புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நவராத்திரி - அப்பம் ! - Page 4 Poll_c10நவராத்திரி - அப்பம் ! - Page 4 Poll_m10நவராத்திரி - அப்பம் ! - Page 4 Poll_c10 
107 Posts - 49%
heezulia
நவராத்திரி - அப்பம் ! - Page 4 Poll_c10நவராத்திரி - அப்பம் ! - Page 4 Poll_m10நவராத்திரி - அப்பம் ! - Page 4 Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
நவராத்திரி - அப்பம் ! - Page 4 Poll_c10நவராத்திரி - அப்பம் ! - Page 4 Poll_m10நவராத்திரி - அப்பம் ! - Page 4 Poll_c10 
30 Posts - 14%
T.N.Balasubramanian
நவராத்திரி - அப்பம் ! - Page 4 Poll_c10நவராத்திரி - அப்பம் ! - Page 4 Poll_m10நவராத்திரி - அப்பம் ! - Page 4 Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
நவராத்திரி - அப்பம் ! - Page 4 Poll_c10நவராத்திரி - அப்பம் ! - Page 4 Poll_m10நவராத்திரி - அப்பம் ! - Page 4 Poll_c10 
9 Posts - 4%
prajai
நவராத்திரி - அப்பம் ! - Page 4 Poll_c10நவராத்திரி - அப்பம் ! - Page 4 Poll_m10நவராத்திரி - அப்பம் ! - Page 4 Poll_c10 
3 Posts - 1%
Barushree
நவராத்திரி - அப்பம் ! - Page 4 Poll_c10நவராத்திரி - அப்பம் ! - Page 4 Poll_m10நவராத்திரி - அப்பம் ! - Page 4 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
நவராத்திரி - அப்பம் ! - Page 4 Poll_c10நவராத்திரி - அப்பம் ! - Page 4 Poll_m10நவராத்திரி - அப்பம் ! - Page 4 Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
நவராத்திரி - அப்பம் ! - Page 4 Poll_c10நவராத்திரி - அப்பம் ! - Page 4 Poll_m10நவராத்திரி - அப்பம் ! - Page 4 Poll_c10 
2 Posts - 1%
nsatheeshk1972
நவராத்திரி - அப்பம் ! - Page 4 Poll_c10நவராத்திரி - அப்பம் ! - Page 4 Poll_m10நவராத்திரி - அப்பம் ! - Page 4 Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நவராத்திரி - அப்பம் ! - Page 4 Poll_c10நவராத்திரி - அப்பம் ! - Page 4 Poll_m10நவராத்திரி - அப்பம் ! - Page 4 Poll_c10 
234 Posts - 52%
heezulia
நவராத்திரி - அப்பம் ! - Page 4 Poll_c10நவராத்திரி - அப்பம் ! - Page 4 Poll_m10நவராத்திரி - அப்பம் ! - Page 4 Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
நவராத்திரி - அப்பம் ! - Page 4 Poll_c10நவராத்திரி - அப்பம் ! - Page 4 Poll_m10நவராத்திரி - அப்பம் ! - Page 4 Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
நவராத்திரி - அப்பம் ! - Page 4 Poll_c10நவராத்திரி - அப்பம் ! - Page 4 Poll_m10நவராத்திரி - அப்பம் ! - Page 4 Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
நவராத்திரி - அப்பம் ! - Page 4 Poll_c10நவராத்திரி - அப்பம் ! - Page 4 Poll_m10நவராத்திரி - அப்பம் ! - Page 4 Poll_c10 
18 Posts - 4%
prajai
நவராத்திரி - அப்பம் ! - Page 4 Poll_c10நவராத்திரி - அப்பம் ! - Page 4 Poll_m10நவராத்திரி - அப்பம் ! - Page 4 Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
நவராத்திரி - அப்பம் ! - Page 4 Poll_c10நவராத்திரி - அப்பம் ! - Page 4 Poll_m10நவராத்திரி - அப்பம் ! - Page 4 Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
நவராத்திரி - அப்பம் ! - Page 4 Poll_c10நவராத்திரி - அப்பம் ! - Page 4 Poll_m10நவராத்திரி - அப்பம் ! - Page 4 Poll_c10 
2 Posts - 0%
Barushree
நவராத்திரி - அப்பம் ! - Page 4 Poll_c10நவராத்திரி - அப்பம் ! - Page 4 Poll_m10நவராத்திரி - அப்பம் ! - Page 4 Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
நவராத்திரி - அப்பம் ! - Page 4 Poll_c10நவராத்திரி - அப்பம் ! - Page 4 Poll_m10நவராத்திரி - அப்பம் ! - Page 4 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நவராத்திரி - அப்பம் !


   
   

Page 4 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Sep 23, 2011 10:16 am

First topic message reminder :

நவராத்திரி என்றாலே முதலில் நம் நினைவுக்கு  வருவது அழகழகான பொம்மைகளும் சுண்டலும் தான் புன்னகை இல்லையா? சுண்டல் கள் உடல் ஆரோகியத்துக்கு ரொம்ப நல்லது, நிறைய 'புரோட்டீன்' இருக்கு இதில். மேலும் 'சரிவிகித உணவு என்று சொல்லும் அளவுக்கு, கொஞ்சம் எண்ணை, கொஞ்சம் தேங்காய், கொஞ்சம் புரோட்டீன், கொஞ்சம் கார்போ ஹைடிரெடு ' என்று எல்லாம் இருக்கும் இதில். சில சுண்டல் களைல் நாம் கேரட் , வெள்ளரி போன்ற சில காய் களையும் சேர்க்கலாம் . குழந்தைகள் முதல் பெரியவர் வரை எல்லோரும் சாப்பிடலாம்.

சுண்டல் இல் கார சுண்டல் மட்டும் அல்ல இனிப்பு  சுண்டலும் இருக்கு. சிலவகை சுண்டல்களை  இந்த திரி இல் பார்ப்போம். எப்போதும் போல் நீங்களும் உங்கள் குறிப்புகளையும் இங்கு பகிரலாம் புன்னகை உங்கள் பின்னூட்டங்களும் சந்தேகங்களும் வறவேர்க்கப் படுகின்றன  புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

prlakshmi
prlakshmi
பண்பாளர்

பதிவுகள் : 203
இணைந்தது : 18/12/2010

Postprlakshmi Mon Sep 26, 2011 6:05 am

கண்ணடி அதெல்லாம் வேண்டாம்.பாவம் புது மெனு சமைக்க ஆளில்லை என்று நினைக்கிறேன்.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Sep 29, 2011 8:29 pm

சில நாட்கள் சுண்டல் போராமல் போய்விடும், அந்த மாதிரி சமயத்துக்கு கை கொடுக்கும் வகை இல் நாம் instant ஆக சிலது வைத்துக்கொள்ளனும். அதில் ஒன்று,
பொட்டுக்கடலை பொடி.

தேவையானவை:

பொட்டுக்கடலை 1 கப்
சக்கரை 1 கப்
ஏலக்கை 2 -3

செய்முறை:

பொட்டுக்கடலை யை வாணலி இல் சிறிது சூடு படுத்தவும்.
மிக்சி இல் சக்கரை, ஏலக்காயுடன் பொடிக்கவும்.
பாட்டில் இல் போட்டு வைக்கவும்.
தேவையான போது கொஞ்சம் எடுத்து பேப்பரில் பொட்டலம் கட்டி தரவும்.

குறிப்பு: இதயே நெய் விட்டு லட்டாகவும் பிடித்து தரலாம் புன்னகை





http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Sep 30, 2011 12:21 pm

இன்று நவராத்திரி வெள்ளி யாதலால், புட்டு செய்வோம் புன்னகை
அதன் செய்முறை இதோ :

தேவையானவை :

புழுங்கலரிசி 1 கப்
வெல்லம் 1 கப்
ஏலக்காய் 2 -3
உப்பு 1 சிட்டிகை
மஞ்சள் பொடி 1 சிட்டிகை
முந்திரி 10 - 12
நெய் 1 ஸ்பூன்
தேங்காய் துருவல் 1/2 கப்

செய்முறை:

வாணலி இல் புழுங்கல் அரிசி யை போட்டு, அடுப்பை சிம் இல் வைத்து நல்லா பொரித்து எடுக்கவும்.
கொஞ்சம் கொஞ்சமாக போட்டு வறுக்கணும், அப்ப அது நல்லா பொரிந்து வரும்.
தட்டில் கொட்டி வைக்கவும்.
ஆரினதும் மிக்சி இல் போட்டு, 'கார கார' ப்பாக மெல்லிசு ரவை போல பொடிக்கவும்.
மாவில் உப்பு மற்றும் மஞ்சள் பொடி போட்டு , கொஞ்சம் தண்ணீர் விட்டு பிசிரவும்.
பாத்திரத்தை குக்கரில் தண்ணீர் விட்டு வைக்கவும்.
இட்லி போல் ஆவி இல் வேகவிடவும்.
ஒரு 10 நிமிஷம் போதும்.
மாவை கை விரல்களில் எடுத்து திரி போல் திரிக்கணும்.
அப்படி செய்ய முடிந்தால் வெந்துவிட்டதாக அர்த்தம் புன்னகை
வெல்லத்தை தூளாக்கி கொஞ்சம் தண்ணீர் விட்டு, உருளி இல் வைக்கவும்.
நன்கு கரைந்ததும், வடிகட்டவும்.
மீண்டும் அடுப்பில் வைத்து, பாகு காய்ச்சவும் .
ஒரு கிண்ணி இல் தண்ணீர் வைத்து கொண்டு, கெட்டியான பாகை அதில் கொஞ்சம் ஊற்றவும்.
கையால் எடுத்து உருட்ட வரணும், வந்தால் அது சரியான பதம்.
ஏலப்பொடி போட்டு இறக்கவும்.
ஒரு பேசினில், வெந்த புட்டு மாவை போட்டு, உதிர்க்கவும் .
பாகை கரண்டி யால் எடுத்து கொஞ்சம் கொஞ்சமாக புட்டின் மேல் ஊற்றவும்.நன்குகிளறவும்.
மீண்டும் அடுத்த கரண்டி ஊற்றவும், கிளறவும்.
பாகு முடியவேண்டும் என்பது இல்லை, புட்டு கொள்ளும் அளவு ஊற்றவேண்டும்.
துளி பாகு மிஞ்சினால் தோஷம் இல்லை, மறுநாள் பாயசத்துக்கு விட்டுக்கலாம் புன்னகை
நன்கு கிளறி, தேங்காய் துருவல் சேக்கவும்.
நெய் இல் முந்திரி வறுத்து போடவும்.
அவ்வளவு தான், 'புட்டு ' தயார்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Oct 01, 2011 4:19 pm

நவராத்திரி சனிக்கிழமை எள்ளு பொடி செய்வது வழக்கம் புன்னகை
தேவையானவை:

எள் 1/2 கப்
வெல்லம் 1/2 கப்
ஏலக்காய் 2 - 3

செய்முறை:

எள்ளை பொறுக்கவும்.
விரட்டு வாணலி இல் 'பட பட' வென பொரியும் வரை வறுக்கவும்.
ஆறவிடவும்.
மிக்சி இல் வெல்லம், ஏலக்காயுடன் போட்டு பொடிக்கவும்
வேண்டுமானால் உருட்டலாம்.
அப்படியே கொலுக்கு நைவேத்யம் செய்யவும்.
சுவையாக இருக்கும் புன்னகை




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat Oct 01, 2011 4:31 pm

எங்கள் வீட்டிலும் இதை செய்வார்கள்.....
நன்றி அம்மா



krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Oct 01, 2011 4:39 pm

நன்றி ரேவதி புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Oct 09, 2012 1:25 pm

தேவையானவை:

அரிசி - கால் கிலோ
சீனா கல்கண்டு - அரை கிலோ
பால் - ஒரு லிட்டர்
ஏலக்காய் பொடி , குங்குமப்பூ - கொஞ்சம்
முந்திரிப்பருப்பு  - 10  -15  
கிஸ்மிஸ் - திராட்சை - 10  -15  
நெய் - 4 டேபிள் spoon.

செய்முறை:

அரிசியுடன் பால் சேர்த்து குக்கரில் வைத்து, ஐந்து விசில் வந்ததும் இறக்கவும். நன்றாகக் குழைந்து இருக்க வேண்டும்.
அடுப்பில் உருளி வைத்து கல்கண்டு போடவும்.
கொஞ்சம் தண்ணீர் விடவும்.
அது கரைந்ததும், மசித்த சாதத்தை அதில்  போட்டு  மசிக்கவும்.
சூட்டில் அவை நன்கு கலந்து விடும்.
முந்திரி, திராட்சையை நெய்யில் வறுத்து போடவும் .
ஏலப்பொடி போடவும்.
குங்குமப்பூ வை ஒரு சிறிய கரண்டி பாலில் கரைத்துக்கொண்டு , கொதித்துக்கொண்டிருக்கும்  கல்கண்டு சாதத்தில்  போட்டுக் கலக்கவும்.
நன்றாக கெட்டியானதும் இறக்கவும்.
ரொம்ப தித்திப்பான சாதம் இது.
லலிதா சஹஸ்ரநாமம் பூஜை செய்யும் போது எங்க அம்மா செய்வா இது புன்னகை

குறிப்பு: பாலும் கல்கண்டும் சேர்ந்த இந்தப் பொங்கலுக்கு உளுந்து வடை வித்தியாசமான காம்பினேஷன்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Oct 09, 2012 1:28 pm

தேவையானவை:

பாசிப்பயறு, கொண்டைக்கடலை, கொள்ளு, வேர்க்கடலை (நான்கும் முளைகட்டியது) - தலா ஒரு கப்
கேரட், தேங்காய் துருவல் - தலா ஒரு கப்
நறுக்கிய வெள்ளரி - ஒரு கப்
தனியா, கடலைப்பருப்பு, எண்ணெய் - தலா ஒரு டீஸ்பூன்
வத்த மிளகாய் - இரண்டு அல்லது முன்று
நறுக்கிய கொத்தமல்லி - கொஞ்சம்
உப்பு

செய்முறை:

முளைகட்டிய நான்கு பயறுகளையும் உப்பு சேர்த்து குக்கரில் வேக வைத்து, இரண்டு விசில் வந்ததும் இறக்கவும்
வாணலில் துளி எண்ணெய் விட்டு, துருவிய தேங்காய் கடலைப் பருப்பு, மிளகாய் வற்றல் , தனியாவைப் போட்டு வறுத்து, ஆறியதும் மிக்ஸியில் பொடிக்கவும்.
வேகவைத்தவற்றை தண்ணீர் வடித்து வைத்துக்கொலல்வும்.
வாணலி இல் கொஞ்சம் எண்ணெய் விட்டு, கடுகு, உளுத்தம் பருப்பு கறிவேப்பிலை தாளிக்கவும்.
வெந்த , வடித்த பயறுகளை போடவும்.
மிக்ஸியில் பொடித்ததைப் போட்டு, கேரட் துருவல், வெள்ளரித் துண்டுகள், நறுக்கிய கொத்தமல்லி சேர்த்து ஒரு வதக்கு வதக்கவும். '
மல்டி கிரைன் சுண்டல் ரெடி
இது புரோட்டீன் சத்து நிறைந்தது; உடம்புக்கு ரொம்ப நல்லது

குறிப்பு : இதில் சொன்ன பயறுகள் தான் உபயோகிக்கனும் என்று இல்லை; உங்களுக்கு விருப்பமானவற்றையும் போட்டு இதே முறை இல் செய்யலாம்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Sep 19, 2013 11:27 am

தேவையானவை:

கொத்துக்கடலை 1 கப்
தேங்காய் துருவல் 2 டேபிள் ஸ்பூன்
கடுகு 1 ஸ்பூன்
உளுந்து 1 ஸ்பூன்
பெருங்காயபொடி 1 /2 ஸ்பூன்
கறிவேப்பிலை 1 ஆர்க்கு
சிவப்பு மிளகாய் 2 - 4
உப்பு
தாளிக்க எண்ணை
சோடா உப்பு 1 சிட்டிகை (தேவையானால் )

செய்முறை:

முதல் நாள் இரவே கொத்துக்டலையை சுத்தம் செய்து ஊரவைக்கவும்
காலை இல் குக்கர் இல் சோடா உப்பு போட்டு நன்கு வேக வைக்கவும்
ஆறினதும், வாணலி இல் எண்ணை விட்டு, கடுகு, உளுந்து, கறிவேப்பிலை, மிளகாய் வற்றல் போட்டு தாளிக்கவும்.
வெந்த கொத்துக்கடலையை , நீரை வடித்துவிட்டு போடவும்.
நன்கு கிளறவும்.
தேங்காய் துருவல் , உப்பு மற்றும் பெருங்காயப்பொடி போட்டு மறுபடி கிளறி இறக்கவும்.
இப்ப கொத்துக்கடலை சுண்டல் தயார் புன்னகை

குறிப்பு: கொத்துக்கடல லிருந்து வடித்த தண்ணீரை, குழம்புக்கு ஊற்றலாம்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Thu Sep 19, 2013 11:28 am

நவராத்திரி - அப்பம் ! - Page 4 3838410834 

Sponsored content

PostSponsored content



Page 4 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக