புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பக்தர்களைக் கைவிடாத பரமாத்மா! Poll_c10பக்தர்களைக் கைவிடாத பரமாத்மா! Poll_m10பக்தர்களைக் கைவிடாத பரமாத்மா! Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
பக்தர்களைக் கைவிடாத பரமாத்மா! Poll_c10பக்தர்களைக் கைவிடாத பரமாத்மா! Poll_m10பக்தர்களைக் கைவிடாத பரமாத்மா! Poll_c10 
77 Posts - 36%
i6appar
பக்தர்களைக் கைவிடாத பரமாத்மா! Poll_c10பக்தர்களைக் கைவிடாத பரமாத்மா! Poll_m10பக்தர்களைக் கைவிடாத பரமாத்மா! Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
பக்தர்களைக் கைவிடாத பரமாத்மா! Poll_c10பக்தர்களைக் கைவிடாத பரமாத்மா! Poll_m10பக்தர்களைக் கைவிடாத பரமாத்மா! Poll_c10 
8 Posts - 4%
T.N.Balasubramanian
பக்தர்களைக் கைவிடாத பரமாத்மா! Poll_c10பக்தர்களைக் கைவிடாத பரமாத்மா! Poll_m10பக்தர்களைக் கைவிடாத பரமாத்மா! Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
பக்தர்களைக் கைவிடாத பரமாத்மா! Poll_c10பக்தர்களைக் கைவிடாத பரமாத்மா! Poll_m10பக்தர்களைக் கைவிடாத பரமாத்மா! Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
பக்தர்களைக் கைவிடாத பரமாத்மா! Poll_c10பக்தர்களைக் கைவிடாத பரமாத்மா! Poll_m10பக்தர்களைக் கைவிடாத பரமாத்மா! Poll_c10 
4 Posts - 2%
Guna.D
பக்தர்களைக் கைவிடாத பரமாத்மா! Poll_c10பக்தர்களைக் கைவிடாத பரமாத்மா! Poll_m10பக்தர்களைக் கைவிடாத பரமாத்மா! Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
பக்தர்களைக் கைவிடாத பரமாத்மா! Poll_c10பக்தர்களைக் கைவிடாத பரமாத்மா! Poll_m10பக்தர்களைக் கைவிடாத பரமாத்மா! Poll_c10 
2 Posts - 1%
prajai
பக்தர்களைக் கைவிடாத பரமாத்மா! Poll_c10பக்தர்களைக் கைவிடாத பரமாத்மா! Poll_m10பக்தர்களைக் கைவிடாத பரமாத்மா! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பக்தர்களைக் கைவிடாத பரமாத்மா!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 23, 2011 2:37 am



குருக்ஷத்திரத்தில் கௌரவர்களுக்கும் பாண்டவர்களக்கும் இடையே பாரதப்போர் அதிபயங்கரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஒவ்வொரு நாளும், பாண்டவர்களிடம் கௌரவர்கள் தோல்வியடைந்து வரவே, பெரிதும் கலக்கமுற்ற துரியோதனன் மறுநாள் பிஷ்மர் எப்படியாவது அர்ச்சுணனைக் கொன்று விடவேண்டுமென்ற வாக்குறுதியைப் பெற்றுக் கொண்டான் பீஷ்மரும் அவ்வாறே சபதம் எடுத்துக் கொண்டார். பீஷ்மரின் சபதத்தையறிந்த கிருஷ்ணர், அவர் அதை நிறைவேற்ற முடியமால் தடுக்க ஒரு திட்டம் போட்டார். கிருஷ்ணர், தனது திட்டத்தைப்பற்றி விரிவாக திளெபதியிடம் விளக்கினார்.

"நீ எப்படியாவது பிஷ்மீர் தங்கியிருக்கும்ப பாசறைக்குச் சென்று அவர் பாதங்களைத் தொட்டு நமஸ்கரித்து அவர் ஆசியைப் பெற்றுவிடு. நீ அங்கும் செல்லும்போது காலணிகளை அணிந்து கொள்ளாதே. அப்படிச் சென்றால் வந்திருப்பது நீதான் என்பதை அவர் அறிந்து கொண்டுவிடுவார் என் திட்டமும் நிறைவேறாமல் போய்விடும் என்று கூறி திரௌபதியின் காலணிகளை வாங்கி வைத்துக் கொண்டார்.

கும்மிருட்டான இரவு நேரத்தில் பாசறையில் கட்டிலில் படுத்துக் கொண்டிருந்த பீஷ்மரின் பாதங்களைத் துழாவிக் கண்டுபிடித்த திரௌபதி, அவரது பாதங்களைத் தொட்டு கண்களில் ஒற்றிக்கொண்டு நமஸ்கரித்து எழுந்தாள். இருட்டில் உருவம் தெரியாவிட்டாலும் தன் பாதங்களை தொட்டு வணங்கிவள் ஒரு பெண்மணி என்பதை அறிந்து திடுக்கிட்டு எழுந்தார் பீஷ்மர். பின்னர் திரௌபதி ஒத்திக்கொண்டு வணங்கினாள். உடனே பீஷ்மர். திரௌபதியே ஆசிர்வாதித்து ""தீர்க்க சுமங்கலி பவ'' என்று சொல்லிவிட்டார்.

பிறகுதான் பிஷ்மர் விளக்கின் ஒளியைத் தூண்டிவிட்டு தன்னிடம் ஆசிர்வாதம் வாங்கியவள் திரௌபதி என்பதை அறிந்தார். திளெபதி தீர்க்க சுமங்கலியாக இருக்க வேண்டுமென்று பீஷ்மாச்சாரியரே ஆசீர்வாத்த பிறகு இனி அவர் அர்ச்சுணனை எவ்வாறு கொல்ல முடியும் முடியாதே! இவ்வாறு தன் சபதத்தை நிறைவேற்ற முடியாமல் ஸ்ரீ கிருஷ்ணர்தான் செய்திருப்பாரென்று ஊகித்து திரௌபதியுடன் வெளியே வந்த பீஷ்மர், கிருஷ்ணரை வணங்கினார்.

அவரது திருக்கரத்திலிருந்த திரௌபதியின் காலணிகளைக் கண்டு திடுக்கிட்டு ""பகவானே! இவ்வுலகமே தங்கள் திருவடிகளை வணங்கும்போது தாங்கள் திரெபதியின் காலணிகளை ஏந்தி நிற்பதா? என்று வினவ ""பீஷ்மரே! திரௌபதியும் அர்ச்சுணனும் என் பக்தர்கள் என் பக்தர்களுக்காக நான் எதையும் செய்வேன்! என்று பதிலளித்தார்.

ஆம்! அது உண்மைதான்! கிருஷ்ணர் தம்மையே சரணடையும் பக்தர்கள் யாராயிருந்தாலும் கை விடாமல் தக்க சமயத்தில் துணையிருந்து காப்பாற்றுவார்.

-கே. ராஜக்ஷ்மி. சென்னை.



பக்தர்களைக் கைவிடாத பரமாத்மா! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக