புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கல்லூரி ..................... - Page 6 Poll_c10கல்லூரி ..................... - Page 6 Poll_m10கல்லூரி ..................... - Page 6 Poll_c10 
37 Posts - 77%
dhilipdsp
கல்லூரி ..................... - Page 6 Poll_c10கல்லூரி ..................... - Page 6 Poll_m10கல்லூரி ..................... - Page 6 Poll_c10 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
கல்லூரி ..................... - Page 6 Poll_c10கல்லூரி ..................... - Page 6 Poll_m10கல்லூரி ..................... - Page 6 Poll_c10 
3 Posts - 6%
heezulia
கல்லூரி ..................... - Page 6 Poll_c10கல்லூரி ..................... - Page 6 Poll_m10கல்லூரி ..................... - Page 6 Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
கல்லூரி ..................... - Page 6 Poll_c10கல்லூரி ..................... - Page 6 Poll_m10கல்லூரி ..................... - Page 6 Poll_c10 
2 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கல்லூரி ..................... - Page 6 Poll_c10கல்லூரி ..................... - Page 6 Poll_m10கல்லூரி ..................... - Page 6 Poll_c10 
32 Posts - 80%
dhilipdsp
கல்லூரி ..................... - Page 6 Poll_c10கல்லூரி ..................... - Page 6 Poll_m10கல்லூரி ..................... - Page 6 Poll_c10 
4 Posts - 10%
வேல்முருகன் காசி
கல்லூரி ..................... - Page 6 Poll_c10கல்லூரி ..................... - Page 6 Poll_m10கல்லூரி ..................... - Page 6 Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
கல்லூரி ..................... - Page 6 Poll_c10கல்லூரி ..................... - Page 6 Poll_m10கல்லூரி ..................... - Page 6 Poll_c10 
2 Posts - 5%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கல்லூரி .....................


   
   

Page 6 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri Sep 23, 2011 11:48 pm

First topic message reminder :

நண்பா !!!!!!
சந்தித்த நாட்களில் எல்லாம்
நாளை நாளை என
நாட்களை கழித்தோம்
நாட்காட்டியில் உள்ள காகிதம் போல
காகிதமும் குறைந்தது
நம் கல்லூரியின்
கனவுகளும் கலைந்தது ......

கல்லூரியில் உறங்கி
கனவுகளை வளர்த்தோம்
நிஜங்களை சுமந்து
நினைவுகளுக்கு விடை தந்து
நீங்காமல் சேருந்து
இருந்த நாட்கள் ........

தூங்காத எத்தனை இரவுகளில்
நிலைவையும் விலை பேசினோம்
பட்டங்களை பெறுவோமா !!!!!
என தெரியாமலே?????
எண்ணற்ற கனவு
கட்டடங்களை கட்டினோம் .........

நித்தம் நித்தம் கதை பேசியே !!!!
தத்தம் நட்பை வளர்த்தோம்
உறவுகள் இல்லை என்றாலும்
உனக்காக நானும்
எனக்காக நீயும்
எத்தனை எத்தனை இரவுகள்
எல்லாம் என்றும்
மறவாத நாட்கள் !!!!!!!!

நம் கால் படும் கல்லூரி சாலைகள்
கூட நமக்கு சோலைகளாக தான்
எத்தனை எத்தனை
குறும்பு வேலைகள்
அரும்பு மீசைகளை
அழகு நிலையங்களில்
அழகு பார்த்த நாட்கள் ....

பருவ தேர்வு வந்தால்
அக்கம் பக்கம் மட்டுமே
அண்ணாந்து பார்போம்
விடை பக்கங்களை பார்க்காமலே !!!!
விடை எழுதுவதை விட
எப்போது நடை கட்டுவோம்
என்பதையே கால்கள் விரும்பும் .........

ஓடி ஓடி
ஆடி பாடியே .
ஆண்டுகளை கழித்தோம் .
சின்னஞ்சிறு வாண்டுகள் போல ...

எண்ணி பார்க்க முடியாத
நாட்களை .
எண்ணில் அடங்காத
நினைவுகளை
ஓரிரு சொல்லில்
சுய குறிப்பாக எழுதி விட்டு

கண்ணீரை மட்டுமே
காணிக்கை தந்து
தணிக்க முடியாத சோகங்களோடு
சொல்லி கொண்டே !!!!!!!
விடை பெற்று
நட்புடன் நடை கட்டினோம் .

நிஜங்களுக்கு விடை தந்து
நெஞ்சங்களுக்கு ஆறுதல் தந்து
காலம் செய்த வஞ்சம்
என்றே விடை பெற்று
காணமல் தஞ்சம் அடைந்தோம் .........

காண்போமா என நெஞ்சங்கள் ஏங்க !!!!!!!!!!



பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri Nov 23, 2012 5:24 pm

ஊர் .....

நீ நான் என்பதே
ஊராக தெரிகிறதே
இந்த காதலில் மட்டும் ....

நேராக பார்த்தால்
போராக தோன்றும் உன் பார்வை ...

உன் பார்வைக்கு சாமரம்
வீசும் உன் இமைகள் கூட
சூறாவெளியாய் என்னை தாக்கியதே .....



பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri Nov 23, 2012 5:30 pm

யினியவன் wrote:
பூவன் wrote:
பாட புத்தகங்கள்
சுமையை இறக்கி
நினைவு புத்தகங்களை
சுமந்தே சென்றோம் ....

அனுதினமும் நடந்து
வந்த பாதை அறிந்த நாம்
இனி கடந்து செல்லும்
பாதை அறியாமலே ....

இதுக்குதான் சொல்றது
பிடிச்ச பெண்ணோட ஒடறப்ப
தெரிஞ்ச ஊருக்கு ஒடனூன்னு...

சென்னை தெரிஞ்ச ஊர் தான் அதான் நீங்க இருக்கீங்களே

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Nov 23, 2012 5:31 pm

நீ நான் காதலில் ஊராக தெரிந்தாலும்
நீயும் நானும் மணமேடையில் கை
பிடித்தால் தான் ஊர் சேர்ந்து வாழ்த்தும்...

கல்யாணத்திற்கு பின் நேராக பார்க்க முடியாது - பயத்தால்
எனவே போராக தெரியாது பூவன்...

அவக நேரா பார்த்தா சூறாவளி தான் நிச்சயம்...




பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri Nov 23, 2012 5:51 pm

யினியவன் wrote:நீ நான் காதலில் ஊராக தெரிந்தாலும்
நீயும் நானும் மணமேடையில் கை
பிடித்தால் தான் ஊர் சேர்ந்து வாழ்த்தும்...

காதலை வாழ்த்தும் ஊர் ,
உன்னை என்னை மட்டும்
வாட்டுவது ஏனோ ???


கல்யாணத்திற்கு பின் நேராக பார்க்க முடியாது - பயத்தால்
எனவே போராக தெரியாது பூவன்...

உன்னை கண்டால் பயம் தான்
நீயும் எனக்கு இன்னும் ஒரு தாய்மை என்ற பயம் ....


அவக நேரா பார்த்தா சூறாவளி தான் நிச்சயம்...

அவள் நேராக பார்க்கும் தருணம் சூறாவளி தான்
துவம்சம் ஆவது நான் அல்ல ,
என் இதயம் ....


பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri Nov 23, 2012 10:57 pm

பதில் சொல்லுங்க அண்ணா

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Nov 23, 2012 11:06 pm

பூவன் wrote:
அவள் நேராக பார்க்கும் தருணம் சூறாவளி தான்
துவம்சம் ஆவது நான் அல்ல ,
என் இதயம் ....
அம்சம் என வாய் பிழந்து ரசித்திருந்தால்
துவம்சம் ஆவது இயற்கையே
இதயம் பிழந்து இயற்கை எய்தலும் இயற்கையே!!!




பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri Nov 23, 2012 11:14 pm

யினியவன் wrote:
பூவன் wrote:
அவள் நேராக பார்க்கும் தருணம் சூறாவளி தான்
துவம்சம் ஆவது நான் அல்ல ,
என் இதயம் ....
அம்சம் என வாய் பிழந்து ரசித்திருந்தால்
துவம்சம் ஆவது இயற்கையே
இதயம் பிழந்து இயற்கை எய்தலும் இயற்கையே!!!
உன் இருவிழி பார்வை
இயற்கையே ..
ஆனால் இதயம் துளைக்க
செயற்கை டாங்கி அல்லவா
ஒவொரு முறையும் தாங்கி வருகிறாய்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Nov 23, 2012 11:18 pm

தாங்க வருவாய் என நினைக்க
தாக்கவல்லவா வருகிறாய்
தாங்கவல்ல வல்லமை தாராயோ
தரணி புகழ தாங்குகிறேன்
உனை என்றென்றும்
என்னவளாகிவிடடி
தங்கமகளே




பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri Nov 23, 2012 11:21 pm

யினியவன் wrote:தாங்க வருவாய் என நினைக்க
தாக்கவல்லவா வருகிறாய்
தாங்கவல்ல வல்லமை தாராயோ
தரணி புகழ தாங்குகிறேன்
உனை என்றென்றும்
என்னவளாகிவிடடி
தங்கமகளே

தங்கமகளே
என் காதலும் பங்கம் இல்லை
உன் காதல்
அதுவே என்னில் என்றும் தங்கும்
நீ தந்திடுவாய்
என்னவளே தவறாமல் வந்திடுவாய்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Nov 23, 2012 11:25 pm

ஆத்தாடி நா போறேம்ப்பா - ஆள விடுங்க....




Sponsored content

PostSponsored content



Page 6 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக