூரில் ஆலை கழிவுநீரை குடித்த 176 ஆடுகள் பரிதாப சாவு Poll_c10கோவை அன்னூரில் ஆலை கழிவுநீரை குடித்த 176 ஆடுகள் பரிதாப சாவு Poll_m10கோவை அன்னூரில் ஆலை கழிவுநீரை குடித்த 176 ஆடுகள் பரிதாப சாவு Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
கோவை அன்னூரில் ஆலை கழிவுநீரை குடித்த 176 ஆடுகள் பரிதாப சாவு Poll_c10கோவை அன்னூரில் ஆலை கழிவுநீரை குடித்த 176 ஆடுகள் பரிதாப சாவு Poll_m10கோவை அன்னூரில் ஆலை கழிவுநீரை குடித்த 176 ஆடுகள் பரிதாப சாவு Poll_c10 
9 Posts - 1%
Anthony raj
கோவை அன்னூரில் ஆலை கழிவுநீரை குடித்த 176 ஆடுகள் பரிதாப சாவு Poll_c10கோவை அன்னூரில் ஆலை கழிவுநீரை குடித்த 176 ஆடுகள் பரிதாப சாவு Poll_m10கோவை அன்னூரில் ஆலை கழிவுநீரை குடித்த 176 ஆடுகள் பரிதாப சாவு Poll_c10 
4 Posts - 1%
jairam
கோவை அன்னூரில் ஆலை கழிவுநீரை குடித்த 176 ஆடுகள் பரிதாப சாவு Poll_c10கோவை அன்னூரில் ஆலை கழிவுநீரை குடித்த 176 ஆடுகள் பரிதாப சாவு Poll_m10கோவை அன்னூரில் ஆலை கழிவுநீரை குடித்த 176 ஆடுகள் பரிதாப சாவு Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கோவை அன்னூரில் ஆலை கழிவுநீரை குடித்த 176 ஆடுகள் பரிதாப சாவு Poll_c10கோவை அன்னூரில் ஆலை கழிவுநீரை குடித்த 176 ஆடுகள் பரிதாப சாவு Poll_m10கோவை அன்னூரில் ஆலை கழிவுநீரை குடித்த 176 ஆடுகள் பரிதாப சாவு Poll_c10 
4 Posts - 1%
Jenila
கோவை அன்னூரில் ஆலை கழிவுநீரை குடித்த 176 ஆடுகள் பரிதாப சாவு Poll_c10கோவை அன்னூரில் ஆலை கழிவுநீரை குடித்த 176 ஆடுகள் பரிதாப சாவு Poll_m10கோவை அன்னூரில் ஆலை கழிவுநீரை குடித்த 176 ஆடுகள் பரிதாப சாவு Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோவை அன்னூரில் ஆலை கழிவுநீரை குடித்த 176 ஆடுகள் பரிதாப சாவு


   
   
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue Sep 22, 2009 7:16 pm

கோவை அன்னூரில் ஆலை கழிவுநீரை குடித்த 176 ஆடுகள் பரிதாப சாவு
[ செவ்வாய்க்கிழமை, 22 செப்ரெம்பர் 2009
கோவை அன்னூரில் ஆலை கழிவுநீரை குடித்த 176 ஆடுகள் பரிதாப சாவு 22_002கோவை மாவட்டம், சூலூர் கண்ணாம்பாளையத்தை சேர்ந்தவர் ரங்கசாமி. இவரது மகன் ரவிக்குமார். பள்ளபாளையத்தை சேர்ந்தவர் குப்பண்ணன். மூவரும் அன்னூர் பகுதியில் ஆட்டு பண்ணை நடத்தி வருகின்றனர்.
இங்கு 1200 ஆடுகள் வளர்க்கப்பட்டு வந்தன. பண்ணையில் வேலை பார்ப்பவர்கள், நேற்று காலையில் ஆடுகளை மேய்ப்பதற்காக கோவை சாலைக்கு ஓட்டிச் சென்றனர். கணேசபுரத்தில் தனியார் இருசக்கர வாகன செயின் தயாரிப்பு தொழிற்சாலை பகுதியை கடந்த போது, ஆடுகள் அங்கு குட்டையாக தேங்கியிருந்த நீரை குடித்தன. சிறிது நேரத்தில் 30 ஆடுகள் வாயில் நுரை தள்ளி செத்து விழுந்தன. அதற்குள் ஓரைக்கால் பாளையத்தில் நூற்பாலைக்கு பின்புறம் தேங்கியிருந்த கழிவு நீரை சில ஆடுகள் குடித்து, அவையும் செத்து விழுந்தன. நேற்று மாலைக்குள் 176 ஆடுகள் இறந்தன.

இதையடுத்து, கால்நடை மருத்துவ இணை இயக்குனர் உமாபதி, உதவி இயக்குனர் சண்முகம், கோவை வடக்கு தாசில்தார் தசரதராம சுப்பிரமணியம் உள்ளிட்டோர் வந்து பார்வையிட்டனர். தேங்கிய கழிவு நீரை எடுத்து ஆய்வுக்கு அனுப்பினர்.

இந்நிலையில், தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுக்கவும், நஷ்ட ஈடு கோரியும், உ.உ. கட்சியின் மாவட்ட தலைவர் சுப்பிரமணியம் தலைமையில் விவசாயிகள், இறந்த ஆடுகளை கோவை-சத்தி மெயின் ரோட்டில் போட்டு மறியலில் ஈடுபட்டனர். தொழிற்சாலை முன்பும் ஆர்ப்பாட்டம் செய்தனர். போராட்டம் நேற்றிரவு 8 மணி வரை தொடர்ந்தது.

மேட்டுப்பாளையம் எம்.எல்.ஏ சின்னராஜ், அவிநாசி எம்.எல்.ஏ பிரேமா, திமுக ஒன்றிய செயலாளர் மணிராஜ், அதிமுக ஒன்றிய செயலாளர் காளியப்பன் ஆகியோர் பாதிக்கப்பட்ட விவசாயிகளிடம் சமரசம் பேசினர். எனினும், விவசாயிகள் மறியல் செய்தனர். அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். இதனால், நள்ளிரவு வரை பதற்றம் காணப்பட்டது.




View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக