புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கல்லூரி .....................
Page 3 of 7 •
Page 3 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
First topic message reminder :
நண்பா !!!!!!
சந்தித்த நாட்களில் எல்லாம்
நாளை நாளை என
நாட்களை கழித்தோம்
நாட்காட்டியில் உள்ள காகிதம் போல
காகிதமும் குறைந்தது
நம் கல்லூரியின்
கனவுகளும் கலைந்தது ......
கல்லூரியில் உறங்கி
கனவுகளை வளர்த்தோம்
நிஜங்களை சுமந்து
நினைவுகளுக்கு விடை தந்து
நீங்காமல் சேருந்து
இருந்த நாட்கள் ........
தூங்காத எத்தனை இரவுகளில்
நிலைவையும் விலை பேசினோம்
பட்டங்களை பெறுவோமா !!!!!
என தெரியாமலே?????
எண்ணற்ற கனவு
கட்டடங்களை கட்டினோம் .........
நித்தம் நித்தம் கதை பேசியே !!!!
தத்தம் நட்பை வளர்த்தோம்
உறவுகள் இல்லை என்றாலும்
உனக்காக நானும்
எனக்காக நீயும்
எத்தனை எத்தனை இரவுகள்
எல்லாம் என்றும்
மறவாத நாட்கள் !!!!!!!!
நம் கால் படும் கல்லூரி சாலைகள்
கூட நமக்கு சோலைகளாக தான்
எத்தனை எத்தனை
குறும்பு வேலைகள்
அரும்பு மீசைகளை
அழகு நிலையங்களில்
அழகு பார்த்த நாட்கள் ....
பருவ தேர்வு வந்தால்
அக்கம் பக்கம் மட்டுமே
அண்ணாந்து பார்போம்
விடை பக்கங்களை பார்க்காமலே !!!!
விடை எழுதுவதை விட
எப்போது நடை கட்டுவோம்
என்பதையே கால்கள் விரும்பும் .........
ஓடி ஓடி
ஆடி பாடியே .
ஆண்டுகளை கழித்தோம் .
சின்னஞ்சிறு வாண்டுகள் போல ...
எண்ணி பார்க்க முடியாத
நாட்களை .
எண்ணில் அடங்காத
நினைவுகளை
ஓரிரு சொல்லில்
சுய குறிப்பாக எழுதி விட்டு
கண்ணீரை மட்டுமே
காணிக்கை தந்து
தணிக்க முடியாத சோகங்களோடு
சொல்லி கொண்டே !!!!!!!
விடை பெற்று
நட்புடன் நடை கட்டினோம் .
நிஜங்களுக்கு விடை தந்து
நெஞ்சங்களுக்கு ஆறுதல் தந்து
காலம் செய்த வஞ்சம்
என்றே விடை பெற்று
காணமல் தஞ்சம் அடைந்தோம் .........
காண்போமா என நெஞ்சங்கள் ஏங்க !!!!!!!!!!
நண்பா !!!!!!
சந்தித்த நாட்களில் எல்லாம்
நாளை நாளை என
நாட்களை கழித்தோம்
நாட்காட்டியில் உள்ள காகிதம் போல
காகிதமும் குறைந்தது
நம் கல்லூரியின்
கனவுகளும் கலைந்தது ......
கல்லூரியில் உறங்கி
கனவுகளை வளர்த்தோம்
நிஜங்களை சுமந்து
நினைவுகளுக்கு விடை தந்து
நீங்காமல் சேருந்து
இருந்த நாட்கள் ........
தூங்காத எத்தனை இரவுகளில்
நிலைவையும் விலை பேசினோம்
பட்டங்களை பெறுவோமா !!!!!
என தெரியாமலே?????
எண்ணற்ற கனவு
கட்டடங்களை கட்டினோம் .........
நித்தம் நித்தம் கதை பேசியே !!!!
தத்தம் நட்பை வளர்த்தோம்
உறவுகள் இல்லை என்றாலும்
உனக்காக நானும்
எனக்காக நீயும்
எத்தனை எத்தனை இரவுகள்
எல்லாம் என்றும்
மறவாத நாட்கள் !!!!!!!!
நம் கால் படும் கல்லூரி சாலைகள்
கூட நமக்கு சோலைகளாக தான்
எத்தனை எத்தனை
குறும்பு வேலைகள்
அரும்பு மீசைகளை
அழகு நிலையங்களில்
அழகு பார்த்த நாட்கள் ....
பருவ தேர்வு வந்தால்
அக்கம் பக்கம் மட்டுமே
அண்ணாந்து பார்போம்
விடை பக்கங்களை பார்க்காமலே !!!!
விடை எழுதுவதை விட
எப்போது நடை கட்டுவோம்
என்பதையே கால்கள் விரும்பும் .........
ஓடி ஓடி
ஆடி பாடியே .
ஆண்டுகளை கழித்தோம் .
சின்னஞ்சிறு வாண்டுகள் போல ...
எண்ணி பார்க்க முடியாத
நாட்களை .
எண்ணில் அடங்காத
நினைவுகளை
ஓரிரு சொல்லில்
சுய குறிப்பாக எழுதி விட்டு
கண்ணீரை மட்டுமே
காணிக்கை தந்து
தணிக்க முடியாத சோகங்களோடு
சொல்லி கொண்டே !!!!!!!
விடை பெற்று
நட்புடன் நடை கட்டினோம் .
நிஜங்களுக்கு விடை தந்து
நெஞ்சங்களுக்கு ஆறுதல் தந்து
காலம் செய்த வஞ்சம்
என்றே விடை பெற்று
காணமல் தஞ்சம் அடைந்தோம் .........
காண்போமா என நெஞ்சங்கள் ஏங்க !!!!!!!!!!
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
.
உன்னை எனக்கும்
என்னை உனக்கும்
அறிமுகபடுத்திய
நன்றி சொல்ல முடியாத
நல் வார்த்தை
நண்பன் .........
உன்னை எனக்கும்
என்னை உனக்கும்
அறிமுகபடுத்திய
நன்றி சொல்ல முடியாத
நல் வார்த்தை
நண்பன் .........
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
என் நண்பன்
என் கொண்டாட்டங்களில்
எல்லாம் கோடி பேர்
என் திண்டாட்டத்தில்
நீ ஒருவன் மட்டுமே !!!!
வண்டாட்டம் வட்டம் இட்டாய் .....
உயிர் நண்பனே ........
என் கொண்டாட்டங்களில்
எல்லாம் கோடி பேர்
என் திண்டாட்டத்தில்
நீ ஒருவன் மட்டுமே !!!!
வண்டாட்டம் வட்டம் இட்டாய் .....
உயிர் நண்பனே ........
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
நண்பன்
எனக்கு ஒரு கருவறை
தந்தவள்
என் தாய் .........
அதற்கும் ஒரு
முகவரி
தந்தவன் .........
என் நண்பன் நீ..............
எனக்கு ஒரு கருவறை
தந்தவள்
என் தாய் .........
அதற்கும் ஒரு
முகவரி
தந்தவன் .........
என் நண்பன் நீ..............
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
நட்பு பக்கம்
தோளோடு தோள்
சேருத்து திரிந்த
நாட்களை
இன்னமும்
தேடி கொண்டு இருக்கிறேன் ......
நமது நட்பு பக்கத்தில் ........
தோளோடு தோள்
சேருத்து திரிந்த
நாட்களை
இன்னமும்
தேடி கொண்டு இருக்கிறேன் ......
நமது நட்பு பக்கத்தில் ........
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
நண்பா ......
நீ அன்பாய்
வம்பாய்
செய்தவை எல்லாம்
எனக்குள் புத்துஉணர்வு
ஊட்டும்
புது தெம்பாய்
புனைகைகின்றன .........
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
கல்லூரி
உன் காதல்
கல்லூரியில்
தேர்ச்சி பெறாதவன்
ஆகவே.......
தினமும் தேர்வு
எழுதுகிறேன்
தேர்வேனா!!!!!!!!!
உன் காதல்
கல்லூரியில்
தேர்ச்சி பெறாதவன்
ஆகவே.......
தினமும் தேர்வு
எழுதுகிறேன்
தேர்வேனா!!!!!!!!!
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
நண்பன்
உறவெல்லாம் உறங்கிய போதும்
உனக்காக விழித்து இருந்து
விடியலை தேடுவது தான்
நட்பு ......
இரவெல்லாம் விழித்து இருந்தாலும்
இமை பொழுதேனும்
இமைக்காமல் இருப்பது தான்
நட்பு ........
உயிர் பிரியும் நேரம் விட
உண்மையான நண்பன்
பிரியும் நேரம் கொடுமையானது
உறவெல்லாம் உறங்கிய போதும்
உனக்காக விழித்து இருந்து
விடியலை தேடுவது தான்
நட்பு ......
இரவெல்லாம் விழித்து இருந்தாலும்
இமை பொழுதேனும்
இமைக்காமல் இருப்பது தான்
நட்பு ........
உயிர் பிரியும் நேரம் விட
உண்மையான நண்பன்
பிரியும் நேரம் கொடுமையானது
- கோவிந்தராஜ்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011
உயிர் பிரியும் நேரம் விட ........
உண்மையான நண்பன் .........
பிரியும் நேரம் கொடுமையானது ........
நான் விரிகளின் வலிக்கு
உண்மையான நண்பன் .........
பிரியும் நேரம் கொடுமையானது ........
நான் விரிகளின் வலிக்கு
நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
பள்ளி பருவம்
எத்தனையோ நாட்கள்
பாட புத்தகங்களை சுமந்து
கள்ளி மரத்தடியில் அமர்ந்து
கள்ளியில் நம் பெயர்
எழுதி பாடம் கற்ற நாட்கள் .....
பாதை எல்லாம் பேசியும்
தீராத பழங்கதைகள்
பள்ளி கூட பெஞ்சில் அமர்ந்தும்
தீராத பெருங்கதைகள் ...........
வண்ண வண்ண உணவுகள்
இல்லை ஆனாலும்
இருபத்தோ அன்னங்கள் தான்
அள்ளி கொடுத்து
ஆளுக்கு ஒரு வாயாக
பகிர்ந்து உண்ட நாட்கள் ........
தெரு தெருவாக சுற்றினாலும்
கையில் ஒரு ரூபாய்
கிடைத்தால் நாங்களும்
இவுலகையே சுற்றிய உன்னதம் .........
உண்டி வில்லில்
ஒற்றை கல்லில் உடைந்த
பானைகள் சொல்லியது
நம் நட்பின் விளையாட்டை .........
ஒற்றை நூலில்
எத்தனையோ முறை
எட்டி பிடித்தோம்
எட்ட நிலவையும்
பட்டமாக வட்டம் அடித்தோம் .........
எட்டாத பனை மரங்களில்
வெட்ட முடியாத
பனம் காய்களை
கொட்ட கொட்ட பார்த்த நாட்கள் ........
பல முறை விழுந்தாலும்
உருட்டி செல்ல மனமில்லாமல்
ஒட்டி சென்ற சைக்கிள் பயணங்கள் .........
இப்படி எல்லாம்
முட்டி மோதி
எப்பவும் ஒன்றாய் திரிந்த
நாம் நட்பாய்.....
எட்டி தொட முடியாத
தூரத்தில் நின்று கொண்டு
நட்பாய் மட்டுமே புன்னகைகிறோம் .........
நண்பா நாளை ஆவது......
வருமா அந்த நாட்கள் மீண்டும்
சந்திப்போமா என்றே
சிந்தித்து கொண்டே நான் !!!!!!
உன் நட்பில் சிந்தை மயங்கியே !!!!
- ச. சந்திரசேகரன்தளபதி
- பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012
நட்பு இனிது
நண்பன் இனியன்
தொடமுடியா தூரத்தில் உன் உருவம்
உன்னை விடாமல் தொட்டுக் கொண்டிருக்கும் என் இதயம்.
கவிதை நன்று. நன்றிகள்.
நண்பன் இனியன்
தொடமுடியா தூரத்தில் உன் உருவம்
உன்னை விடாமல் தொட்டுக் கொண்டிருக்கும் என் இதயம்.
கவிதை நன்று. நன்றிகள்.
- Sponsored content
Page 3 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 7
|
|