புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருப்பூர் முத்தூட் நிறுவனத்தில் ரூ.10 கோடி மதிப்பிலான 3489 பவன் நகைகள், பணம் கொள்ளை Poll_c10திருப்பூர் முத்தூட் நிறுவனத்தில் ரூ.10 கோடி மதிப்பிலான 3489 பவன் நகைகள், பணம் கொள்ளை Poll_m10திருப்பூர் முத்தூட் நிறுவனத்தில் ரூ.10 கோடி மதிப்பிலான 3489 பவன் நகைகள், பணம் கொள்ளை Poll_c10 
284 Posts - 45%
heezulia
திருப்பூர் முத்தூட் நிறுவனத்தில் ரூ.10 கோடி மதிப்பிலான 3489 பவன் நகைகள், பணம் கொள்ளை Poll_c10திருப்பூர் முத்தூட் நிறுவனத்தில் ரூ.10 கோடி மதிப்பிலான 3489 பவன் நகைகள், பணம் கொள்ளை Poll_m10திருப்பூர் முத்தூட் நிறுவனத்தில் ரூ.10 கோடி மதிப்பிலான 3489 பவன் நகைகள், பணம் கொள்ளை Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
திருப்பூர் முத்தூட் நிறுவனத்தில் ரூ.10 கோடி மதிப்பிலான 3489 பவன் நகைகள், பணம் கொள்ளை Poll_c10திருப்பூர் முத்தூட் நிறுவனத்தில் ரூ.10 கோடி மதிப்பிலான 3489 பவன் நகைகள், பணம் கொள்ளை Poll_m10திருப்பூர் முத்தூட் நிறுவனத்தில் ரூ.10 கோடி மதிப்பிலான 3489 பவன் நகைகள், பணம் கொள்ளை Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
திருப்பூர் முத்தூட் நிறுவனத்தில் ரூ.10 கோடி மதிப்பிலான 3489 பவன் நகைகள், பணம் கொள்ளை Poll_c10திருப்பூர் முத்தூட் நிறுவனத்தில் ரூ.10 கோடி மதிப்பிலான 3489 பவன் நகைகள், பணம் கொள்ளை Poll_m10திருப்பூர் முத்தூட் நிறுவனத்தில் ரூ.10 கோடி மதிப்பிலான 3489 பவன் நகைகள், பணம் கொள்ளை Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
திருப்பூர் முத்தூட் நிறுவனத்தில் ரூ.10 கோடி மதிப்பிலான 3489 பவன் நகைகள், பணம் கொள்ளை Poll_c10திருப்பூர் முத்தூட் நிறுவனத்தில் ரூ.10 கோடி மதிப்பிலான 3489 பவன் நகைகள், பணம் கொள்ளை Poll_m10திருப்பூர் முத்தூட் நிறுவனத்தில் ரூ.10 கோடி மதிப்பிலான 3489 பவன் நகைகள், பணம் கொள்ளை Poll_c10 
19 Posts - 3%
prajai
திருப்பூர் முத்தூட் நிறுவனத்தில் ரூ.10 கோடி மதிப்பிலான 3489 பவன் நகைகள், பணம் கொள்ளை Poll_c10திருப்பூர் முத்தூட் நிறுவனத்தில் ரூ.10 கோடி மதிப்பிலான 3489 பவன் நகைகள், பணம் கொள்ளை Poll_m10திருப்பூர் முத்தூட் நிறுவனத்தில் ரூ.10 கோடி மதிப்பிலான 3489 பவன் நகைகள், பணம் கொள்ளை Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
திருப்பூர் முத்தூட் நிறுவனத்தில் ரூ.10 கோடி மதிப்பிலான 3489 பவன் நகைகள், பணம் கொள்ளை Poll_c10திருப்பூர் முத்தூட் நிறுவனத்தில் ரூ.10 கோடி மதிப்பிலான 3489 பவன் நகைகள், பணம் கொள்ளை Poll_m10திருப்பூர் முத்தூட் நிறுவனத்தில் ரூ.10 கோடி மதிப்பிலான 3489 பவன் நகைகள், பணம் கொள்ளை Poll_c10 
8 Posts - 1%
Guna.D
திருப்பூர் முத்தூட் நிறுவனத்தில் ரூ.10 கோடி மதிப்பிலான 3489 பவன் நகைகள், பணம் கொள்ளை Poll_c10திருப்பூர் முத்தூட் நிறுவனத்தில் ரூ.10 கோடி மதிப்பிலான 3489 பவன் நகைகள், பணம் கொள்ளை Poll_m10திருப்பூர் முத்தூட் நிறுவனத்தில் ரூ.10 கோடி மதிப்பிலான 3489 பவன் நகைகள், பணம் கொள்ளை Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
திருப்பூர் முத்தூட் நிறுவனத்தில் ரூ.10 கோடி மதிப்பிலான 3489 பவன் நகைகள், பணம் கொள்ளை Poll_c10திருப்பூர் முத்தூட் நிறுவனத்தில் ரூ.10 கோடி மதிப்பிலான 3489 பவன் நகைகள், பணம் கொள்ளை Poll_m10திருப்பூர் முத்தூட் நிறுவனத்தில் ரூ.10 கோடி மதிப்பிலான 3489 பவன் நகைகள், பணம் கொள்ளை Poll_c10 
7 Posts - 1%
mruthun
திருப்பூர் முத்தூட் நிறுவனத்தில் ரூ.10 கோடி மதிப்பிலான 3489 பவன் நகைகள், பணம் கொள்ளை Poll_c10திருப்பூர் முத்தூட் நிறுவனத்தில் ரூ.10 கோடி மதிப்பிலான 3489 பவன் நகைகள், பணம் கொள்ளை Poll_m10திருப்பூர் முத்தூட் நிறுவனத்தில் ரூ.10 கோடி மதிப்பிலான 3489 பவன் நகைகள், பணம் கொள்ளை Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருப்பூர் முத்தூட் நிறுவனத்தில் ரூ.10 கோடி மதிப்பிலான 3489 பவன் நகைகள், பணம் கொள்ளை


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sat Sep 24, 2011 2:37 pm

திருப்பூர் முத்தூட் நிறுவனத்தில் ரூ.10 கோடி மதிப்பிலான 3489 பவன் நகைகள், பணம் கொள்ளை 24-muthoot-finance-company300

திருப்பூர்: பிரபல அடகு நிறுவனமான முத்தூட் பைனான்சின் திருப்பூர் கிளையில் 3489 பவுன் நகைகள் மற்றும் ரூ. 2 லட்சம் பணத்தை கொள்ளையர்கள் திருடிச் சென்று விட்டனர். இதனால் நூற்றுக்கணக்கான வாடிக்கையாளர்கள் பேரதிர்ச்சி அடைந்து முத்தூட் நிறுவனத்தை முற்றுகையிட்டுள்ளனர். இந்த பயங்கர சம்பவத்தால் திருப்பூரே பரபரப்பாகியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் காங்கயம் ரோட்டில் செயிண்ட் ஜோசப் கல்லூரி எதிரில் முத்தூட் பைனான்ஸ் நிறுவனத்தின் கிளை ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு அடமான நகைகளுக்கு பணம் வருவது வழக்கம். அந்த வகையில் 3,489 சவரன் நகைகள் மக்களிடம் இருந்து பெறப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று காலை 9 மணிக்கு வழக்கம் போல நிறுவன பணியாளர்களான மேலாளர் மதிவாணன் மற்றும் ஊழியர்கள் சிலர் வந்தனர். அப்போது நிறுவனத்திற்கு வந்த பத்து பேர் கொண்ட கும்பல், அவர்களைத் தாக்கி கைகளைக் கட்டி, வாயில் துணியை வைத்து அடைத்தது. பின்னர் அலுவலகத்திற்கு வந்த பிற ஊழியர்களையும் கட்டிப் போட்டனர். பின்னர் கத்தி முனையில், நிறுவனத்தின் லாக்கர் சாவியை வைத்திருந்த பெண் ஊழியர் பிரீத்தியை மிரட்டி, சாவியை வாங்கினர். கட்டப்பட்ட பணியாளர்களை நிறுவனத்தின் ஒரு அறையில் அடித்து அடைத்து விட்டு கொள்ளையை துவங்கினர்.

நிறுவன லாக்கருக்குள் சேமித்து வைக்கப்பட்டிருந்த 3,489 சவரன் நகை மற்றும் ரூ. 2 லட்சம் பணத்தை கொள்ளையிட்டனர். அதன்பின் தடயங்களை மறைப்பதற்காக அங்கு முழுவதும் மிளகாய் தூளை தூவி விட்டு தப்பியோடினர். போகும்போது நிறுவனத்தை வெளிப்பக்கமாக பூட்டி விட்டுப் போயினர் கொள்ளையர்கள்.

பின்னர் வந்த வாடிக்கையாளர்கள் நிறுவனம் வெளிப்புறமாக பூட்டப்பட்டிருப்பதைப் பார்த்து திறந்து உள்ளே சென்றனர். அப்போதுதான் நடந்த சம்பவம் குறித்துத் தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் போட்ட அலறலில் அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்தனர். நகைகளை அடகு வைத்து மக்களும் அலறி அடித்து வந்தனர். அத்தனை பேரும் நடந்த சம்பவத்தைக் கேள்விப்பட்டு பெரும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தனர். வாய் விட்டு பலர் அலறியபடி புலம்பினர்.

தகவல் அறிந்த போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் போலீசாருடன் சம்பவ இடத்திற்கு வந்து விசாரித்தார். கைரேகை நிபுணர்கள் பதிவான கைரேகைகளை பதிவு செய்து கொண்டனர். வழக்கு பதிந்த போலீசார் பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்து சென்ற நபர்களை தேடி வருகின்றனர்.

மிகமிக துணிகரமாக நடந்த இந்த கொள்ளைச் சம்பவம் திருப்பூர் நகரி்ல் பெரும் பரபரப்பையும், பதட்டத்தையும் ஏற்படுத்தியுள்ளது.


தட்ஸ்தமிழ்



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,திருப்பூர் முத்தூட் நிறுவனத்தில் ரூ.10 கோடி மதிப்பிலான 3489 பவன் நகைகள், பணம் கொள்ளை Image010ycm
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Sat Sep 24, 2011 2:40 pm

கொள்ளையர்கள் இன்னும் ஆந்திராவுக்கு போகவில்லை என தெரிகிறது... சோகம்



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Sat Sep 24, 2011 2:44 pm

நல்ல வேளை திருப்பூர்லையா?
நா நம்ம சுதா தான் ஹன்சிகா கோவில் கட்ட அப்புறம்
சரவண பவன் பில் கட்ட கல்லால கை வெச்சுட்டார்ன்னு நெனச்சேன்...



நட்புடன் - வெங்கட்
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat Sep 24, 2011 2:46 pm

நட்புடன் wrote:நல்ல வேளை திருப்பூர்லையா?
நா நம்ம சுதா தான் ஹன்சிகா கோவில் கட்ட அப்புறம்
சரவண பவன் பில் கட்ட கல்லால கை வெச்சுட்டார்ன்னு நெனச்சேன்...
நானும் அதைத்தான் நினச்சேன், மனுஷன் செஞ்சாலும் செய்வார் திருப்பூர் முத்தூட் நிறுவனத்தில் ரூ.10 கோடி மதிப்பிலான 3489 பவன் நகைகள், பணம் கொள்ளை 705463 திருப்பூர் முத்தூட் நிறுவனத்தில் ரூ.10 கோடி மதிப்பிலான 3489 பவன் நகைகள், பணம் கொள்ளை 705463 திருப்பூர் முத்தூட் நிறுவனத்தில் ரூ.10 கோடி மதிப்பிலான 3489 பவன் நகைகள், பணம் கொள்ளை 705463 திருப்பூர் முத்தூட் நிறுவனத்தில் ரூ.10 கோடி மதிப்பிலான 3489 பவன் நகைகள், பணம் கொள்ளை 705463 திருப்பூர் முத்தூட் நிறுவனத்தில் ரூ.10 கோடி மதிப்பிலான 3489 பவன் நகைகள், பணம் கொள்ளை 705463 திருப்பூர் முத்தூட் நிறுவனத்தில் ரூ.10 கோடி மதிப்பிலான 3489 பவன் நகைகள், பணம் கொள்ளை 705463 திருப்பூர் முத்தூட் நிறுவனத்தில் ரூ.10 கோடி மதிப்பிலான 3489 பவன் நகைகள், பணம் கொள்ளை 705463 திருப்பூர் முத்தூட் நிறுவனத்தில் ரூ.10 கோடி மதிப்பிலான 3489 பவன் நகைகள், பணம் கொள்ளை 705463



உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Sep 24, 2011 2:46 pm

அது சரி இத்தனி நாளும் இவனுக தான் மக்கள் கிட்ட வட்டி என்ற பெயரில் கொள்ளை அடிச்சுட்டு இருந்தாணுக.இப்ப இவங்க கிட்டாயேவா.
ஆனா பாவம் நகைகளை அடகு வச்ச மக்கள். சோகம் சோகம்



திருப்பூர் முத்தூட் நிறுவனத்தில் ரூ.10 கோடி மதிப்பிலான 3489 பவன் நகைகள், பணம் கொள்ளை Uதிருப்பூர் முத்தூட் நிறுவனத்தில் ரூ.10 கோடி மதிப்பிலான 3489 பவன் நகைகள், பணம் கொள்ளை Dதிருப்பூர் முத்தூட் நிறுவனத்தில் ரூ.10 கோடி மதிப்பிலான 3489 பவன் நகைகள், பணம் கொள்ளை Aதிருப்பூர் முத்தூட் நிறுவனத்தில் ரூ.10 கோடி மதிப்பிலான 3489 பவன் நகைகள், பணம் கொள்ளை Yதிருப்பூர் முத்தூட் நிறுவனத்தில் ரூ.10 கோடி மதிப்பிலான 3489 பவன் நகைகள், பணம் கொள்ளை Aதிருப்பூர் முத்தூட் நிறுவனத்தில் ரூ.10 கோடி மதிப்பிலான 3489 பவன் நகைகள், பணம் கொள்ளை Sதிருப்பூர் முத்தூட் நிறுவனத்தில் ரூ.10 கோடி மதிப்பிலான 3489 பவன் நகைகள், பணம் கொள்ளை Uதிருப்பூர் முத்தூட் நிறுவனத்தில் ரூ.10 கோடி மதிப்பிலான 3489 பவன் நகைகள், பணம் கொள்ளை Dதிருப்பூர் முத்தூட் நிறுவனத்தில் ரூ.10 கோடி மதிப்பிலான 3489 பவன் நகைகள், பணம் கொள்ளை Hதிருப்பூர் முத்தூட் நிறுவனத்தில் ரூ.10 கோடி மதிப்பிலான 3489 பவன் நகைகள், பணம் கொள்ளை A
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Sat Sep 24, 2011 2:47 pm

நட்புடன் wrote:நல்ல வேளை திருப்பூர்லையா?
நா நம்ம சுதா தான் ஹன்சிகா கோவில் கட்ட அப்புறம்
சரவண பவன் பில் கட்ட கல்லால கை வெச்சுட்டார்ன்னு நெனச்சேன்...

இதுக்காக நானும் ஒரு டிரஸ்ட் தொடங்கலாம்ன்னு இருக்கேன் ....



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Sat Sep 24, 2011 2:51 pm

நாந்தான் கேஷியர் ஓகேவா?



நட்புடன் - வெங்கட்
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Sat Sep 24, 2011 2:53 pm

நட்புடன் wrote:நாந்தான் கேஷியர் ஓகேவா?

OK



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat Sep 24, 2011 2:54 pm

நகையை அடகு வைத்தவர்களின் நிலைமை அவ்ளோதானா சோகம் பாவம் மக்கள்




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat Sep 24, 2011 2:56 pm

dsudhanandan wrote:
நட்புடன் wrote:நாந்தான் கேஷியர் ஓகேவா?

OK
அண்ணா போயும் போயும் அவர நம்புரிங்க அதிர்ச்சி நிதியை தூக்கிட்டு ஓடிட்ட என்ன பண்ணுவீங்க அதனால நான் கேஷியர் ஓகேவா



Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக