புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
by mohamed nizamudeen Today at 1:25 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா?
Page 4 of 14 •
Page 4 of 14 • 1, 2, 3, 4, 5 ... 9 ... 14
இத்தளத்திற்கு பெயர் மாற்றம் குறித்த கருத்துக்கு வாக்களியுங்கள் உறவுகளே! [68Vote ]
ஈகரை என்ற பெயரை வேறு பெயருக்கு மாற்றலாம்
1421%ஈகரை என்ற பெயரை மாற்ற வேண்டாம்
5479%
First topic message reminder :
அன்பு உறவுகளே,
‘ஈகரை தமிழ் களஞ்சியம்’ என்னும் நம் தளத்திற்கு அழகு தமிழில் பழகு தமிழில் வேறு பெயர் சூட்டலாமா? எதிலும் புதுமை புரியும் ஈகரையின் பெயரிலும் புதுமையும் இளமையும் துள்ளும் அழகில் இருக்க, உறவுகளே நீங்கள் விரும்பும் பெயர்/ பெயர்களை இங்கு பதிவிடுங்களேன்..
நிர்வாகம் சார்பில்
ஆதிரா.
அன்பு உறவுகளே,
‘ஈகரை தமிழ் களஞ்சியம்’ என்னும் நம் தளத்திற்கு அழகு தமிழில் பழகு தமிழில் வேறு பெயர் சூட்டலாமா? எதிலும் புதுமை புரியும் ஈகரையின் பெயரிலும் புதுமையும் இளமையும் துள்ளும் அழகில் இருக்க, உறவுகளே நீங்கள் விரும்பும் பெயர்/ பெயர்களை இங்கு பதிவிடுங்களேன்..
நிர்வாகம் சார்பில்
ஆதிரா.
Kaa Na Kalyanasundaram wrote:ஈகரை வலைதிரட்டி, பேஸ் புக், டிவிட்டர் என எல்லா மென்பொருள் உலகில் அறிமுகமான, வலைத்தள உலகில் வலம் வருகின்ற ஈடில்லா பெயராக ஈகரை விளங்குகிறது. பெயர் மாற்றம் என்பது எப்படி எதிர்கால விளைவுகளை சந்திக்கும் என்று எண்ணிப்பார்க்க முடியவில்லை. ஈகரை என்ற சொல்லுக்குப் பின் அழகான தமிழ் களஞ்சியம் இருப்பது வெகு சிறப்பு.
ஈகரையின் பதிவர்கள் ஏராளம். பெயர் மாற்றம் என்பது ஒரு சிலரால் எடுக்கும் முடிவு கிடையாது. பெயர் மாற்றம் வேண்டுமா? வேண்டாமா? என்று வெட்டு ஒண்ணு துண்டு இரண்டாக கேட்க யாருக்கும் அதிகாரம் இல்லை எனவே தோன்றுகிறது. பதிவாளர்கள் தங்களின் தனிப்பட்ட கருத்தோடுதான் இந்த கேள்விக்கு பதில் சொல்ல முடியும். இம்மாதிரியான் முடிவுகளை ஈகரை மாநாட்டில் பிரதிநிதிகளின் முன்னால் வைத்து நல்லதொரு கலந்துரையாடல் வழி தான் கண்டறிய வேண்டும். எனது தனிப்பட்ட கருத்து மட்டுமல்ல இதை பலரும் ஆமோதிப்பார்கள் என்றே எண்ணுகிறேன்.
நன்றி ஆதிரா அவர்களே. தங்களின் கருத்துக்கு மறுப்பில்லாமல் அனைவருக்கும் ஏற்றாற்போல் சொல்லியிருக்கிறேன். சிறப்பான முற்றிலும் பலர் விரும்பும் பெயர்கள் பலவற்றை சொல்லலாம்.
கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா? வளைத்தலமெல்லாம் ஈகரைபோல் சிறந்தோங்குமா? என்ற கேள்விக்கு நாம் பதில் சொல்லித்தானே ஆக வேண்டும். எனவே காலம் அறிந்து இடத்தார் செயின் என எண்ணுவதில் தவறில்லை. சரிதானே ஆதிரா அவர்களே.
இவை எல்லாம் சிந்திக்க வேண்டியதே. இப்போது இருக்கும் தர முதன்மையை இழக்க நேரிடும் என்னும் அச்சமும் உண்டு. இது கருத்துக்களம்தானே ஐயா. அனைவரின் கருத்தும் வரட்டும். நன்மை தீமை இரண்டையும் அலசி ஆராய்வதற்கே உறவுகளிடம் விடுவது. தங்களின் நீண்ட கருத்துரைக்கு நன்றி.
மாநாட்டில் தங்களை மிகவும் எதிர்பார்த்து ஏமாந்தோம்.
- GuestGuest
கே. பாலா wrote:எனக்கு சில கேள்விகள் உண்டு !
1. brand name - நான்கு ஆண்டுகளாக நிலைபெற்ற பிறகு மாற்றினால் மீண்டும் பிரபலப்படுத்துவது சுலபமா ?
2. இதை போன்ற போலியான பல தளங்கள் வருவதை நீங்கள் அறிவீர்கள் இந்நிலையில் நாம் பெயர் மாற்றினால் " ஈகரை என்ற பெயரில் " வேறு போலியான தளங்கள் தோன்றுமே ? எப்படி தடுப்பது !
3. நிறைய யோசிக்க வேண்டியுள்ளது !ஆனால் ஆதிராவின் பின்னூட்டங்களை பார்க்கும்போது பெயர் மாற்றம் முன்பே முடிவுசெய்யப்பட்ட ஒன்றாக தோன்றுகிறது
4. பெயர் மாற்றம் தேவையா ? இல்லையா ? என்பதை முதலில் முடிவு செய்துவிட்டு ...தேவை பட்டால் பிறகு பெயர் தெரிந்தெடுக்கலாம்
பிடிச்சாரு பாருங்க நம்ம பாலா அண்ணே பாயிண்ட்
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Aathira wrote:ஆஹா மகனே... இது எங்கோ இடிக்குதே.பிஜிராமன் wrote:வயதாக வயதாக அம்மாவின் உருவத்தில் மாற்றம் வருவது இயல்பு..அவளின் பெயரில் மாற்றம் எப்படி வர முடியும் அது என்றும் ஒன்றே தான்......எனக்கும் பெயர் மாற்றத்தில் விருப்பம் இல்லை...வேண்டுமென்றால் அதன் உருவத்தில் மாற்றம் கொண்டு வரலாம்.........
அம்மாவுக்குப் புள்ளங்க ஆசை ஆசையா செல்லப்பேர் வச்சா தப்பா மகனே.
இல்ல தான் மா...ஆனா அம்மா என்ற பெயரை மாற்ற முடியாதே.....ஆனாலும் இது நல்ல முயற்சி தான் இருந்தாலும் கொஞ்சம் கஷ்டமாக உள்ளது..ஈகரை ஈகரை என்று கூப்பிட்டு பழகிவிட்டது.......அவ்வளவே...........நானும் யோசிக்கிறேன்....பெயரினை........
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
பாலா ஸார் சொன்னதை.....நிச்சயம் யோசித்தாக்க வேண்டும்.......அருமையான கருத்து ஸார்....
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Aathira wrote:Kaa Na Kalyanasundaram wrote:ஈகரை வலைதிரட்டி, பேஸ் புக், டிவிட்டர் என எல்லா மென்பொருள் உலகில் அறிமுகமான, வலைத்தள உலகில் வலம் வருகின்ற ஈடில்லா பெயராக ஈகரை விளங்குகிறது. பெயர் மாற்றம் என்பது எப்படி எதிர்கால விளைவுகளை சந்திக்கும் என்று எண்ணிப்பார்க்க முடியவில்லை. ஈகரை என்ற சொல்லுக்குப் பின் அழகான தமிழ் களஞ்சியம் இருப்பது வெகு சிறப்பு.
ஈகரையின் பதிவர்கள் ஏராளம். பெயர் மாற்றம் என்பது ஒரு சிலரால் எடுக்கும் முடிவு கிடையாது. பெயர் மாற்றம் வேண்டுமா? வேண்டாமா? என்று வெட்டு ஒண்ணு துண்டு இரண்டாக கேட்க யாருக்கும் அதிகாரம் இல்லை எனவே தோன்றுகிறது. பதிவாளர்கள் தங்களின் தனிப்பட்ட கருத்தோடுதான் இந்த கேள்விக்கு பதில் சொல்ல முடியும். இம்மாதிரியான் முடிவுகளை ஈகரை மாநாட்டில் பிரதிநிதிகளின் முன்னால் வைத்து நல்லதொரு கலந்துரையாடல் வழி தான் கண்டறிய வேண்டும். எனது தனிப்பட்ட கருத்து மட்டுமல்ல இதை பலரும் ஆமோதிப்பார்கள் என்றே எண்ணுகிறேன்.
நன்றி ஆதிரா அவர்களே. தங்களின் கருத்துக்கு மறுப்பில்லாமல் அனைவருக்கும் ஏற்றாற்போல் சொல்லியிருக்கிறேன். சிறப்பான முற்றிலும் பலர் விரும்பும் பெயர்கள் பலவற்றை சொல்லலாம்.
கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா? வளைத்தலமெல்லாம் ஈகரைபோல் சிறந்தோங்குமா? என்ற கேள்விக்கு நாம் பதில் சொல்லித்தானே ஆக வேண்டும். எனவே காலம் அறிந்து இடத்தார் செயின் என எண்ணுவதில் தவறில்லை. சரிதானே ஆதிரா அவர்களே.
இவை எல்லாம் சிந்திக்க வேண்டியதே. இப்போது இருக்கும் தர முதன்மையை இழக்க நேரிடும் என்னும் அச்சமும் உண்டு. இது கருத்துக்களம்தானே ஐயா. அனைவரின் கருத்தும் வரட்டும். நன்மை தீமை இரண்டையும் அலசி ஆராய்வதற்கே உறவுகளிடம் விடுவது. தங்களின் நீண்ட கருத்துரைக்கு நன்றி.
மாநாட்டில் தங்களை மிகவும் எதிர்பார்த்து ஏமாந்தோம்.
அன்று காஞ்சீபுரத்தில் நல்ல மழை பொழிவு. அதனால் எனது பயணம் தடைபட்டது. சென்னைக்கு அருகாமையில்தான் உள்ளேன். உங்களின் இலக்கிய நிகழ்வுக்கு அழைப்பு தாருங்கள். அவசியம் வருகிறேன். நன்றி.
கா.ந.கல்யாணசுந்தரம்
http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
இதே கேள்விகள்தான் எனக்கும் உள்ளன பாலா. முக்கியமாக சிவப்பு நிறத்தில் காட்டியுள்ள ஐயம். அது ஐயம் அல்ல. அச்சம். இன்னும் கூறப்போனால் அதுதான் என் முதன்மையான அச்சம்.கே. பாலா wrote:எனக்கு சில கேள்விகள் உண்டு !
1. brand name - நான்கு ஆண்டுகளாக நிலைபெற்ற பிறகு மாற்றினால் மீண்டும் பிரபலப்படுத்துவது சுலபமா ?
2. இதை போன்ற போலியான பல தளங்கள் வருவதை நீங்கள் அறிவீர்கள் இந்நிலையில் நாம் பெயர் மாற்றினால் " ஈகரை என்ற பெயரில் " வேறு போலியான தளங்கள் தோன்றுமே ? எப்படி தடுப்பது !
3. நிறைய யோசிக்க வேண்டியுள்ளது !ஆனால் ஆதிராவின் பின்னூட்டங்களை பார்க்கும்போது பெயர் மாற்றம் முன்பே முடிவுசெய்யப்பட்ட ஒன்றாக தோன்றுகிறது
4. பெயர் மாற்றம் தேவையா ? இல்லையா ? என்பதை முதலில் முடிவு செய்துவிட்டு ...தேவை பட்டால் பிறகு பெயர் தெரிந்தெடுக்கலாம்
மற்றபடி பழைய http://www.eegarai.net/ என்ற ஆங்கிலத்தை மாற்றாமல் புதிய பெயர் பழைய பெயர் இரண்டிலும் நுழைய வசதி செய்தால்?
இன்னும் நிறை குறைகளை அலசி ஆராய்வோம் பாலா. அப்போதுதான் சரியான் தீர்வை எட்ட முடியும்.
தெரியும். சந்திரமோகன் அவர்களுக்கு அழைத்து கூறினீர்களாமே.Kaa Na Kalyanasundaram wrote:
அன்று காஞ்சீபுரத்தில் நல்ல மழை பொழிவு. அதனால் எனது பயணம் தடைபட்டது. சென்னைக்கு அருகாமையில்தான் உள்ளேன். உங்களின் இலக்கிய நிகழ்வுக்கு அழைப்பு தாருங்கள். அவசியம் வருகிறேன். நன்றி.
சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் -19
நாள்: 02.10.2011
நேரம்: மாலை 6.30 மணி
இடம்: சிவன் பூங்கா, கலைஞர் நகர்
சென்னை 600 078
(கலைஞர் நகர் காவல் நிலையம் எதிரில்)
சொற்பொழிவாளர்
எழுத்தாளர். பேரா. முகிலை இராசபாண்டியன்
எம்.ஏ.,எம்.ஏ.,எம்.ஏ.,எம்.ஏ.,எம்.ஃபில், பிஎச்.டி.,பி.எட்.
பேராசிரியர், தமிழ்த்துறை, மாநிலக்கல்லூரி, சென்னை.
தலைப்பு
பரிபாடலில் அகமும் புறமும்
தங்கள் தொலைபேசி எண்ணை எனக்குத் தனிமடலில் அனுப்பி வைக்கவும். நான் பேசுகிறேன். மிக்க நன்றி
இங்கு கருத்துக் கூறியுள்ள அனைவரின் கருத்தையும் அன்புடன் ஏற்றுக் கொள்கிறேன்.
மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் (19-09-2008ஒரு நள்ளிரவில்) என் வலைப்பூக்களின் தகவல்களை ஓரிடத்தில் தொகுக்கு வேண்டும் என்ற ஆர்வத்தில் இந்தத் தளத்தை உருவாக்கினேன். அப்பொழுது இத்தளம் இந்த அளவிற்கு ஒரு மாபெரும் தளமாக வளரும் எனக் கனவிலும் நினைத்துப் பார்க்கவில்லை.
இப்பொழுது இங்கிருந்து பிரிந்து சென்று கூட்டமாக தளம் ஆரம்பிக்கிறார்கள். ஒருவேளை அவர்களுக்கு இந்த நம்பிக்கை இருக்கலாம். ஆனால் அன்று எனக்கு இந்த நம்பிக்கை இல்லை. எனவே இதற்கு என்ன பெயர் வைப்பது என்றெல்லாம் யோசிக்கவில்லை. என்னை ஈன்றெடுத்த மண்ணின் பெயர் என் நினைவில் நிழலாட அந்தாப் பெயரைச் சூட்டி மகிழ்ந்தேன்.
ஆனால் மூன்று ஆண்டுகளில் தமிழ் தளங்களுக்கெல்லாம் தாய்த் தளமாக திகழும் அளவிற்கு வளர்ச்சி பெற்றுள்ள இந்தத் தளத்தை என் சுய விருப்பத்தில் நடத்த எனக்கு சிறிதும் விருப்பமில்லை. இன்று இந்தத் தளத்தை அனைத்துத் தமிழர்களுக்கும் அர்ப்பணிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளேன். இது கடந்த வருடமே என் மனதில் தோன்றிய முடிவு. ஆனால் சில நாட்களுக்கு முன்னர்தான் ஆதிராவிடம் தெரிவித்தேன்.
இந்த பொதுத்தளமானது அனைத்துத் தமிழர்களுக்கும் ஏற்ற பெயருடன் வலம் வர வேண்டும் என்பதே என் ஆசை. இந்தப் பெயர் மாற்றத்தினால் ஈகரை என்ற பெயர் ஒழிந்துவிடாது.
www.eegarai.com, இது என்னுடைய தனித்தளமாக ஈகரை என்ற பெயரில் செயல்படும். அதன் கிளைத்தளங்கள் அனைத்திலும் ஈகரை என்ற பெயர் ஓட்டியிருக்கும்.
எனவே உங்களுக்குப் பிடித்த, அனைத்துத் தமிழர்களையும் இந்தத் தளத்திற்கு ஈர்க்கும் வகையில், அனைவரின் விருப்பத்துடன் புதுப் பெயர் சூட்டி நம் தளத்தை மேலும் மேம்படுத்துவோம்.
முதலில் என் மனதில் தோன்றியுள்ள பெயர்:
செம்மொழிக் களஞ்சியம்.
மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் (19-09-2008ஒரு நள்ளிரவில்) என் வலைப்பூக்களின் தகவல்களை ஓரிடத்தில் தொகுக்கு வேண்டும் என்ற ஆர்வத்தில் இந்தத் தளத்தை உருவாக்கினேன். அப்பொழுது இத்தளம் இந்த அளவிற்கு ஒரு மாபெரும் தளமாக வளரும் எனக் கனவிலும் நினைத்துப் பார்க்கவில்லை.
இப்பொழுது இங்கிருந்து பிரிந்து சென்று கூட்டமாக தளம் ஆரம்பிக்கிறார்கள். ஒருவேளை அவர்களுக்கு இந்த நம்பிக்கை இருக்கலாம். ஆனால் அன்று எனக்கு இந்த நம்பிக்கை இல்லை. எனவே இதற்கு என்ன பெயர் வைப்பது என்றெல்லாம் யோசிக்கவில்லை. என்னை ஈன்றெடுத்த மண்ணின் பெயர் என் நினைவில் நிழலாட அந்தாப் பெயரைச் சூட்டி மகிழ்ந்தேன்.
ஆனால் மூன்று ஆண்டுகளில் தமிழ் தளங்களுக்கெல்லாம் தாய்த் தளமாக திகழும் அளவிற்கு வளர்ச்சி பெற்றுள்ள இந்தத் தளத்தை என் சுய விருப்பத்தில் நடத்த எனக்கு சிறிதும் விருப்பமில்லை. இன்று இந்தத் தளத்தை அனைத்துத் தமிழர்களுக்கும் அர்ப்பணிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளேன். இது கடந்த வருடமே என் மனதில் தோன்றிய முடிவு. ஆனால் சில நாட்களுக்கு முன்னர்தான் ஆதிராவிடம் தெரிவித்தேன்.
இந்த பொதுத்தளமானது அனைத்துத் தமிழர்களுக்கும் ஏற்ற பெயருடன் வலம் வர வேண்டும் என்பதே என் ஆசை. இந்தப் பெயர் மாற்றத்தினால் ஈகரை என்ற பெயர் ஒழிந்துவிடாது.
www.eegarai.com, இது என்னுடைய தனித்தளமாக ஈகரை என்ற பெயரில் செயல்படும். அதன் கிளைத்தளங்கள் அனைத்திலும் ஈகரை என்ற பெயர் ஓட்டியிருக்கும்.
எனவே உங்களுக்குப் பிடித்த, அனைத்துத் தமிழர்களையும் இந்தத் தளத்திற்கு ஈர்க்கும் வகையில், அனைவரின் விருப்பத்துடன் புதுப் பெயர் சூட்டி நம் தளத்தை மேலும் மேம்படுத்துவோம்.
முதலில் என் மனதில் தோன்றியுள்ள பெயர்:
செம்மொழிக் களஞ்சியம்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இந்தப் பெயர் மாற்றத்தினால் எனது பங்களிப்பு சிறிதும் குறையாது என்று உறுதி கூறுகிறேன்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சிவா wrote:இந்தப் பெயர் மாற்றத்தினால் எனது பங்களிப்பு சிறிதும் குறையாது என்று உறுதி கூறுகிறேன்.
எனக்குபுரியவில்லை சிவா, நீங்க எங்க போகபோறீங்க?
- Sponsored content
Page 4 of 14 • 1, 2, 3, 4, 5 ... 9 ... 14
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 4 of 14
|
|