புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 பாலா சார்- கவிதை - Page 4 I_vote_lcap பாலா சார்- கவிதை - Page 4 I_voting_bar பாலா சார்- கவிதை - Page 4 I_vote_rcap 
30 Posts - 83%
heezulia
 பாலா சார்- கவிதை - Page 4 I_vote_lcap பாலா சார்- கவிதை - Page 4 I_voting_bar பாலா சார்- கவிதை - Page 4 I_vote_rcap 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
 பாலா சார்- கவிதை - Page 4 I_vote_lcap பாலா சார்- கவிதை - Page 4 I_voting_bar பாலா சார்- கவிதை - Page 4 I_vote_rcap 
2 Posts - 6%
mohamed nizamudeen
 பாலா சார்- கவிதை - Page 4 I_vote_lcap பாலா சார்- கவிதை - Page 4 I_voting_bar பாலா சார்- கவிதை - Page 4 I_vote_rcap 
1 Post - 3%
dhilipdsp
 பாலா சார்- கவிதை - Page 4 I_vote_lcap பாலா சார்- கவிதை - Page 4 I_voting_bar பாலா சார்- கவிதை - Page 4 I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

பாலா சார்- கவிதை


   
   

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Mon Sep 26, 2011 5:15 pm

First topic message reminder :

திருவாரூர் மாவட்டம் தந்த திருவாளர்
முற்போக்கு சிந்தனை மிக்க முத்தமிழர்
வாரி வழங்கும் கொடை வள்ளல்
உலகமே (ஈகரை) மதிக்கும் உத்தமர்
யாருக்கும் துன்பம் தராத தூயவர்
படம் பார்த்து கதை சொல்ல வைத்த கல்வியாளர்
ஆக்கப்பூர்வ கருத்தை சொல்லும் ஆலோசகர்- அவர்தான்
நம் ஈகரையின் மன்ற ஆலோசகர்
பஞ்(ச்)சர் பாலா சார்.

-மகா(ன்) பிரபு.


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Sep 26, 2011 7:12 pm

கே. பாலா wrote:
krishnaamma wrote:சுதா, எனக்கு சுஜாதாவும் பிடிக்கும். சாண்டில்யன், கல்கி, மு .வா. ,
தி.ஜானகி ராமன், லக்ஷ்மி, இந்துமதி,சிவசங்கரி ..............என பலரையும் பிடிக்கும் புன்னகை ஜாலி ஜாலி ஜாலி

ஒத்தொருத்தரும் ஒவ்வொரு மாதிரி புன்னகை
உண்மையை சொன்னால் இப்போதெல்லாம் ...கதைகளை விட கட்டுரைகள்.... ஓஷோ..போன்ற .ஆன்மிக நூல்களிதான் ஆர்வம் ....டேஸ்ட் ...மாறிவிட்டது .!...ஒருகாலத்தில் ராஜேஷ்குமார் என்றால் உயிர் .

எனக்கு ராஜேந்திர குமாரும் பிடிக்கும், டேஸ்ட் மாறுவதை வைத்து தான் நமக்கு வயது ஆவது தெரியும் பாலா புன்னகை

ஒன்று தெரியுமா உங்களுக்கு , ரோடில் நடந்து செல்லும் கவர்ச்சியான இளம் பெண்ணை பார்க்கும் போது, 'ஐயோ, இவளை த்தனை பேர் கலாட்டா செய்வார்களோ என்று எண்ணி நாள் உனக்கு வயசாகி விட்டது என்று பொருள் புன்னகை அது போலத்தான் இதுவும், ரசனைகள் 40க்கு மேல் மாறும் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Mon Sep 26, 2011 7:17 pm

கே. பாலா wrote:உண்மைதான் ..50 வயதிலும் க்ரைம் நாவல் படிப்பவர்கள் மீது மரியாதை இல்லை ! எனக்கு !

50 வயசிலே கிரைம் நாவல் படிக்கலாம்... கிரைம் பண்ணாம இருந்தா சரி... நான் அறிவியல் சார்ந்த கதைகள், கட்டுரைகள், ஆன்மீகமும் உண்டு... படிப்பேன்.... பல எழுதாளர்களையும் பிடிக்கும்... கடந்த 6-7 ஆண்டுகளாக நாவல் அதிகம் படிப்பதில்லை... (இண்டெர்நெட்டால் ஏற்பட்ட மாற்றம்) சிறுகதைகள்தான் படிப்பேன்...



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Sep 26, 2011 10:01 pm


பாலா பற்றிய கவிதை இனித்தாலும் பஞ்ச்சர் ஆனது வருத்தமாக தான் இருக்கிறது ஜாலி ஜாலி

பாலகுமாரன் எழுத்தாளர் பாலசந்தரை போல் வித்தியாசமை எழுதி இருப்பதையும் இல்லாமை ஆக்கி விடுவார் ..அதிகமாய் எல்லாமே அவருக்கு இரண்டு என நினைக்கிறேன் சிரி






நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





 பாலா சார்- கவிதை - Page 4 Ila
ஆளுங்க
ஆளுங்க
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 557
இணைந்தது : 31/03/2011
http://aalunga.in

Postஆளுங்க Mon Sep 26, 2011 10:16 pm

மகா பிரபு wrote:திருவாரூர் மாவட்டம் தந்த திருவாளர்
முற்போக்கு சிந்தனை மிக்க முத்தமிழர்
வாரி வழங்கும் கொடை வள்ளல்
உலகமே (ஈகரை) மதிக்கும் உத்தமர்
யாருக்கும் துன்பம் தராத தூயவர்
படம் பார்த்து கதை சொல்ல வைத்த கல்வியாளர்
ஆக்கப்பூர்வ கருத்தை சொல்லும் ஆலோசகர்- அவர்தான்
நம் ஈகரையின் மன்ற ஆலோசகர்
பஞ்(ச்)சர் பாலா சார்.

-மகா(ன்) பிரபு.

ஆகா... அருமை!



 பாலா சார்- கவிதை - Page 4 Yesterday_today_tomorrow%2Bcopy-793757

மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Mon Sep 26, 2011 10:19 pm

அண்ணா அருமையான கவிதை நம்ம பாலா ஸார்.......

என்ன கொஞ்சம் பஞ்சர் ஆக்கிட்டீங்க......ஹா ஹா....  பாலா சார்- கவிதை - Page 4 168300 நன்றிகள்....



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Mon Sep 26, 2011 10:27 pm

dsudhanandan wrote:
கே. பாலா wrote:உண்மைதான் ..50 வயதிலும் க்ரைம் நாவல் படிப்பவர்கள் மீது மரியாதை இல்லை ! எனக்கு !

50 வயசிலே கிரைம் நாவல் படிக்கலாம்... கிரைம் பண்ணாம இருந்தா சரி... நான் அறிவியல் சார்ந்த கதைகள், கட்டுரைகள், ஆன்மீகமும் உண்டு... படிப்பேன்.... பல எழுதாளர்களையும் பிடிக்கும்... கடந்த 6-7 ஆண்டுகளாக நாவல் அதிகம் படிப்பதில்லை... (இண்டெர்நெட்டால் ஏற்பட்ட மாற்றம்) சிறுகதைகள்தான் படிப்பேன்...
பாலா என்ன சொல்றாருன்னா
அஞ்சு வயசுல கிரைம் நாவல் படிச்சு
ஐம்பது வயசில கிரைம் பன்னனூன்னு சொல்றார் சுதா...

அது தான் அவருக்கு பிடிக்குமாம்.
இப்ப ஐம்பத்த நெருங்கிட்டார் போல தெரியுது,
முதல் கிரைம் நம்மள போட்டுத் தள்றது தானாம்
வாங்க நாம ரெண்டு பெரும் எஸ் ஆயிடலாம்.....



நட்புடன் - வெங்கட்
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Mon Sep 26, 2011 10:34 pm

நட்புடன் wrote:
பாலா என்ன சொல்றாருன்னா
அஞ்சு வயசுல கிரைம் நாவல் படிச்சு
ஐம்பது வயசில கிரைம் பன்னனூன்னு சொல்றார் சுதா...

அது தான் அவருக்கு பிடிக்குமாம்.
இப்ப ஐம்பத்த நெருங்கிட்டார் போல தெரியுது,
முதல் கிரைம் நம்மள போட்டுத் தள்றது தானாம்
வாங்க நாம ரெண்டு பெரும் எஸ் ஆயிடலாம்.....

நான் எப்பவோ இந்த திரியிலிருந்து எஸ் ஆயாச்சு... அய்யோ, நான் இல்லை



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
anjali.vanitha
anjali.vanitha
பண்பாளர்

பதிவுகள் : 184
இணைந்தது : 13/07/2011
http://natpanimantram.co.cc

Postanjali.vanitha Mon Sep 26, 2011 11:03 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



உதவும் உள்ளமா? நீங்கள் வறிய மக்களின் துயர் அறிய இங்கேயும் சென்று பாருங்கள்.
www.natpanimantram.co.cc

என்றும் அன்புடன்
Sponsored content

PostSponsored content



Page 4 of 4 Previous  1, 2, 3, 4

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக