புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மூன்று பிறவிகளிலும் பகவானை புத்திரனாகப் பெற்றவர் Poll_c10மூன்று பிறவிகளிலும் பகவானை புத்திரனாகப் பெற்றவர் Poll_m10மூன்று பிறவிகளிலும் பகவானை புத்திரனாகப் பெற்றவர் Poll_c10 
14 Posts - 64%
heezulia
மூன்று பிறவிகளிலும் பகவானை புத்திரனாகப் பெற்றவர் Poll_c10மூன்று பிறவிகளிலும் பகவானை புத்திரனாகப் பெற்றவர் Poll_m10மூன்று பிறவிகளிலும் பகவானை புத்திரனாகப் பெற்றவர் Poll_c10 
3 Posts - 14%
mohamed nizamudeen
மூன்று பிறவிகளிலும் பகவானை புத்திரனாகப் பெற்றவர் Poll_c10மூன்று பிறவிகளிலும் பகவானை புத்திரனாகப் பெற்றவர் Poll_m10மூன்று பிறவிகளிலும் பகவானை புத்திரனாகப் பெற்றவர் Poll_c10 
2 Posts - 9%
prajai
மூன்று பிறவிகளிலும் பகவானை புத்திரனாகப் பெற்றவர் Poll_c10மூன்று பிறவிகளிலும் பகவானை புத்திரனாகப் பெற்றவர் Poll_m10மூன்று பிறவிகளிலும் பகவானை புத்திரனாகப் பெற்றவர் Poll_c10 
1 Post - 5%
ஆனந்திபழனியப்பன்
மூன்று பிறவிகளிலும் பகவானை புத்திரனாகப் பெற்றவர் Poll_c10மூன்று பிறவிகளிலும் பகவானை புத்திரனாகப் பெற்றவர் Poll_m10மூன்று பிறவிகளிலும் பகவானை புத்திரனாகப் பெற்றவர் Poll_c10 
1 Post - 5%
வேல்முருகன் காசி
மூன்று பிறவிகளிலும் பகவானை புத்திரனாகப் பெற்றவர் Poll_c10மூன்று பிறவிகளிலும் பகவானை புத்திரனாகப் பெற்றவர் Poll_m10மூன்று பிறவிகளிலும் பகவானை புத்திரனாகப் பெற்றவர் Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மூன்று பிறவிகளிலும் பகவானை புத்திரனாகப் பெற்றவர் Poll_c10மூன்று பிறவிகளிலும் பகவானை புத்திரனாகப் பெற்றவர் Poll_m10மூன்று பிறவிகளிலும் பகவானை புத்திரனாகப் பெற்றவர் Poll_c10 
140 Posts - 42%
ayyasamy ram
மூன்று பிறவிகளிலும் பகவானை புத்திரனாகப் பெற்றவர் Poll_c10மூன்று பிறவிகளிலும் பகவானை புத்திரனாகப் பெற்றவர் Poll_m10மூன்று பிறவிகளிலும் பகவானை புத்திரனாகப் பெற்றவர் Poll_c10 
129 Posts - 38%
Dr.S.Soundarapandian
மூன்று பிறவிகளிலும் பகவானை புத்திரனாகப் பெற்றவர் Poll_c10மூன்று பிறவிகளிலும் பகவானை புத்திரனாகப் பெற்றவர் Poll_m10மூன்று பிறவிகளிலும் பகவானை புத்திரனாகப் பெற்றவர் Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
மூன்று பிறவிகளிலும் பகவானை புத்திரனாகப் பெற்றவர் Poll_c10மூன்று பிறவிகளிலும் பகவானை புத்திரனாகப் பெற்றவர் Poll_m10மூன்று பிறவிகளிலும் பகவானை புத்திரனாகப் பெற்றவர் Poll_c10 
17 Posts - 5%
Rathinavelu
மூன்று பிறவிகளிலும் பகவானை புத்திரனாகப் பெற்றவர் Poll_c10மூன்று பிறவிகளிலும் பகவானை புத்திரனாகப் பெற்றவர் Poll_m10மூன்று பிறவிகளிலும் பகவானை புத்திரனாகப் பெற்றவர் Poll_c10 
8 Posts - 2%
prajai
மூன்று பிறவிகளிலும் பகவானை புத்திரனாகப் பெற்றவர் Poll_c10மூன்று பிறவிகளிலும் பகவானை புத்திரனாகப் பெற்றவர் Poll_m10மூன்று பிறவிகளிலும் பகவானை புத்திரனாகப் பெற்றவர் Poll_c10 
7 Posts - 2%
Guna.D
மூன்று பிறவிகளிலும் பகவானை புத்திரனாகப் பெற்றவர் Poll_c10மூன்று பிறவிகளிலும் பகவானை புத்திரனாகப் பெற்றவர் Poll_m10மூன்று பிறவிகளிலும் பகவானை புத்திரனாகப் பெற்றவர் Poll_c10 
4 Posts - 1%
வேல்முருகன் காசி
மூன்று பிறவிகளிலும் பகவானை புத்திரனாகப் பெற்றவர் Poll_c10மூன்று பிறவிகளிலும் பகவானை புத்திரனாகப் பெற்றவர் Poll_m10மூன்று பிறவிகளிலும் பகவானை புத்திரனாகப் பெற்றவர் Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
மூன்று பிறவிகளிலும் பகவானை புத்திரனாகப் பெற்றவர் Poll_c10மூன்று பிறவிகளிலும் பகவானை புத்திரனாகப் பெற்றவர் Poll_m10மூன்று பிறவிகளிலும் பகவானை புத்திரனாகப் பெற்றவர் Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
மூன்று பிறவிகளிலும் பகவானை புத்திரனாகப் பெற்றவர் Poll_c10மூன்று பிறவிகளிலும் பகவானை புத்திரனாகப் பெற்றவர் Poll_m10மூன்று பிறவிகளிலும் பகவானை புத்திரனாகப் பெற்றவர் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மூன்று பிறவிகளிலும் பகவானை புத்திரனாகப் பெற்றவர்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 23, 2011 2:36 am



சுதபஸ் என்ற மகரிஷி பிருக்னி என்ற அழகிய பெண்னை மணந்து நல்லறம் பேணி இல்லறம் நடத்தி வந்தார்.

ஆயினும் அவர்களுக்குப் புத்திர பாக்கியம் ஏற்படவில்லை. தம் மனைவியின் மனக்குறையை உணர்ந்த மாமுனிவர், புத்திர பாக்கியம் வேண்டி பிரம்ம தேவரைக் குறித்து கடும் தவம் செய்யத் தொடங்கினார். அவர் மனைவி பிருக்னியும் அருகிலிருந்து தம் கணவரின் தவத்திற்குப் பங்கம் வராமல் கவனித்துக் கொண்டாள். நீண்ட கால தவத்தின் விளைவாக பிரம்ம தேவர் அவர்கள் முன் தோன்றினார்.

சுதபஸ் முனிவர் அவரைப் பர்த்து ""பிரம்ம தேவரே! எங்களுக்குப் புத்திரபாக்கியம் கிடைக்காதது ஏன்? என்று கேட்டார். பிரம்ம தேவர் ""தவ சிரேஸ்டரே பகவான் ஸ்ரீமந்த நாராயணன் கருணையே வடிவானவன் தன்னை யார் சரணஅடைகிறார்களே அவர்களை ரட்சித்துக் காப்பாற்றக் காத்திருப்பவன்.

அவனது அருள் உங்களுக்க எப்போதும் உண்டு அவரே உங்களுக்கு திருக்குழந்தையாக அவதரிக்க திருவுள்ளம் கொண்டுள்ளார். அதனாலேயே உங்களுக்கு பத்திர பாக்கயம் அருள்வாதில் தாமதமேற்பட்டது. முனிவரே இதோ இஞூத விக்ரகம் பகவானால் எனக்கு அளிக்கப்பட்டது. நான் பூஜித்த வந்த விக்ரகம். இதை நான் உங்களுக்குத் தருகிறேன். இதை வைத்துப் பூஜித்து வாருங்கள். உங்களுடைய ஆசை நிறைவேறும் என்று கூறி ஒரு விக்ரத்த சுதபஸ் முனிவரிடம் கொடுத்து விட்டு மறைந்தார்.

சுதபஸ் முனிவரும் அவருடைய மனைவி பிருக்னியும் பிரம்மன் அளித்த விக்ரத்தைத் தினந்தோறும் பிரார்த்தித்து வந்தனர். ஒரு நாள் மகாவிஷ்ணு மனமிரங்கி அவர்கள்முன் பிரசன்னமனார். ""தவமுனிவரே! உங்கள் பக்தியையும் தவத்தையும் கண்டு உள்ளம் மகிழ்ந்தோம் பகவானுக்கு ஒப்பான புத்திரன் வேண்டும் என்று வேண்டினீர்கள் எனக்கு ஒப்பானவர்கள் யாருமே இல்லாதபடியால் நானே உங்களுக்குப் புத்தினாக அவதரிக்கப்போகிறேன். மேலும் நீஞூஙகள் பக்தி பணிவு, ஆச்சர்யம் ஆகிய மூன்று பாவனைகளில் மனம் உருகிப் பிரார்த்தனை செய்து வந்ததால் உங்களுக்கு மூன்று ஜன்மங்களில் தொடர்ந்து புத்திரனாக அவதரிப்பேன்.

பிரம்மனுக்கு நான் அளித்த இந்த விக்ரத்தையே தொடர்ந்து ஆராதித்து வாருங்கள் என்று கூறி மறைந்தார். சுதபஸ் முனிவரும் அவருடைய மனைவியும் இறைவன் திருவாய் மலர்ந்தருளியதைக் கேட்டு புளகாங்கிதம் அடைந்தனர் அந்த கிருஷ்ண விக்ரத்தைத் தொடர்ந்து பக்தியுடன் பூஜித்து வந்தனர். அதன் பயனாக பகவான் அவர்களுக்குக் குழந்தையாகப் பிறந்தார். பிருக்னி கர்ப்ன் என்ற பெயர் சூட்டினர். பகவானே தங்களுக்குக் குழந்தையாகப் பிறந்திருக்கிறார் என்பதை அறிந்த அவர்கள் ஆசையோடும் அன்போடும் அந்தக் குழந்தைச் சீராட்டிப் பாராட்டிப் போற்றி வளர்த்தனர். சகல கலைகளையும் கற்பித்தனர். தன் தந்தையிடமே அனைத்தையும் கற்ற பிருக்னி கர்ப்பன் சான்றோனாகத் திகழ்ந்தான்.

அடுத்த ஜென்மத்தில் சுதபஸ்முனிவரும் அவரது மனைவி பிருக்னியும் காசிபராகவும், அதிதியாகவும் பிறந்தனர். ஸ்ரீமன்நாராயணன் அவர்கள் மகனாக வாமனராக அவதரித்தான் வாமனன் தன் தந்தையிடமே வேத சாஸ்திரங்களைக் கற்று வித்தகனாக விளங்கினான். மூன்றடி மண் கேட்டு பகவான் மன்னன் மகாபாலியை பாதாளலோகத்தில் அழுத்தினார்.

அடுத்த ஜென்மத்தில் வசுதேவராகவும், தேவகியுமாகப் பிறந்தனர். சுதபஸ் முனிவரும், பிருக்னியும் தேவகியும் வசுதேவரும் தவத்தின் பயனாக ஸ்ரீமந்நாராயணன் கிருஷ்ண பரமாத்மாகவாக அவதாரம் செய்தான்.

மாயக்கண்ணனாக கோகுலத்தில் வளர்ந்தான். அரக்கர்களை வேடிக்கையாகவே மாய்த்து முடிவில் கம்சனைக் கொண்டு தாய் தந்தையரே சிறையிருந்து மீட்டான். பாரதப் போரில் பாண்டவர்களுக்கு உதவி புரிந்து வெற்றி பெறச் செய்தான் போர்க்களத்தில் அர்ச்சுணனுக்கு கீதையை உபதேசம் செய்தருளினான்.

வாசுதேவர், தேவகியரால் ஆராதிக்கப்பட்ட விக்ரம் பின்னர் ருக்மணி தேவியால் பக்தியுடன் பூஜிக்கப்ட்டது பிரளயத்தில் மூழ்கும் நிலை துவாரகைக்கு ஏற்பட்டது. அத்தருணம் ஸ்ரீ கிருஷ்ணர் வைகுண்டம் செல்லும்போது உத்தவரிடம் இந்த விக்ரகத்தைக் கொடுத்து, குருபகவானும் வாயுபகவானும் இதை எடுத்துப் போய் பரசுராம ÷க்ஷத்ரம் எனப்படும் கேரளத்தில் ஸ்தாபிக்கும்படி பணித்தார். உத்தவர் பகவானுடைய ஆணையை தேவகுருவிடம் தெரியப்படுத்திவிட்டு பத்கரிகாச்ரம் சென்று தவத்தில் அமர்ந்தார்.

தேவகுருவான பிரகஸ்பதியும் வாயுபகவானும் விக்ரத்துடன் ஆகாய மார்க்கமாக சஞ்சரித்து மேற்குக் கடற்கரையோரத்தை அடைந்தன. அங்கே பூர்வத்தில் பிராசேதஸுகள் ஹர்யச்வர்கள், சபலாச்வர்கள் ஆகியோர் ரூத்ர தீர்த்தம் எனப்படும் நாராயண சரஸை அடைந்தார்கள். அங்கு நீராடிக்கொண்டிருந்த பரமேஸ்வரனை அடைந்த நமஸ்கரித்தார்கள். அவரும் அந்தத் தடாகத்தின் தென் கரையில் அந்த விக்ரகத்தை பிரதிஷ்டை செய்யும்படி ஆணையிட்டார்.

"" இந்த பகவத் பிரதிஷ்டைக்கு காரணமான குருவையும், வாயுவையும் என்றென்றும் மறக்க முடியாதபடி இந்தசேக்ஷ்ரம் "குருவாயூர்' என்றும் "தட்சிண துவாரகை' என்றும் மகோன்னதம் அடையும் என்று ஆசிர்வதித்தார். சுதபஸ், பிருக்னி தம்பதிகள் மூன்று ஜென்மங்களிலும் கிருஷ்ணரின் அபூர்வ விக்ரத்தை தொடர்ந்து பூஜித்து வந்தார்கள். முடிவில் குரு, வாயு ஆகியேரால் குருவாயூரில் அந்த விக்ரகம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இவர்களால் பூஜிக்கப்பட்ட இந்த கிருஷ்ண விக்ரமே "குருவாயூரப்பன்' என்னும் திருநாமங்கொண்டு நிலைத்து விட்டது. மூன்று பிறவிகளிலும் கிருஷ்ண பரமாத்மாவைப் புத்திரனாகப் பெற்ற சுதபஸ் பிருக்னி தம்பதிகள் மிகவும் கொடுத்து வைத்தவர்கள்.

- முத்த, இரத்தினம், சத்தியமங்கலம்.





மூன்று பிறவிகளிலும் பகவானை புத்திரனாகப் பெற்றவர் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக