புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:25 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 9:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
எதிர்கொள்  நூல் ஆசிரியர் கவிஞர் ஸ்ரீ ரசா  நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி Poll_c10எதிர்கொள்  நூல் ஆசிரியர் கவிஞர் ஸ்ரீ ரசா  நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி Poll_m10எதிர்கொள்  நூல் ஆசிரியர் கவிஞர் ஸ்ரீ ரசா  நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி Poll_c10 
61 Posts - 42%
ayyasamy ram
எதிர்கொள்  நூல் ஆசிரியர் கவிஞர் ஸ்ரீ ரசா  நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி Poll_c10எதிர்கொள்  நூல் ஆசிரியர் கவிஞர் ஸ்ரீ ரசா  நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி Poll_m10எதிர்கொள்  நூல் ஆசிரியர் கவிஞர் ஸ்ரீ ரசா  நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி Poll_c10 
57 Posts - 39%
T.N.Balasubramanian
எதிர்கொள்  நூல் ஆசிரியர் கவிஞர் ஸ்ரீ ரசா  நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி Poll_c10எதிர்கொள்  நூல் ஆசிரியர் கவிஞர் ஸ்ரீ ரசா  நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி Poll_m10எதிர்கொள்  நூல் ஆசிரியர் கவிஞர் ஸ்ரீ ரசா  நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி Poll_c10 
7 Posts - 5%
Dr.S.Soundarapandian
எதிர்கொள்  நூல் ஆசிரியர் கவிஞர் ஸ்ரீ ரசா  நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி Poll_c10எதிர்கொள்  நூல் ஆசிரியர் கவிஞர் ஸ்ரீ ரசா  நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி Poll_m10எதிர்கொள்  நூல் ஆசிரியர் கவிஞர் ஸ்ரீ ரசா  நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
எதிர்கொள்  நூல் ஆசிரியர் கவிஞர் ஸ்ரீ ரசா  நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி Poll_c10எதிர்கொள்  நூல் ஆசிரியர் கவிஞர் ஸ்ரீ ரசா  நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி Poll_m10எதிர்கொள்  நூல் ஆசிரியர் கவிஞர் ஸ்ரீ ரசா  நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி Poll_c10 
4 Posts - 3%
prajai
எதிர்கொள்  நூல் ஆசிரியர் கவிஞர் ஸ்ரீ ரசா  நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி Poll_c10எதிர்கொள்  நூல் ஆசிரியர் கவிஞர் ஸ்ரீ ரசா  நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி Poll_m10எதிர்கொள்  நூல் ஆசிரியர் கவிஞர் ஸ்ரீ ரசா  நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி Poll_c10 
2 Posts - 1%
Manimegala
எதிர்கொள்  நூல் ஆசிரியர் கவிஞர் ஸ்ரீ ரசா  நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி Poll_c10எதிர்கொள்  நூல் ஆசிரியர் கவிஞர் ஸ்ரீ ரசா  நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி Poll_m10எதிர்கொள்  நூல் ஆசிரியர் கவிஞர் ஸ்ரீ ரசா  நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
எதிர்கொள்  நூல் ஆசிரியர் கவிஞர் ஸ்ரீ ரசா  நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி Poll_c10எதிர்கொள்  நூல் ஆசிரியர் கவிஞர் ஸ்ரீ ரசா  நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி Poll_m10எதிர்கொள்  நூல் ஆசிரியர் கவிஞர் ஸ்ரீ ரசா  நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
எதிர்கொள்  நூல் ஆசிரியர் கவிஞர் ஸ்ரீ ரசா  நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி Poll_c10எதிர்கொள்  நூல் ஆசிரியர் கவிஞர் ஸ்ரீ ரசா  நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி Poll_m10எதிர்கொள்  நூல் ஆசிரியர் கவிஞர் ஸ்ரீ ரசா  நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி Poll_c10 
2 Posts - 1%
Saravananj
எதிர்கொள்  நூல் ஆசிரியர் கவிஞர் ஸ்ரீ ரசா  நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி Poll_c10எதிர்கொள்  நூல் ஆசிரியர் கவிஞர் ஸ்ரீ ரசா  நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி Poll_m10எதிர்கொள்  நூல் ஆசிரியர் கவிஞர் ஸ்ரீ ரசா  நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எதிர்கொள்  நூல் ஆசிரியர் கவிஞர் ஸ்ரீ ரசா  நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி Poll_c10எதிர்கொள்  நூல் ஆசிரியர் கவிஞர் ஸ்ரீ ரசா  நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி Poll_m10எதிர்கொள்  நூல் ஆசிரியர் கவிஞர் ஸ்ரீ ரசா  நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி Poll_c10 
423 Posts - 48%
heezulia
எதிர்கொள்  நூல் ஆசிரியர் கவிஞர் ஸ்ரீ ரசா  நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி Poll_c10எதிர்கொள்  நூல் ஆசிரியர் கவிஞர் ஸ்ரீ ரசா  நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி Poll_m10எதிர்கொள்  நூல் ஆசிரியர் கவிஞர் ஸ்ரீ ரசா  நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி Poll_c10 
297 Posts - 34%
Dr.S.Soundarapandian
எதிர்கொள்  நூல் ஆசிரியர் கவிஞர் ஸ்ரீ ரசா  நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி Poll_c10எதிர்கொள்  நூல் ஆசிரியர் கவிஞர் ஸ்ரீ ரசா  நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி Poll_m10எதிர்கொள்  நூல் ஆசிரியர் கவிஞர் ஸ்ரீ ரசா  நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி Poll_c10 
77 Posts - 9%
T.N.Balasubramanian
எதிர்கொள்  நூல் ஆசிரியர் கவிஞர் ஸ்ரீ ரசா  நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி Poll_c10எதிர்கொள்  நூல் ஆசிரியர் கவிஞர் ஸ்ரீ ரசா  நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி Poll_m10எதிர்கொள்  நூல் ஆசிரியர் கவிஞர் ஸ்ரீ ரசா  நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி Poll_c10 
36 Posts - 4%
mohamed nizamudeen
எதிர்கொள்  நூல் ஆசிரியர் கவிஞர் ஸ்ரீ ரசா  நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி Poll_c10எதிர்கொள்  நூல் ஆசிரியர் கவிஞர் ஸ்ரீ ரசா  நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி Poll_m10எதிர்கொள்  நூல் ஆசிரியர் கவிஞர் ஸ்ரீ ரசா  நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி Poll_c10 
29 Posts - 3%
prajai
எதிர்கொள்  நூல் ஆசிரியர் கவிஞர் ஸ்ரீ ரசா  நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி Poll_c10எதிர்கொள்  நூல் ஆசிரியர் கவிஞர் ஸ்ரீ ரசா  நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி Poll_m10எதிர்கொள்  நூல் ஆசிரியர் கவிஞர் ஸ்ரீ ரசா  நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
எதிர்கொள்  நூல் ஆசிரியர் கவிஞர் ஸ்ரீ ரசா  நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி Poll_c10எதிர்கொள்  நூல் ஆசிரியர் கவிஞர் ஸ்ரீ ரசா  நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி Poll_m10எதிர்கொள்  நூல் ஆசிரியர் கவிஞர் ஸ்ரீ ரசா  நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி Poll_c10 
5 Posts - 1%
sugumaran
எதிர்கொள்  நூல் ஆசிரியர் கவிஞர் ஸ்ரீ ரசா  நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி Poll_c10எதிர்கொள்  நூல் ஆசிரியர் கவிஞர் ஸ்ரீ ரசா  நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி Poll_m10எதிர்கொள்  நூல் ஆசிரியர் கவிஞர் ஸ்ரீ ரசா  நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
எதிர்கொள்  நூல் ஆசிரியர் கவிஞர் ஸ்ரீ ரசா  நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி Poll_c10எதிர்கொள்  நூல் ஆசிரியர் கவிஞர் ஸ்ரீ ரசா  நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி Poll_m10எதிர்கொள்  நூல் ஆசிரியர் கவிஞர் ஸ்ரீ ரசா  நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
எதிர்கொள்  நூல் ஆசிரியர் கவிஞர் ஸ்ரீ ரசா  நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி Poll_c10எதிர்கொள்  நூல் ஆசிரியர் கவிஞர் ஸ்ரீ ரசா  நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி Poll_m10எதிர்கொள்  நூல் ஆசிரியர் கவிஞர் ஸ்ரீ ரசா  நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எதிர்கொள் நூல் ஆசிரியர் கவிஞர் ஸ்ரீ ரசா நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1817
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Fri Sep 23, 2011 11:31 pm

எதிர்கொள்

நூல் ஆசிரியர் கவிஞர் ஸ்ரீ ரசா

நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி

நூல் ஆசிரியர் கவிஞர் ஸ்ரீ ரசாஅவர்களின் ஆறாவது கவிதைத் தொகுதி .
பல்வேறு பாடு பொருள்களில் பாடி உள்ளார் .முதல் கவிதையே முத்தாய்ப்பாக உள்ளது.

சுரப்பு


கால மணல் தோண்டக் கிடைத்தது கவிதை நதி
அத நீர்மையாகவும் தண்மையாகவும் இருந்தது வாழ்க்கை
காலத்தின் வழியே கரை புரளும் வாழ்வென்பது வற்றாத கவிதை
காலக் கரைப்படுகையில் எப்போதும் காத்திருக்கும் .

ஈரவாழ்வு

காலம் தோண்டக் கவிதை சுரக்கும்
கவிதை தோண்ட வாழ்வு சுரக்கும்

இந்நூலில் ஹைக்கூ கவிதைகள் சில உள்ளது .

மரணத்தின் யாப்புகளை
மௌனமாய் இசைக்கிறது
பழுத்த இலையொன்று

இந்த ஹைக்கூ நம்மை சிந்திக்க வைக்கின்றது .
தத்துவம் சார்ந்த கவிதைகளும் நூலில் நிறைய உள்ளது .
அவற்றில் சில துளிகள் உங்கள் பார்வைக்கு .

சமைத்தல்

முதலுணவைச் செடிகள் சமைக்க
இரண்டாமுணவை ஆடு மாடு சமைக்க
மூன்றாமுணவை சமைக்கிறது மண்

சில கவிதைகள் இரண்டாம் முறை படிக்கும்போதுதான் நன்கு புரிகின்றது .
புரிந்தவுடன் மீண்டும் ஒரு முறை படிக்க வைக்கின்றது கவிதை .இதுதான் படைப்பாளியின் வெற்றி .
சுவை என்ற கவிதை வாசித்து ருசிக்க மிகவும் சுவையாக உள்ளது .படித்துப் பாருங்கள் நீ ங்களே உணருவீர்கள் .

சுவை

புழு அறியும் மண்ணின் சுவை
மீன் அறியும் புழுவின் சுவை
கொக்கறியும்கொக்கின் சுவை
மனிதரறிவார் கொக்கின் சுவை
மண்ணறியும் மனிதச் சுவை
புழு அறியும் மண்ணின் சுவை

கவிதைத் தொடங்கிய வரியிலேயே முடிவது தனிச்சிறப்பாக உள்ளது. சுவை என்ற பொருளில் தொடர் வண்டி போல கவிதையை ஓட்டிச் செல்கிறார் .
நூல் ஆசிரியர் கவிஞர் ஸ்ரீ ரசா வாழ்வின் நிலையாமை பற்றி பழங்காலச் சித்தர்கள் போல் கவிதை எழுதி உள்ளார் .

இருப்பு

அப்போதிருந்ததெல்லாம் இப்போதிருக்கவில்லை
இப்போதிருப்பதெல்லாம் எப்போதுமிருப்பதில்லை
எப்போது இருப்பதென்று எப்போதும் எதுவுமில்லை .

எதிர்கொள்

எங்கே தப்பித்து எங்கே செல்வாயாம்
எதனையும் எபோதும் எதிர் கொள்ளாமல் ?

நூலின் தலைப்பில் உள்ள கவிதை நுட்பமானப் பதிவு .

இன்றைக்கு இலக்கியவாதிகள் ஒற்றுமையாக இருப்பதில்லை .நிறைய முரண்பாடுகள் கருத்து வேறுபாடுகள் உள்ளது என்பதை உணர்த்தும் கவிதை .

முற்றல்
வாய்கள் பேசும் இலக்கியம் சில சமயம் முற்றிக்
கைகள் பேசும் கருத்தரங்கம் சில சமயம்

சட்டசபை போல சில சமயம் கருத்தரங்கங்களிலும் கைகலப்பு நடந்து விடுவதை கவிதையால் உணர்த்துகின்றார் .
கவிதை பற்றி ஒரு கவிதை எழுதி உள்ளார் நூல் ஆசிரியர் கவிஞர் ஸ்ரீ ரசா.

யாரறிவார் ?
எந்நேரம் கருக்கொள்ளும் ?
எந்நேரம் உருக்கொள்ளும் ?
யாரறிவார் ? கவிதை

உண்மைதான் கவிதை எழுத வேண்டும் என்று உட்காரும்போது நல்ல கவிதை உடன் வந்து விடுவதில்லை .பயணப்படும்போது ஏதாவது பணியில் இருக்கும்போது ,சிந்தனையில் உதயமாகும்போது நல்ல கவிதை உருவாகும் .இக்கவிதையை உணர்ந்து ரசித்தேன் .

கட்டம்

கட்டம் போட்டு கட்டம் மேலே
கட்டம் மேலே கட்டம் கட்டமாய்க்
கட்டம் கட்டமாய்க் கட்டம் அடுக்க
கட்டம் அடுக்க கட்டடம்

கட்டடம் பற்றி கட்டம் என்ற சொல் வைத்து கவிதைக் கட்டடம் கட்டி உள்ள நூல் ஆசிரியர் கவிஞர் ஸ்ரீ ரசாவிற்கு பாராட்டுக்கள் .

முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் பொறுப்பில் உள்ள
நூல் ஆசிரியர் கவிஞர் ஸ்ரீ ரசாவிடமிருந்து இன்னும் முற்போக்கான
கவிதைகளை எதிர்பார்கின்றேன் .

மாதவம்

மங்கையராகப் பிறப்பதற்கே மாதவம் செய்திட வேண்டும்
மங்கையராக வாழ்வதற்கு மாபெரும் போரிட வேண்டும்
மங்கையரின் வாழ்க்கைப் பற்றி இரு வரியில் சிந்திக்க வைக்கின்றார் .

அதிகாரம்

அதிகாரம் என்பதையே கொட்பாடுகள் என்று
அமுல்படுத்த முயல்கிறார்கள்
அதிகாரம் நக்கியே பிழைத்துப் பழகியவர்கள் .

இப்படி சிந்திக்க வைக்கும் பல்வேறு கவிதைகளின் தொகுப்பாக நூல் வந்துள்ளது பாராட்டுக்கள்


--

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi

இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க

கண் தானம் செய்வோம் !!!!!




View previous topic View next topic Back to top

Similar topics
» அம்மா அப்பா’ (கவிதைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார் ஆசிரியர் கவிதை உறவு
» குழந்தைகள் நிறைந்த வீடு . நூல் ஆசிரியர் : திரைப்படப் பாடலாசிரியர் கவிஞர் நா. முத்துக்குமார். நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
» நெருப்பில் பூத்த ஆசிரியர் ! நூல் ஆசிரியர் : கலைமாமணி எப். சூசைமாணிக்கம் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
» மே... மே... ஆட்டுக்குட்டி ! சிறுவர்களுக்கான பாடல்கள், படங்களுடன் நூல் ஆசிரியர் : கவிஞர் கன்னிக்கோவில் இராஜா ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக