புதிய பதிவுகள்
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 3:12

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Today at 0:58

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 0:18

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 0:16

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 0:14

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 0:12

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 0:10

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 0:09

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 0:08

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 0:07

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 0:07

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 0:04

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 0:03

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 23:59

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 23:57

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 23:56

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 23:55

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 23:54

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 23:53

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 23:52

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 19:54

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:44

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 1:05

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 0:51

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon 30 Sep 2024 - 22:39

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 22:05

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 30 Sep 2024 - 12:08

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 0:46

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun 29 Sep 2024 - 22:23

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:18

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:49

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 17:39

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat 28 Sep 2024 - 17:03

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிரச்சனைகளைத் தீர்க்க உதவும் பரிகாரங்கள் Poll_c10பிரச்சனைகளைத் தீர்க்க உதவும் பரிகாரங்கள் Poll_m10பிரச்சனைகளைத் தீர்க்க உதவும் பரிகாரங்கள் Poll_c10 
31 Posts - 79%
heezulia
பிரச்சனைகளைத் தீர்க்க உதவும் பரிகாரங்கள் Poll_c10பிரச்சனைகளைத் தீர்க்க உதவும் பரிகாரங்கள் Poll_m10பிரச்சனைகளைத் தீர்க்க உதவும் பரிகாரங்கள் Poll_c10 
3 Posts - 8%
வேல்முருகன் காசி
பிரச்சனைகளைத் தீர்க்க உதவும் பரிகாரங்கள் Poll_c10பிரச்சனைகளைத் தீர்க்க உதவும் பரிகாரங்கள் Poll_m10பிரச்சனைகளைத் தீர்க்க உதவும் பரிகாரங்கள் Poll_c10 
3 Posts - 8%
dhilipdsp
பிரச்சனைகளைத் தீர்க்க உதவும் பரிகாரங்கள் Poll_c10பிரச்சனைகளைத் தீர்க்க உதவும் பரிகாரங்கள் Poll_m10பிரச்சனைகளைத் தீர்க்க உதவும் பரிகாரங்கள் Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
பிரச்சனைகளைத் தீர்க்க உதவும் பரிகாரங்கள் Poll_c10பிரச்சனைகளைத் தீர்க்க உதவும் பரிகாரங்கள் Poll_m10பிரச்சனைகளைத் தீர்க்க உதவும் பரிகாரங்கள் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரச்சனைகளைத் தீர்க்க உதவும் பரிகாரங்கள்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri 23 Sep 2011 - 23:39

நான் விசாக நட்சத்திரத்தில் பிறந்ததால் எனக்கு திருமணம் தடைபடுவதாகச் சொல்கிறார்கள். வீட்டில் இதனால் நிம்மதியில்லை. என் பெயரை மாற்றிக் கொள்ளட்டுமா? ஏதேனும் வழி கூறுங்கள்.

ஓர் வாசகி.தங்களுக்கு தெரியாத விஷயங்களை, அங்கு பேசினார்கள், இங்கு சொன்னார்கள் என்று சொல்லி தாமும் குழம்பி, மற்றவரையும் குழப்பி பலர் ஆனந்தப்படுகிறார்கள். விசாக நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எதையுமே ஒருமுறைக்கு நாலுமுறை சிந்தித்து செயல்படுபவர்களாக இருப்பார்கள். சிறந்த பேச்சாற்றல் கொண்டவர்கள். இந்த வருடம் குரு 7ம் இடத்தில் சஞ்சரிக்கப் போகிறார். அதனால் நிச்சயம் திருமணம் ஆகிவிடும். குரு பார்க்க கோடி நன்மை என்பர். சனிக்கிழமை மட்டும் எந்த புது முயற்சியும் வேண்டாம். அடிக்கடி சிவ தரிசனம் செய்யுங்கள். உங்களுக்கு ராகிணி, ராதை, ராஜாத்தி போன்ற பெயர்கள் நல்லது.

திருவையாறுக்கு 8 கி.மீ. தொலைவில் உள்ள திங்களூருக்கு சென்று சந்திரனை தரிசித்து வாருங்கள். கீழேயுள்ள வில்லிபுத்தூரார் பாடலை அந்த சந்நதியிலோ அல்லது கோயில் வளாகத்திலோ அமர்ந்து 36 முறை பாடுங்கள். பொருத்த வானுறை நாள்கள் நாடொறும் புணர்வோன் அழுந்த வானவர்க்கு ஆரமுது அன்புடன் அளிப்போன் திருந்த வானவர்க்கு அரியவன் செஞ்சடை முடிமேல் இருந்த வானவன் பெருமையை யார் கொலோ இசைப்பார்.



பிரச்சனைகளைத் தீர்க்க உதவும் பரிகாரங்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri 23 Sep 2011 - 23:40

எனக்கு நாற்பது வயதாகிறது. டீக்கடை நடத்திக் கொண்டிருக்கிறேன். படுத்தால் தூக்கம் வரவில்லை. கனவுகள் அதிகமாக வருகின்றன. இதனாலேயே காலையில் சீக்கிரம் கடையை திறக்க முடியவில்லை. என்ன செய்வது?

கடையிலோ அல்லது வீட்டிலேயோ மகான்களின் கதைகளையோ, ராமாயணமோ, மகாபாரதமோ ஏதாவது நூலைப் படியுங்கள். இறைவனின் நாமத்தை தூங்குவதற்கு முன்னால் முடிந்தவரை ஒரு அரைமணி நேரமாவது சொல்லிவிட்டு படுக்கப் போங்கள். தேவையற்ற சிந்தனையை சுருக்கி, செயல்களை அதிகமாக்கி, பேச்சை குறைத்தால் ஓய்வும் உறக்கமும் தானாகவே வரும். சீரகத்தை வறுத்து பொடி செய்து கற்கண்டுடன் பாலில் கலக்கி இரவில் அருந்துங்கள். கீழே கொடுக்கப்பட்டுள்ள மந்திரங்களை இரவு உறங்கப்போகும் முன்பு 21 முறை சொல்லிவிட்டு படுக்கப் போங்கள்.

மகாபலே ரக்ஷ! ரக்ஷ! கபிலதேவா ரக்ஷ! ரக்ஷ!
கும்பமுனே ரக்ஷ! ரக்ஷ! மாதவா ரக்ஷ! ரக்ஷ!

நான் பதினொன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறேன். எனது லட்சியம் நியூட்டன்போல ஒரு விஞ்ஞானி ஆகவேண்டும், அறிவியல் துறையில் நிறைய சாதிக்க வேண்டும் என்பதாகும். என் ஆசை நிறைவேறுமா? பிரகாஷ்.நிச்சயம் நிறைவேறும் என்பதை உங்களின் நேர்த்தியான கடிதமே காட்டியது. உங்களின் ஆசைக்கு சாதகமாக சூரியனின் பலத்தோடு பிறந்துள்ளீர்கள். புதன் உங்கள் ஆசையை நிச்சயம் நிறைவேற்றுவார். இறைவன் மனிதனுக்கு மூளையை ஒரு பொக்கிஷமாகக் கொடுத்துள்ளான். ஆனாலும், மலை ஏறுபவன் உடலை ஜாக்கிரதையாக வைத்துக்கொண்டு ஏறுவது போல, மூளைக்கு நிறைய வேலை கொடுக்கும்போது சில மணி நேரம் நன்கு உறங்கிவிட்டு, வேலையைத் தொடங்குங்கள். மாதுளம் பழம், பசுவின் பால், ஆப்பிள் ஜூஸ் இவற்றை நிறைய சாப்பிடுங்கள். சனி, புதன் கிழமைகளில் புத கவசம் பாராயணம் செய்யுங்கள். கீழ்க்காணும் பாடலை தினமும் 19 தடவை படியுங்கள்.

மதநூல் முதலா நான்கு மறை புகழ் கல்வி ஞானம்
வித முட னவரவர்க்கு வித்தைகள் அருள்வோன்
திங்கள் சுதன் பசுவு பாரி சுகம் பல கொடுக்க
வல்லன் புதன் கவிபுலவன் சீர்மால் பொன்னடி போற்றி போற்றி




பிரச்சனைகளைத் தீர்க்க உதவும் பரிகாரங்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri 23 Sep 2011 - 23:41



எனக்குத் திருமணமான ஒரு வருடத்திற்குள்ளேயே பிரச்னைகள் வந்த வண்ணம் இருந்தன. என் தாலியை கழட்டி கோயில் உண்டியலில் போட்டுவிட்டேன். என் கணவர் மீண்டும் எனக்கு தாலி கட்ட மறுத்து விட்டார். இதைத் தொடர்ந்து வெகு நாட்கள் கழித்து விவாகரத்தும் வாங்கிக் கொடுத்து விட்டனர். ஐயா, நான் கணவரோடு மீண்டும் சேர வேண்டும். தயவு செய்து வழி கூறுங்கள்.


அவசரப்பட்டு விட்டீர்கள். நீங்களாக எப்போதும் பரிகாரத்தை செய்யாதீர்கள். உங்கள் ஊரிலுள்ள, வீட்டுப் பெரியவர்களின் கைகளால் திருமாங்கல்யம் வாங்கி துர்க்கை பாதத்தில் வைத்து எடுத்துக் கட்டிக் கொள்ளுங்கள். ராகு 2ம் இடத்தில் உள்ளது. அதனாலேயே இப்படி நேர்ந்து விட்டது. இந்தத் திருமணம், விதியால் நடந்துள்ளது. உங்கள் பிறப்பே சோதனை நிறைந்ததுதான். ஆனால், துன்பமிக்க பல கால கட்டங்களை கடந்து விடுவீர்கள். ஜி.மணிலா என்று கையொப்பமிடாதீர்கள். ராகுவுக்கும், ஏழரை சனிக்கும் பரிகாரம் செய்ய வேண்டும். ஞாயிற்றுக்கிழமை அன்று சிவாலய துர்க்கை சந்நதியில் கீழ்க்கண்ட ஸ்லோகங்களை 108 முறை படியுங்கள்.

குநத்ராணாம் தசபிஹி சதைஹி பரிவ்ருதாம்
அத்யுக்ர சர்மாம்பராம் ஹேமாபாம் மஹதீம்
விலம்பித சிகரம் ஆமுக்த கேசான் விதாம்
கண்டாமண்டித பாதபத்ம யுகளாம் நாகேந்த்ர
கும்ப ஸ்தனீம் இந்த்ராக்ஷீம் பரிசிந்தயாமி
மனஸா ஸர்வார்த்த ஸித்தி ப்ரதாம்
இந்திராக்ஷ்யை நம:
அம்புஜாக்ஷ்யை நம:
மாகேச்வர்யை நம:
காத்யாயன்யை நம:
மகாலக்ஷ்ம்யை நம:



பிரச்சனைகளைத் தீர்க்க உதவும் பரிகாரங்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri 23 Sep 2011 - 23:42


எனக்கு வயது 30. இரண்டு பெண் குழந்தைகள். மூத்த மகள் மூளை வளர்ச்சி குன்றியவள். என் கணவர் டிராவல்ஸ் தொழில் நடத்தி வருகிறார். வேறொரு பெண்ணோடு தொடர்பு வைத்துள்ளார். வீட்டிற்கு மதிய நேரத்தில் மட்டும் வந்து போகிறார். என் கணவர் திருந்தி வீட்டிற்கு வரவேண்டும். பரிகாரம் கூறுங்கள்.



அடுத்த தலைமுறை குறித்து சிறிதும் அக்கறை இல்லாதவர்களையும், தான்தோன்றித் தனமாக திரிபவர்களையும் கடவுள்தான் திருத்த வேண்டும். பாலைவனத்தில் நடப்பவள்போல் தைரியம் கொண்டு குழந்தைகளோடு வாழுங்கள். பால் கலந்த நீரோ, நீர் கலந்த பாலோ எதுவாயினும் இன்றைய பாரத பெண்கள் பாலை பிரித்து உண்ணும் பகுத்தறிவு பெற்று விட்டதை பார்த்து நீங்களும் அன்னபட்சிபோல் மாறவேண்டும்.

திருமுருகன் கோயிலிலோ அல்லது வீட்டில் முருகன் படம் வைத்து அலங்கரித்து கீழ்க்காணும் நாமங்களை 3000 எண்ணிக்கையில் சொல்லிக்கொண்டே நோட்டில் எழுதி, முருகன் கோயிலில் உள்ள அர்ச்சகரிடம் கொடுத்து முருகனின் பாதத்தில் வைக்கச் சொல்லுங்கள். பெரிய பன்னீர் பாட்டிலை தட்சிணையுடன் தானமாகக் கொடுத்து விடுங்கள். கனவில் முருகன் வந்து உங்களுடன் பேசி நல்ல வழி செய்வான்.

ஓம் ஷட்கோணபதயே நம:
ஓம் ஷண்முக பதயே நம:
ஓம் சஷ்டிபதயே நம:
ஓம் வள்ளி பதயே நம:
ஓம் குஞ்சரி பதயே நம:
ஓம் நவநிதி பதயே நம:


தினகரன்



பிரச்சனைகளைத் தீர்க்க உதவும் பரிகாரங்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat 24 Sep 2011 - 0:59

நல்லா இருக்கு சிவா இந்த கேள்வி பதில் புன்னகை
krishnaamma
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக