புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
by வேல்முருகன் காசி Today at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
வேல்முருகன் காசி | ||||
heezulia |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
வேல்முருகன் காசி |
நிகழ்நிலை நிர்வாகிகள்
என் ஈகரை - என் 8000 ஆவது பதிவு
Page 2 of 4 •
Page 2 of 4 • 1, 2, 3, 4
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
First topic message reminder :
அன்பாய் வரவேர்த்த என் நெஞ்சங்கள்
ஆதரவாய் அரவணைத்த அன்பு உறவுகள்
இன்னல்களை களைந்த எவ்வளவோ விடயங்கள்
ஈரமாய் சில நேரத்தில் கலங்கின என் கண்கள்
உண்மையையினை உணர வைத்த எத்தனையோ பதிவுகள்
ஊக்கங்கள் கொடுத்த பலரின் பின்னூட்டங்கள்
என்னையே மறந்தேன் ஒரு சில நிமிடங்கள்
ஏன் என்று திகைத்தேன் பல பல தருணங்கள்
ஐயம் கொள்ளாமல் மேற்கொண்டேன் எத்தனை நட்புகள்
ஒவ்வொரு நொடியும் வசிப்பேன் என் ஈகரையில்
ஓராயிரம் பேர் சொனனாலும் ஓயாமல் இருப்பேன் இக்கரையில் ...
----------------------------------------------------------------------------------------------------------
ஒரு சிலரை பற்றி
சிந்தனை நிறைந்த சிறு குழந்தை போலே சிரித்து கொண்டே பேசும் சிவா
ரம்மியான என் அன்பு ரபீக் அண்ணா
லட்ச்சனமாய் இருப்பான் லட்சுமணன் (பிளேடு பக்கிரி)
மழலை முகம் கொண்ட மாணிக்
சகஜமாய் பழகுவான் சரவணன் (பிச்ச)
பக்குவமான மனம் கொண்ட பாலாஜி
உண்மையை உடைத்திடும் உதயசுதா
இனிதாய் பழகும் இளா
தங்க மனசு கொண்ட என் தாமு அண்ணா.
ராஜாவை போலவே எங்கள் ராஜா அண்ணன்கள் (இருவருக்குமே)
சாந்தமான சாந்தன் அண்ணா....
அன்பான அட்மின் ....(குமார்)
பக்குவமா பார்த்து பழகுவா பானு
புன்னைகையுடன் புஜ்ஜி (ரேவதி)
சுபமாக என்னை வாழ்த்தும் சுமதி (கிருஷ்ணம்மா)
புரிந்து கொண்டு பேசுவாள் பூஜிதா ....
பாசமாய் பழகுவார் பாலா சார்
பதிவாலே சிரிக்க வைப்பார் பாலா கார்த்திக்
சும்மாவே சிரிக்க வைப்பார் சுதன்
ரம்பம் ரன்ஹசன்
கண்களை கவரும் கலைநயம்(படங்கள்) படைப்பார் கிச்சா
கவி படைக்கும் கவிஞர்கள்....
அனைவருக்குமே என் நன்றிகள்....
(இன்னும் நிறைய லிஸ்ட் இருக்கு-பிறகு சொல்றேன்)
ஈகரைக்கு என் நன்றிகள்
என் உறவுகளுக்கும் என் நன்றிகள்
அன்புடன்
உமா
அன்பாய் வரவேர்த்த என் நெஞ்சங்கள்
ஆதரவாய் அரவணைத்த அன்பு உறவுகள்
இன்னல்களை களைந்த எவ்வளவோ விடயங்கள்
ஈரமாய் சில நேரத்தில் கலங்கின என் கண்கள்
உண்மையையினை உணர வைத்த எத்தனையோ பதிவுகள்
ஊக்கங்கள் கொடுத்த பலரின் பின்னூட்டங்கள்
என்னையே மறந்தேன் ஒரு சில நிமிடங்கள்
ஏன் என்று திகைத்தேன் பல பல தருணங்கள்
ஐயம் கொள்ளாமல் மேற்கொண்டேன் எத்தனை நட்புகள்
ஒவ்வொரு நொடியும் வசிப்பேன் என் ஈகரையில்
ஓராயிரம் பேர் சொனனாலும் ஓயாமல் இருப்பேன் இக்கரையில் ...
----------------------------------------------------------------------------------------------------------
ஒரு சிலரை பற்றி
சிந்தனை நிறைந்த சிறு குழந்தை போலே சிரித்து கொண்டே பேசும் சிவா
ரம்மியான என் அன்பு ரபீக் அண்ணா
லட்ச்சனமாய் இருப்பான் லட்சுமணன் (பிளேடு பக்கிரி)
மழலை முகம் கொண்ட மாணிக்
சகஜமாய் பழகுவான் சரவணன் (பிச்ச)
பக்குவமான மனம் கொண்ட பாலாஜி
உண்மையை உடைத்திடும் உதயசுதா
இனிதாய் பழகும் இளா
தங்க மனசு கொண்ட என் தாமு அண்ணா.
ராஜாவை போலவே எங்கள் ராஜா அண்ணன்கள் (இருவருக்குமே)
சாந்தமான சாந்தன் அண்ணா....
அன்பான அட்மின் ....(குமார்)
பக்குவமா பார்த்து பழகுவா பானு
புன்னைகையுடன் புஜ்ஜி (ரேவதி)
சுபமாக என்னை வாழ்த்தும் சுமதி (கிருஷ்ணம்மா)
புரிந்து கொண்டு பேசுவாள் பூஜிதா ....
பாசமாய் பழகுவார் பாலா சார்
பதிவாலே சிரிக்க வைப்பார் பாலா கார்த்திக்
சும்மாவே சிரிக்க வைப்பார் சுதன்
ரம்பம் ரன்ஹசன்
கண்களை கவரும் கலைநயம்(படங்கள்) படைப்பார் கிச்சா
கவி படைக்கும் கவிஞர்கள்....
அனைவருக்குமே என் நன்றிகள்....
(இன்னும் நிறைய லிஸ்ட் இருக்கு-பிறகு சொல்றேன்)
ஈகரைக்கு என் நன்றிகள்
என் உறவுகளுக்கும் என் நன்றிகள்
அன்புடன்
உமா
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
என்னது மழலை முகமா என்ன பாத்தா அப்படியா இருக்கு
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
சொன்னா சொல்லிட்டு போறாங்க இப்ப கூட பெண்கள் மூஞ்சியை தான் பார்க்குறாங்களா மனச பார்க்க மாட்டாங்களா அக்கா..............
- முஹைதீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
இன்னும் பல்லாயிரம் கருத்துக்களை சமர்ப்பிக்க பிரார்திக்கின்றேன்
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
உதயசுதா wrote:ஓ அதான் உனக்கு யாருமே பொண்ணு கொடுக்க மாட்டேங்குராங்களா.Manik wrote:என்னது மழலை முகமா என்ன பாத்தா அப்படியா இருக்கு
மாணிக் இனி மீசை பெரிசா வச்கு ரப் ஆ இருக்க முயற்சி பன்னேன். அப்ப கூட யாராச்சும் உனக்கு பிஞ்சு மூஞ்சின்னு சொல்லுவாங்க
- dsudhanandanநிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
ஈகரை உறவுகள் குறித்த உங்கள் கருத்துக்கோவைக்கு என் நன்றிகள் உமா... 8000-வது பதிவுக்கு என் வாழ்த்துக்கள்...
இதுக்குதான் மாநாட்டு அன்னைக்கு எல்லார்க்கிட்டேயும் நிதி கேட்டேன்.. யாருமே தரலே..
உமா wrote:
சும்மாவே சிரிக்க வைப்பார் சுதன்
இதுக்குதான் மாநாட்டு அன்னைக்கு எல்லார்க்கிட்டேயும் நிதி கேட்டேன்.. யாருமே தரலே..
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
பாராட்டுக்கள்
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
உமா wrote:உதயசுதா wrote:ஓ அதான் உனக்கு யாருமே பொண்ணு கொடுக்க மாட்டேங்குராங்களா.Manik wrote:என்னது மழலை முகமா என்ன பாத்தா அப்படியா இருக்கு
மாணிக் இனி மீசை பெரிசா வச்கு ரப் ஆ இருக்க முயற்சி பன்னேன். அப்ப கூட யாராச்சும் உனக்கு பிஞ்சு மூஞ்சின்னு சொல்லுவாங்க
என்ன சிரிப்பு நீங்களே காமெடி பன்னி நீங்களே சிரிச்சுக்குவீங்களா அப்பறம் உங்கள எல்லாரும் காமெடி பீசுன்னு சொல்லிரப் போறாங்க
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
கண்களை கவரும் கலைநயம்(படங்கள்) படைப்பார் கிச்சா
உங்களின் 8000வது பதிப்பிற்கு எனது மனமார்ந்த பாராட்டுகள்.
என்னைப் பற்றிய உங்களின் என்ன ஓட்டத்திற்கு நன்றி.
முயற்சி செய்கிறேன் கண்ணைக் கவரும் புகைப்படங்களை பகிர்வதற்கு
உங்களுடைய இந்த கவிதை வரிகளில் என்னை மிகவும் கவர்ந்தது,பெயரின் முதல் எழுத்துக்கு தகுந்தபடி நீங்கள் அழகாக கோர்த்து உள்ள வார்த்தைகள் (உங்களுக்குள்ளும் ஒரு கவிஞர் இருக்கிறார்,நீங்களும் ஒரு சிறந்த கவிஞராகலாம் முயற்சி செய்தால்)
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
அப்பனா என் பேருக்கு முதல் எழுத்தை தப்பா போட்டிருச்சா உமா
மாணிக் அப்படிங்கிற பேருக்கு மழலை அப்படின்னு போட்டு ஏமாத்திட்டியே உமா
உயிரை கொள்ளும் உமாவே உன் உயிரை கொள்ள உறவுக்காரன் உறங்குகிறான்
மாணிக் அப்படிங்கிற பேருக்கு மழலை அப்படின்னு போட்டு ஏமாத்திட்டியே உமா
உயிரை கொள்ளும் உமாவே உன் உயிரை கொள்ள உறவுக்காரன் உறங்குகிறான்
- Sponsored content
Page 2 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 4
|
|