புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:25 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 9:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மதுரையில் தோழர் தியாகு உரை    தொகுப்பு கவிஞர் இரா .இரவி  மரணதண்டனை ஒழிக்கப்படவேண்டும் Poll_c10மதுரையில் தோழர் தியாகு உரை    தொகுப்பு கவிஞர் இரா .இரவி  மரணதண்டனை ஒழிக்கப்படவேண்டும் Poll_m10மதுரையில் தோழர் தியாகு உரை    தொகுப்பு கவிஞர் இரா .இரவி  மரணதண்டனை ஒழிக்கப்படவேண்டும் Poll_c10 
61 Posts - 42%
ayyasamy ram
மதுரையில் தோழர் தியாகு உரை    தொகுப்பு கவிஞர் இரா .இரவி  மரணதண்டனை ஒழிக்கப்படவேண்டும் Poll_c10மதுரையில் தோழர் தியாகு உரை    தொகுப்பு கவிஞர் இரா .இரவி  மரணதண்டனை ஒழிக்கப்படவேண்டும் Poll_m10மதுரையில் தோழர் தியாகு உரை    தொகுப்பு கவிஞர் இரா .இரவி  மரணதண்டனை ஒழிக்கப்படவேண்டும் Poll_c10 
57 Posts - 39%
T.N.Balasubramanian
மதுரையில் தோழர் தியாகு உரை    தொகுப்பு கவிஞர் இரா .இரவி  மரணதண்டனை ஒழிக்கப்படவேண்டும் Poll_c10மதுரையில் தோழர் தியாகு உரை    தொகுப்பு கவிஞர் இரா .இரவி  மரணதண்டனை ஒழிக்கப்படவேண்டும் Poll_m10மதுரையில் தோழர் தியாகு உரை    தொகுப்பு கவிஞர் இரா .இரவி  மரணதண்டனை ஒழிக்கப்படவேண்டும் Poll_c10 
7 Posts - 5%
Dr.S.Soundarapandian
மதுரையில் தோழர் தியாகு உரை    தொகுப்பு கவிஞர் இரா .இரவி  மரணதண்டனை ஒழிக்கப்படவேண்டும் Poll_c10மதுரையில் தோழர் தியாகு உரை    தொகுப்பு கவிஞர் இரா .இரவி  மரணதண்டனை ஒழிக்கப்படவேண்டும் Poll_m10மதுரையில் தோழர் தியாகு உரை    தொகுப்பு கவிஞர் இரா .இரவி  மரணதண்டனை ஒழிக்கப்படவேண்டும் Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
மதுரையில் தோழர் தியாகு உரை    தொகுப்பு கவிஞர் இரா .இரவி  மரணதண்டனை ஒழிக்கப்படவேண்டும் Poll_c10மதுரையில் தோழர் தியாகு உரை    தொகுப்பு கவிஞர் இரா .இரவி  மரணதண்டனை ஒழிக்கப்படவேண்டும் Poll_m10மதுரையில் தோழர் தியாகு உரை    தொகுப்பு கவிஞர் இரா .இரவி  மரணதண்டனை ஒழிக்கப்படவேண்டும் Poll_c10 
4 Posts - 3%
prajai
மதுரையில் தோழர் தியாகு உரை    தொகுப்பு கவிஞர் இரா .இரவி  மரணதண்டனை ஒழிக்கப்படவேண்டும் Poll_c10மதுரையில் தோழர் தியாகு உரை    தொகுப்பு கவிஞர் இரா .இரவி  மரணதண்டனை ஒழிக்கப்படவேண்டும் Poll_m10மதுரையில் தோழர் தியாகு உரை    தொகுப்பு கவிஞர் இரா .இரவி  மரணதண்டனை ஒழிக்கப்படவேண்டும் Poll_c10 
2 Posts - 1%
Manimegala
மதுரையில் தோழர் தியாகு உரை    தொகுப்பு கவிஞர் இரா .இரவி  மரணதண்டனை ஒழிக்கப்படவேண்டும் Poll_c10மதுரையில் தோழர் தியாகு உரை    தொகுப்பு கவிஞர் இரா .இரவி  மரணதண்டனை ஒழிக்கப்படவேண்டும் Poll_m10மதுரையில் தோழர் தியாகு உரை    தொகுப்பு கவிஞர் இரா .இரவி  மரணதண்டனை ஒழிக்கப்படவேண்டும் Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
மதுரையில் தோழர் தியாகு உரை    தொகுப்பு கவிஞர் இரா .இரவி  மரணதண்டனை ஒழிக்கப்படவேண்டும் Poll_c10மதுரையில் தோழர் தியாகு உரை    தொகுப்பு கவிஞர் இரா .இரவி  மரணதண்டனை ஒழிக்கப்படவேண்டும் Poll_m10மதுரையில் தோழர் தியாகு உரை    தொகுப்பு கவிஞர் இரா .இரவி  மரணதண்டனை ஒழிக்கப்படவேண்டும் Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
மதுரையில் தோழர் தியாகு உரை    தொகுப்பு கவிஞர் இரா .இரவி  மரணதண்டனை ஒழிக்கப்படவேண்டும் Poll_c10மதுரையில் தோழர் தியாகு உரை    தொகுப்பு கவிஞர் இரா .இரவி  மரணதண்டனை ஒழிக்கப்படவேண்டும் Poll_m10மதுரையில் தோழர் தியாகு உரை    தொகுப்பு கவிஞர் இரா .இரவி  மரணதண்டனை ஒழிக்கப்படவேண்டும் Poll_c10 
2 Posts - 1%
Saravananj
மதுரையில் தோழர் தியாகு உரை    தொகுப்பு கவிஞர் இரா .இரவி  மரணதண்டனை ஒழிக்கப்படவேண்டும் Poll_c10மதுரையில் தோழர் தியாகு உரை    தொகுப்பு கவிஞர் இரா .இரவி  மரணதண்டனை ஒழிக்கப்படவேண்டும் Poll_m10மதுரையில் தோழர் தியாகு உரை    தொகுப்பு கவிஞர் இரா .இரவி  மரணதண்டனை ஒழிக்கப்படவேண்டும் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மதுரையில் தோழர் தியாகு உரை    தொகுப்பு கவிஞர் இரா .இரவி  மரணதண்டனை ஒழிக்கப்படவேண்டும் Poll_c10மதுரையில் தோழர் தியாகு உரை    தொகுப்பு கவிஞர் இரா .இரவி  மரணதண்டனை ஒழிக்கப்படவேண்டும் Poll_m10மதுரையில் தோழர் தியாகு உரை    தொகுப்பு கவிஞர் இரா .இரவி  மரணதண்டனை ஒழிக்கப்படவேண்டும் Poll_c10 
423 Posts - 48%
heezulia
மதுரையில் தோழர் தியாகு உரை    தொகுப்பு கவிஞர் இரா .இரவி  மரணதண்டனை ஒழிக்கப்படவேண்டும் Poll_c10மதுரையில் தோழர் தியாகு உரை    தொகுப்பு கவிஞர் இரா .இரவி  மரணதண்டனை ஒழிக்கப்படவேண்டும் Poll_m10மதுரையில் தோழர் தியாகு உரை    தொகுப்பு கவிஞர் இரா .இரவி  மரணதண்டனை ஒழிக்கப்படவேண்டும் Poll_c10 
297 Posts - 34%
Dr.S.Soundarapandian
மதுரையில் தோழர் தியாகு உரை    தொகுப்பு கவிஞர் இரா .இரவி  மரணதண்டனை ஒழிக்கப்படவேண்டும் Poll_c10மதுரையில் தோழர் தியாகு உரை    தொகுப்பு கவிஞர் இரா .இரவி  மரணதண்டனை ஒழிக்கப்படவேண்டும் Poll_m10மதுரையில் தோழர் தியாகு உரை    தொகுப்பு கவிஞர் இரா .இரவி  மரணதண்டனை ஒழிக்கப்படவேண்டும் Poll_c10 
77 Posts - 9%
T.N.Balasubramanian
மதுரையில் தோழர் தியாகு உரை    தொகுப்பு கவிஞர் இரா .இரவி  மரணதண்டனை ஒழிக்கப்படவேண்டும் Poll_c10மதுரையில் தோழர் தியாகு உரை    தொகுப்பு கவிஞர் இரா .இரவி  மரணதண்டனை ஒழிக்கப்படவேண்டும் Poll_m10மதுரையில் தோழர் தியாகு உரை    தொகுப்பு கவிஞர் இரா .இரவி  மரணதண்டனை ஒழிக்கப்படவேண்டும் Poll_c10 
36 Posts - 4%
mohamed nizamudeen
மதுரையில் தோழர் தியாகு உரை    தொகுப்பு கவிஞர் இரா .இரவி  மரணதண்டனை ஒழிக்கப்படவேண்டும் Poll_c10மதுரையில் தோழர் தியாகு உரை    தொகுப்பு கவிஞர் இரா .இரவி  மரணதண்டனை ஒழிக்கப்படவேண்டும் Poll_m10மதுரையில் தோழர் தியாகு உரை    தொகுப்பு கவிஞர் இரா .இரவி  மரணதண்டனை ஒழிக்கப்படவேண்டும் Poll_c10 
29 Posts - 3%
prajai
மதுரையில் தோழர் தியாகு உரை    தொகுப்பு கவிஞர் இரா .இரவி  மரணதண்டனை ஒழிக்கப்படவேண்டும் Poll_c10மதுரையில் தோழர் தியாகு உரை    தொகுப்பு கவிஞர் இரா .இரவி  மரணதண்டனை ஒழிக்கப்படவேண்டும் Poll_m10மதுரையில் தோழர் தியாகு உரை    தொகுப்பு கவிஞர் இரா .இரவி  மரணதண்டனை ஒழிக்கப்படவேண்டும் Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
மதுரையில் தோழர் தியாகு உரை    தொகுப்பு கவிஞர் இரா .இரவி  மரணதண்டனை ஒழிக்கப்படவேண்டும் Poll_c10மதுரையில் தோழர் தியாகு உரை    தொகுப்பு கவிஞர் இரா .இரவி  மரணதண்டனை ஒழிக்கப்படவேண்டும் Poll_m10மதுரையில் தோழர் தியாகு உரை    தொகுப்பு கவிஞர் இரா .இரவி  மரணதண்டனை ஒழிக்கப்படவேண்டும் Poll_c10 
5 Posts - 1%
sugumaran
மதுரையில் தோழர் தியாகு உரை    தொகுப்பு கவிஞர் இரா .இரவி  மரணதண்டனை ஒழிக்கப்படவேண்டும் Poll_c10மதுரையில் தோழர் தியாகு உரை    தொகுப்பு கவிஞர் இரா .இரவி  மரணதண்டனை ஒழிக்கப்படவேண்டும் Poll_m10மதுரையில் தோழர் தியாகு உரை    தொகுப்பு கவிஞர் இரா .இரவி  மரணதண்டனை ஒழிக்கப்படவேண்டும் Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
மதுரையில் தோழர் தியாகு உரை    தொகுப்பு கவிஞர் இரா .இரவி  மரணதண்டனை ஒழிக்கப்படவேண்டும் Poll_c10மதுரையில் தோழர் தியாகு உரை    தொகுப்பு கவிஞர் இரா .இரவி  மரணதண்டனை ஒழிக்கப்படவேண்டும் Poll_m10மதுரையில் தோழர் தியாகு உரை    தொகுப்பு கவிஞர் இரா .இரவி  மரணதண்டனை ஒழிக்கப்படவேண்டும் Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
மதுரையில் தோழர் தியாகு உரை    தொகுப்பு கவிஞர் இரா .இரவி  மரணதண்டனை ஒழிக்கப்படவேண்டும் Poll_c10மதுரையில் தோழர் தியாகு உரை    தொகுப்பு கவிஞர் இரா .இரவி  மரணதண்டனை ஒழிக்கப்படவேண்டும் Poll_m10மதுரையில் தோழர் தியாகு உரை    தொகுப்பு கவிஞர் இரா .இரவி  மரணதண்டனை ஒழிக்கப்படவேண்டும் Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மதுரையில் தோழர் தியாகு உரை தொகுப்பு கவிஞர் இரா .இரவி மரணதண்டனை ஒழிக்கப்படவேண்டும்


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1817
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Fri Sep 23, 2011 11:30 pm

மதுரையில் தோழர் தியாகு உரை



தொகுப்பு கவிஞர் இரா .இரவி

மரணதண்டனை ஒழிக்கப்படவேண்டும்

ஆஸ்திரியா நாட்டில் ஆண்டில் 1806 மெக்காலையா எழுதிய நூலைப்படித்துவிட்டு அந்த நாட்டின் மன்னர் மரண தண்டனை ஒழித்து தீர்மானம் நிறைவேற்றினார்.
காந்தியடிகளின் கருத்து
இறைவன் தந்த உயிரை மனிதன் பறிக்க கூடாது .இதைத்தான் நீதிபதி கிருஷ்ணய்யர் வலியுறுத்தி வருகிறார் .
மவுன் பேட்டன் கொலை செய்யப்பட்ட வழக்கில் பிரிட்டிஷ் பிரதமர் மார்கெட் தாட்சர் மரண தன்டனை கொண்டு வர முயற்சிச் செய்தார் .எதிர்கட்சிகளின் பலத்த எதிர்ப்பால் கை விடப் பட்டது .
பிரிட்டிஷ் மரணதண்டனை ஒழித்துவிட்டது .
இந்தியா பிரிட்டிஷ்இடமிருந்து விடுதலை பெற்ற போதும் மரணதண்டனையிலிருந்து விடுதலை பெறவில்லை . வாழ்வுரிமைக்கு தன்னுரிமைக்கு எதிரானது மரண தண்டனை .எந்த ஒரு தனி மனிதன் கையிலும் மரண தண்டனை வழங்கும் அதிகாரம் இருக்கக் கூடாது .மக்களாட்சி தத்துவத்திற்கு எதிரானது மரண தண்டனை.
துருக்கி நாட்டில் மரண தண்டனை இல்லை .உலகின் பல நாடுகளில் மரண தண்டனை ஒழித்துவிட்டனர்.அமெரிக்க அய்க்கிய நாடுகளில் 8 நாடுகளில் மரண தண்டனை ஒழித்துவிட்டனர்.
சீனா ,மலேசிய ,சிங்கப்பூர் நாடுகளில் மரண தண்டனை உள்ளது .போதைகடத்தல் ஒழிக்க வைத்து இருப்பதாகச் சொல்கிறார்கள் .ஆனால் மரணதண்டனை இருப்பதால் போதைகடத்தல் ஒழிந்துவிடவில்லை என்பதே உண்மை . போர்ச்சுக்கல் நாட்டில் பிடிபட்ட இந்தியக் கைதிகள் சலீம் ,மோனிகா பேடி ஆகியோருக்கு மரண தண்டனை வழங்க மாட்டோம் .ஆண்டுகளுக்கு மேல் சிறை வழங்க மாட்டோம் என்று எழுத்து .மூலமாக
இந்தியா எழுதிக் கொடுத்துப் பெற்ற வரலாறு உண்டு .
அறிவு அதிகாரத்தின் அடையாளம் மரண தண்டனை ..ஒரு மனிதனின் வாழ்வு அதிகாரத்தை ஒரு மனிதன் கையில் தருவது தவறு என்று நீதிபதி பகவதி கூறி உள்ளார் .இந்தியா அரசியல் சட்டத்திற்கு விரோதமானது மரண தண்டனை என்றார் .இயற்கை நீதிக்கு முரணானது மரண தண்டனை.அரிதிலும் அரிதான வழக்குகளில் மரண தண்டனை வழங்கலாம் என்று சொன்னவர்களிடம் அரிதிலும் அரிது என்றால் எது ?அதற்கு வரையறை என்ன?என்றார் நீதிபதி பகவதி .ராஜீவ் காந்தி வழக்கை அரிதிலும் அரிதான வழக்கு என்று சொல்லிவிட்டு .ஒப்பந்தம் ராஜீவ் காந்தி ,ஜெயவர்தனே, பிரபாகரன் மூவரும் டெல்லியில் கையொப்பம் இட்டனர் என்று தீர்ப்பில் எழுதி உள்ளனர் .ராஜீவ் காந்தி ,ஜெயவர்தனே இருவரும் ஒப்பந்தம் இலங்கையில் கொழும்பில் கையொப்பம் இட்டனர்.அனைவருக்கும் தெரிந்த ஒன்று .இது நீதிபதிகளுக்கு தெரியவில்லை.தடா சட்டத்தின் வழங்கிய தீர்ப்பு .இப்போது தடா சட்டம் ஒழிக்கப் பட்ட பின் அந்தச் சட்டத்தின் படி வழங்கிய தீர்ப்பு மறு பரிசீலனை செய்ய வேண்டும் .இந்தக் குற்றம் தடைச் சட்ட குற்றம் அல்ல எனவே தடா சட்டத்தில் விசாரித்தது சேலத்து என்று வழக்கறிஞர் நடராஜன் வாதிட்டார் .இதற்கு முன் ஒரு வழக்கில் ,கல்பனாத்ரா வழக்கில் தடா குற்றம் இல்லை எனிவே சாதாரண சட்டத்தி மறு விசாரணை செய வேண்டும் என்று தீர்ப்பு வழங்கி உள்ளனர் .
இந்தியா அமைதிப்படை செய்த அட்டுழியத்தை சான்றுகளுடன் விடுதலைப் புலிகள் புத்தகமாக வெளியிட்டு உள்ளனர் .அந்தப் புத்தகத்தை தடை செய்து விட்டு .இந்த வழக்கில் கொலைக்கான காரணமாக அந்த நூலை சான்றாக எடுத்து உள்ளனர் .தடை செய்யபட்ட நூலை சான்றாக எடுக்கலாமா?.
நீதிபதி கிருஷ்ணய்யர் சொல்கிறார் இலங்கையில் இருந்தது இந்தய அமைதிப்படை அல்ல .அமைதியை கொல்லும் படை .தமிழ் மக்களைக் கொன்றப் படை .இந்தியா நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெற்ற ஒப்பந்தம் என்று தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர் .ஆனால் ராஜீவ் காந்தி ,ஜெயவர்தனே, ஒப்பந்தம்
இந்தியா நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெறவில்லை என்பதே உண்மை
அறிக்கை மட்டுமே வாசித்தனர்.
சோனியா காந்தி நளினியின் மனித உரிமை வழக்கறிங்கரிடம்

இந்த வழக்கில் நானோ என் பிள்ளைகளோ யாருக்கும் மரண தண்டனை வழங்குவதை விரும்பவில்லை என்பதை எழுத்து மூலமாக தெரிவித்து உள்ளார் . இவ்வளவு முரண்பாடுகள் இந்த வழக்கில் இருக்கும்போது முன்று பேருக்கு மரணதண்டனை வழகிட அவசரப்படுவது ஏன்?

தமிழக அரசு இந்த மூவரின் உயிரைக் காக முன் வர வேண்டும் .

கேரளாவில் C.A.பாலன் வழக்கில் மரணதண்டனை கருணை மனு குடியரசுத் தலைவர் மறுத்த பிறகும் மாநிலத்தின் 161 பிரிவின் படி மரண தண்டனை ரத்து செய்கிறோம் என்றார் ஈ எம் எஸ் .நீதிபதி கிருஷ்ணய்யர் அவர்களும் மரண தண்டனை வழங்கிட மறுத்தார் .
கொலை செய்தால் தண்டனை வேண்டாம் என்று சொல்ல வில்லை .மரண தண்டனை வேண்டாம் என்றுதான் சொல்கிறேன் .மரண தண்டனை விதிக்கப்பட்ட மாகாளி நாடார் தண்டனை ரத்து செய்த வரலாறு தமிழகதிற்கு உண்டு .

தமிழகத்தில் போர்குற்றவாளி ராஜா பட்ஜெவிற்கு எதிராக எழுந்த தமிழ் இன உணர்வு அலையை திசைத் திருப்ப மூவரின் உயிரோடு விளையாடுகின்றனர் .மூவரின் உயிர்கள் காக்கப் பட வேண்டும் ,காக வேண்டியது மனிதநேய ஆர்வலர்களின் கடமை .

--

--

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi

இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க

கண் தானம் செய்வோம் !!!!!



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக