புதிய பதிவுகள்
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 13:30

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 13:29

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 11:14

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 11:12

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 11:10

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:08

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:07

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:07

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:06

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:05

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 11:03

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 11:01

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 9:37

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 2:52

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:43

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 2:29

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 0:57

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:25

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:58

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 21:47

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:44

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 21:22

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 20:31

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 20:16

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 18:40

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 18:39

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:10

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 17:54

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 17:43

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:32

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 12:31

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 9:47

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 7:34

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:55

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:54

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:52

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue 25 Jun 2024 - 23:51

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:15

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:09

» திரைத்துளி
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 22:57

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 25 Jun 2024 - 21:26

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue 25 Jun 2024 - 20:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 25 Jun 2024 - 19:57

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue 25 Jun 2024 - 16:35

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue 25 Jun 2024 - 12:00

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 11:57

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 11:30

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 10:22

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 10:21

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 10:19

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நான் மகளின் பிரிவை நினைத்து  - Page 3 Poll_c10நான் மகளின் பிரிவை நினைத்து  - Page 3 Poll_m10நான் மகளின் பிரிவை நினைத்து  - Page 3 Poll_c10 
48 Posts - 43%
heezulia
நான் மகளின் பிரிவை நினைத்து  - Page 3 Poll_c10நான் மகளின் பிரிவை நினைத்து  - Page 3 Poll_m10நான் மகளின் பிரிவை நினைத்து  - Page 3 Poll_c10 
46 Posts - 41%
T.N.Balasubramanian
நான் மகளின் பிரிவை நினைத்து  - Page 3 Poll_c10நான் மகளின் பிரிவை நினைத்து  - Page 3 Poll_m10நான் மகளின் பிரிவை நினைத்து  - Page 3 Poll_c10 
3 Posts - 3%
mohamed nizamudeen
நான் மகளின் பிரிவை நினைத்து  - Page 3 Poll_c10நான் மகளின் பிரிவை நினைத்து  - Page 3 Poll_m10நான் மகளின் பிரிவை நினைத்து  - Page 3 Poll_c10 
3 Posts - 3%
Balaurushya
நான் மகளின் பிரிவை நினைத்து  - Page 3 Poll_c10நான் மகளின் பிரிவை நினைத்து  - Page 3 Poll_m10நான் மகளின் பிரிவை நினைத்து  - Page 3 Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
நான் மகளின் பிரிவை நினைத்து  - Page 3 Poll_c10நான் மகளின் பிரிவை நினைத்து  - Page 3 Poll_m10நான் மகளின் பிரிவை நினைத்து  - Page 3 Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
நான் மகளின் பிரிவை நினைத்து  - Page 3 Poll_c10நான் மகளின் பிரிவை நினைத்து  - Page 3 Poll_m10நான் மகளின் பிரிவை நினைத்து  - Page 3 Poll_c10 
2 Posts - 2%
prajai
நான் மகளின் பிரிவை நினைத்து  - Page 3 Poll_c10நான் மகளின் பிரிவை நினைத்து  - Page 3 Poll_m10நான் மகளின் பிரிவை நினைத்து  - Page 3 Poll_c10 
2 Posts - 2%
Manimegala
நான் மகளின் பிரிவை நினைத்து  - Page 3 Poll_c10நான் மகளின் பிரிவை நினைத்து  - Page 3 Poll_m10நான் மகளின் பிரிவை நினைத்து  - Page 3 Poll_c10 
2 Posts - 2%
Ammu Swarnalatha
நான் மகளின் பிரிவை நினைத்து  - Page 3 Poll_c10நான் மகளின் பிரிவை நினைத்து  - Page 3 Poll_m10நான் மகளின் பிரிவை நினைத்து  - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நான் மகளின் பிரிவை நினைத்து  - Page 3 Poll_c10நான் மகளின் பிரிவை நினைத்து  - Page 3 Poll_m10நான் மகளின் பிரிவை நினைத்து  - Page 3 Poll_c10 
414 Posts - 49%
heezulia
நான் மகளின் பிரிவை நினைத்து  - Page 3 Poll_c10நான் மகளின் பிரிவை நினைத்து  - Page 3 Poll_m10நான் மகளின் பிரிவை நினைத்து  - Page 3 Poll_c10 
282 Posts - 33%
Dr.S.Soundarapandian
நான் மகளின் பிரிவை நினைத்து  - Page 3 Poll_c10நான் மகளின் பிரிவை நினைத்து  - Page 3 Poll_m10நான் மகளின் பிரிவை நினைத்து  - Page 3 Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
நான் மகளின் பிரிவை நினைத்து  - Page 3 Poll_c10நான் மகளின் பிரிவை நினைத்து  - Page 3 Poll_m10நான் மகளின் பிரிவை நினைத்து  - Page 3 Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
நான் மகளின் பிரிவை நினைத்து  - Page 3 Poll_c10நான் மகளின் பிரிவை நினைத்து  - Page 3 Poll_m10நான் மகளின் பிரிவை நினைத்து  - Page 3 Poll_c10 
28 Posts - 3%
prajai
நான் மகளின் பிரிவை நினைத்து  - Page 3 Poll_c10நான் மகளின் பிரிவை நினைத்து  - Page 3 Poll_m10நான் மகளின் பிரிவை நினைத்து  - Page 3 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
நான் மகளின் பிரிவை நினைத்து  - Page 3 Poll_c10நான் மகளின் பிரிவை நினைத்து  - Page 3 Poll_m10நான் மகளின் பிரிவை நினைத்து  - Page 3 Poll_c10 
5 Posts - 1%
sugumaran
நான் மகளின் பிரிவை நினைத்து  - Page 3 Poll_c10நான் மகளின் பிரிவை நினைத்து  - Page 3 Poll_m10நான் மகளின் பிரிவை நினைத்து  - Page 3 Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
நான் மகளின் பிரிவை நினைத்து  - Page 3 Poll_c10நான் மகளின் பிரிவை நினைத்து  - Page 3 Poll_m10நான் மகளின் பிரிவை நினைத்து  - Page 3 Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
நான் மகளின் பிரிவை நினைத்து  - Page 3 Poll_c10நான் மகளின் பிரிவை நினைத்து  - Page 3 Poll_m10நான் மகளின் பிரிவை நினைத்து  - Page 3 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நான் மகளின் பிரிவை நினைத்து


   
   

Page 3 of 3 Previous  1, 2, 3

avatar
attacrc
பண்பாளர்

பதிவுகள் : 226
இணைந்தது : 22/06/2009

Postattacrc Tue 27 Sep 2011 - 21:46

First topic message reminder :

அன்பு நண்பர்களே எனது மகளுக்கு திருமணம் செய்து வைத்தேன் முறை மாப்பிள்ளைதான் மகளும் ரொம்பசந்தோசமாக இருக்கிறாள் கல்யாணம் முடிந்த ஒரு வாரத்தில் நான் சவுதி அராபிய வந்து விட்டேன் நான் மகளின் பிரிவை நினைத்து வாடுகிறேன் இரவில் தூங்க முடியவில்லை பகலில் நிம்மதி இல்லை மகளின் குரல் கேட்டால் சந்தோசமாக உள்ளது மகளை பிரிய முடியாமல் தவிக்கும் என் போன்ற பலநன்பர்கள் இருக்கலாம்
என் வேதனையை மகளுக்கு தெரிவிக்க கவிதைகள் இருந்தால் சொல்லுங்கள் நண்பர்களே அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை


avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 03/09/2011

Postதர்மா Wed 28 Sep 2011 - 20:25

அவர் கவிதை எழுதும் நிலமையில் இருப்பாரா மேலும் அதை ரசிக்கும் மன நிலையில் நாம் இருப்போமா என்று யோசிக்கவேண்டும்



தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed 28 Sep 2011 - 20:26

ஆறுதலும் புத்திமதியும் ஒருவர் எடுத்துக்கொள்ளும் கண்ணோட்டத்துலயே உள்ளது மேலும் வெறும் ஆறுதல் மட்டும் அவரை அமைதியாகிவிட முடியாது சில சமயம் எதார்த்தத்தை எடுத்து சொல்லவேண்டிய நிலமையும் வரத்தான் செய்யும் என்ன செய்வது அதை புத்திமதி என்று நினைத்தால் அது உங்கள் கண்ணோட்டம் வேறென்ன சொல்வது



ஈகரை தமிழ் களஞ்சியம் நான் மகளின் பிரிவை நினைத்து  - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 03/09/2011

Postதர்மா Wed 28 Sep 2011 - 20:32

அவர் பதில் அந்த மனநிலயில் இல்லை என்று தெரிந்தபின் ஏன் நாம் திரும்ப திரும்ப நமக்கு தெரிந்த நியாங்களை கூறவேண்டும் என்பது என் தாழ்மையான கருத்து. உடன்பாடு இல்லையென்றால் மன்னிக்கவும்



தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed 28 Sep 2011 - 20:35

அதுவும் சரிதான் இப்போ எது சொன்னாலும் கஸ்ட்டமாத்தான் இருக்கும் போக போக அவரே வேற யாருக்காவது இதுபோன்ற அதருணத்தில் எடுத்து சொல்லுமளவுக்கு பக்குவபட்டுவிடுவார் சரி சரி நமக்குள்ள எதுக்கு விவாதம் கூலிங் கூலிங்



ஈகரை தமிழ் களஞ்சியம் நான் மகளின் பிரிவை நினைத்து  - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed 28 Sep 2011 - 20:40

கவிதை எழுதும் நிலையில் அவர் இல்லை என்பது தெரியும்...இந்த மாதிரி கவிதைகள் படித்தால் இன்னும் அதிக சோகத்தை எற்படுத்தும்...எதார்த்தம் மட்டுமே அவரின் மனதை சாந்தப்படுத்தும்...நாங்கள் எதார்த்தமாக பேசுவோமே தவிர காயபடுத்தும் எண்ணம் இல்லை...நீங்கள் இதை நினைத்து வருந்த வேண்டாம்...




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Wed 28 Sep 2011 - 20:48

அட போங்க இங்க உள்ள எல்லாரும் எல்லாரையும் நினைச்சுகிட்டுதான் இருக்காங்க ஜி இந்த கஷ்ட்டம் வந்த புதுசுல அப்புடிதான் இருக்கும் ஆனா போக போக சரியாய்போகும்...என்ன பண்ண இங்க நம்ம கஷ்டப்பட்டாலும் நம் குடும்பம் சந்தோசமா இருக்குன்னு நினச்சுக்கவேண்டியதுதான்...அதிகப்படியா மூன்று வாரம் வரை இருக்கும் அப்புறம் சரியா போகும் (என்ன வாழ்க்க இது )



மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

நான் மகளின் பிரிவை நினைத்து  - Page 3 Jjji
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu 29 Sep 2011 - 13:00

mh_nisar wrote:அன்புக்குரிய சிறிய தந்தையே. நீங்கள் ஏன் இப்படி வருந்துகிறீர்கள் வுங்கள் மகள் எங்கும் போய் விடவில்லை, வுங்கள் தங்கைஇன் வீட்டில்தான் இருக்கிறாள்.நீங்கள் வுங்கள் தங்கையை சம்மந்தியாக ஆக்கிக்கொண்டவர் வுங்கள் தங்கையும் மருமகனும் வுங்கல்மகளை நல்லபடியாக பார்துக்கொள்வார்கள். நீங்கள் கவலைப்படவேண்டம் . பிரிவு என்பது நிரந்தரமல்ல பிரிவுக்குபிந்தன் அன்பு அதிகரிக்கும்.
இப்படிக்கு வுங்கள் அண்ணனின் மகன்
முகமது நிசார்

அட ராமா, சொந்தத்தில் கொடுத்ததர்க்கே இவ்வளவு வருத்தப்படுகிறாரா அவர் புன்னகை ரொம்ப பிரியம் வைத்திருக்கிறார் மகள் மேல் அது தானிப்படி, காலப்போக்கில் சரியாகும், காலம் எல்லாத்துக்கும் நல்ல மருந்து புன்னகை




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu 29 Sep 2011 - 13:03

attacrc wrote:அன்பு உள்ளங்களே எனக்கு ஆறுதல் வார்த்தைகள் சொல்லிய அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்

:நல்வரவு: :நல்வரவு: :நல்வரவு:



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
attacrc
பண்பாளர்

பதிவுகள் : 226
இணைந்தது : 22/06/2009

Postattacrc Thu 29 Sep 2011 - 15:50

நண்பர்களே பல பெண்கள் பெத்து இருந்தால் பாசத்தை பகிர்ந்து இருப்போம் ஒரே மகள் மொத்த பாசமும் அவள் தான்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu 29 Sep 2011 - 15:55

attacrc wrote: நண்பர்களே பல பெண்கள் பெத்து இருந்தால் பாசத்தை பகிர்ந்து இருப்போம் ஒரே மகள் மொத்த பாசமும் அவள் தான்

கவலையே வேண்டாம்....உங்கள் பாசத்தை பங்குகொள்ள விரைவில் ஒரு பேரனோ (அ) பேத்தியோ வருவாங்க...அதன்மூலம் மீண்டும் மகளின் பாசம் கிடைக்கும்..... அன்பு மலர்




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

Sponsored content

PostSponsored content



Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக