புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
by mohamed nizamudeen Today at 1:25 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தெருநாய்கள் !!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
தெருநாய்கள் என்றாலே எனக்கு பயங்கர வெறுப்பு. அதிலும் சொறிபிடித்தவைகளைப் பற்றி சொல்லவும் வேண்டாம். அழுக்குப்பிடித்த அந்த நாய்கள் ஒவ்வொன்றையும் அந்நியன்,ரமணா பாணியில் தேடித்தேடி விஷ ஊசிப்போட்டு கொல்லவேண்டும் என நினைப்பேன். வீட்டு நாய்கள் நல்லவை. ஊசிபோடப்பட்டவை. அவை குரைப்பதை மட்டுமே செய்யக்கூடியவை. சுத்தமானவை. ஆச்சாரமானவை. சொல்லப்போனால் அவற்றில் சில என்னைப்போலவே சைவபட்சிணிகள். சாதுவானவை. உணவுக்காக குப்பைகளை கிளறி ஊரை நாறடிப்பதில்லை. ஆனால் இந்த தெருநாய்கள் இரவெல்லாம் கத்திக்கொண்டும் ஒருவரை ஒருவர் அடித்துக்கொண்டும் கடித்துக்கொண்டும் திரிவதால் எத்தனை பேர் தூக்கம் கெடுகிறது. ஊவென இதுகள் போடுகிற ஊளைக்கு என் மனைவி இரவெல்லாம் பினாத்திக்கொண்டு என் தூக்கத்தை கெடுப்பாள்.
இரவில் நிம்மதியாக வண்டி ஓட்டியபடி வீடு வந்து சேர்வதற்குள் எத்தனை நாய்களை தாண்டி வரவேண்டியிருக்கிறது. ஸ்ஸ்ப்ப்பா.. பெரிய போராட்டம்தான். குழந்தைகள் நிம்மதியாக டியூசன் போய் வரமுடிகிறதா.. குழந்தைகளை குறிவைத்து குரைப்பதையே குலத்தொழிலாக கொண்டிருக்கின்றன இந்த கருமம் பிடித்த நாய்கள். நல்ல வேளை எனக்கு குழந்தைகள் இல்லை. தெருப்பங்கீட்டில் பிரச்சனை வந்துவிட்டால் தெருவில் யாருமே நடமாட முடியாத அளவுக்கு இந்த நாய்களுக்கெல்லாம் கோஷ்டிபூசல் வேறு... கத்தி கத்தி ஊரை கூட்டி.. சகிக்க முடியாது. எங்கள் தெருவில் மட்டும் எப்படியும் நாற்பது நாய்களாவது இருக்கும். எண்ணியதில்லை.
மாநகராட்சியில் கம்ப்ளைன்ட் கொடுத்தாயிற்று.. ஹிந்து எடிட்டருக்கு லெட்டரும் எழுதியாயிற்று. என் நேரத்திற்கு பிடித்த கேடு! ஒரு மயிரையும் யாரும் பிடுங்க வில்லை. நாட்டில் ஊழல் மலிந்துவிட்டது. நாய் பிடிக்கவும் காசு கொடுக்க வேண்டும் போல இருக்கிறது. யாரிடம் இருக்கிறது காசு. நாற்பதாக இருந்த நாய்களின் எண்ணிக்கை ஐம்பதானதுதான் மிச்சம். கோவை பக்கத்தில் நாய்களுக்கு கருத்தடை செய்கிறார்களாம் அதையாவது செய்துதொலைத்தால்தான் என்ன? சினிமாவில் காட்டுகிற நாய்வண்டிகளை நான் பார்த்ததேயில்லை.
என்னதான் இறைவன் படைத்த உயிராக இருந்தாலும் நமக்கு தொல்லையென்றால் கொலை செய்வதில் தப்பில்லை. கொசுக்களை கொல்வதில்லையா? கரப்பான்களை கொல்வதில்லையா? என்னதான் நான் சைவபட்சிணியாக ஜீவகாருண்ய ஒழுக்கத்தினை கடைபிடிப்பவனாக இருந்தாலும் நமக்கு தொல்லை கொடுப்பதை கொல்வதில் தவறில்லை என்றே வாழ்கிறேன். பசுவைப்போல நாய்களொன்றும் புனிதமானவை அல்லவே.
என்னால் எதையும் கொல்ல முடியாது என்றாலும் இந்த நாய்களில் ஒன்றையாவது வாழ்க்கையில் கொன்றுவிடவேண்டும் என்ற லட்சியம் மட்டும் நிறையவே இருந்தது. அதற்கு ஒரு காரணம் இருந்தது சிறுவயதில் ஒருமுறை பள்ளிக்கு சென்று திரும்பிக்கொண்டி ருந்த என்னையும் என் தங்கையையும் ஒரு நாய் கடித்துவிட்டது. ஒரு ஊசிக்கே அழுது ஆர்ப்பாட்டம் செய்கிற எனக்கு பல ஊசிகள் போடப்பட்ட அந்த தழும்பு இன்னும் மனதில் ஆறவில்லை. அப்போதிருந்தே இந்த நாய்துவேஷம் என்மனதில் வேரூன்றியிருக்கலாம். என் தங்கை அதை மறந்துவிட்டாள். அவளிடம் சொன்னால் சிரிப்பாள்.. இப்போது அவள் வீட்டிலேயே ஒரு நாயும் வளர்க்கிறாள். பொமரேனியன்.
ஒரு நாயையாவது கொல்லவேண்டும் என்கிற வெறியும் ஆத்திரமும் ஒவ்வொரு தெருநாயை நான் நேருக்கு நேர் எதிர்கொள்ளும் போதும் அதிகமாகும். எப்போதோ கடித்த நாய் மீதுள்ள கோபத்தில் இப்போது கொலையா என கொதிக்க வேண்டாம்.. உங்களையோ உங்கள் வீட்டில் இருப்பவர்களையோ இந்த நாய்கள் கடித்திருந்தால்தான் உங்களுக்கு அதன் வலிபுரியும்.
கொலைவெறி முற்றிப்போயிருந்தபோதும் அதற்கான சந்தர்ப்பம் வாய்க்காமலேயே இருந்தது. சில நேரங்களில் நாய் பலசாலியாக முரட்டுத்தனமாக இருந்துதொலைக்கும் அல்லது கூட்டமாக குழுவாக இருக்கும். அதைக்கண்டு நான் பயந்து ஒதுங்கிவிடுவேன். அல்லது நான் கல்லை எடுப்பதற்குள் அவை ஓடி ஒளிந்துகொள்ளுவதும் உண்டு.
அந்த நாய்களை போல இல்லை இந்த நாய்! இது சரியான நோஞ்சானாக இருந்தது. வயிறு ஒட்டிப்போய்.. எலும்புகள் துருத்திக்கொண்டிருந்தன. மார்புகளணைத்தும் தொங்கிப்போய் கண்களில் ஒளியின்றி.. ஓரிரு நாளில் இறந்துபோய்விடுமோ என்கிற நிலையில் இருந்தது. ஒருநல்ல மாலைப்பொழுதில் பைக்கில் சென்றுகொண்டிருந்த என்னை விரட்டிக்கொண்டே பின்னால் வந்தது அந்த நாய். பசியாக இருந்திருக்கலாம். வண்டியை நிறுத்தியதும் அதுவும் நின்றது. வாயால் மூச்சிரைக்க என்னையே பார்த்தபடி வாலாட்டிக்கொண்டே நின்றது. வண்டியை விட்டு இறங்கினேன். ஒரு கல்லை குனிந்து எடுக்க அது லேசாக பின்வாங்கியது. கல்லை ஓங்க ஓட முற்பட்டது.. கையிலிருந்த கல் சரியாக அதன் மண்டையில் பட்டதும் அது பொத்தென்று அப்படியே சரிந்து விழுந்தது. க்கீங் க்கீங் என ஈனக்குரலில் அனத்தியது. மனதுக்கு மகிழ்ச்சியாக இருந்தது.
அதன் அருகில் சென்று காலால் தலையை அசைத்துப்பார்த்தேன். க்கீங் க்கீங் என அனத்தியபடி அப்படியே கிடந்தது. என் ஆத்திரம் இன்னமும் அதிகமானது.. அதே சமயம் எனக்கு அது மகிழ்ச்சியாகவும் இருந்தது. அருகில் கிடந்த பெரிய கல்லை தூக்கி அதன் தலையில் போட்டேன். மண்டை ஓடு உடைந்த சப்தம் கடாக் முடாக் என்றது. கல் தலையில் சிக்கிக்கொண்டது. அதை ஆட்டி ஆட்டி எடுத்தேன். ஒரே ரத்தம். ச்சே கையெல்லாம்..பிசு பிசுவென.. தூக்கிப்போட்டுவிட்டேன். ஆனாலும் அதன் உடல் துடித்துக்கொண்டிருந்தது. விடாமல் இன்னொரு கல்லை போட்டும் கம்பியால் வயிற்றில் குத்தியும் அது துடித்துக்கொண்டேயிருந்தது. என்ன எழவுடா செத்துத்தொலைய மாட்டேங்குதே.. என எரிச்சலோடு இன்னொரு கல்லை தேடினேன்.. ரத்தம் படித்த கற்களை தொடவே சங்கட்டமாக இருந்தது. அருகிலிருந்த முற்செடிகளுக்குள் தேடினேன்.. அதற்குள்ளிருந்து நாலைந்து குட்டி நாய்கள் என் கால்களுக்குள் புகுந்து ஓடின.. என் தேடல் கல்லில்தான் இருந்தன. குட்டிகளை கவனிப்பதில் எனக்கு ஆர்வமில்லை.
அகப்பட்டது பெரிய கல்! இதை எடுத்து இன்னொரு போடு போட்டால் முடிந்தது கதை. இன்னமும் எனக்குள் அந்த கொலை வெறி நிறையவே மிச்சமிருந்தது. எனக்கே என்னை நினைத்து பெருமையாக இருந்தது. ஒரு நாயையாவது கொல்ல வேண்டும் என்கிற என் தணியாத ஆவல் இன்று தீரப்போகிறது. ஆனால் என் கால்களுக்குள் புகுந்து சென்ற நாய்க்குட்டிகள் துடித்துக்கொண்டிருந்த நாயினை சுற்றி சுற்றி வந்தன.. அதன் மார்புகளில வாய்வைத்து தடுமாறின.. நாய் இன்னும் சில விநாடிகளில் செத்துவிடும் நிலையிலிருந்தது. அதன் உடல் தூக்கி தூக்கி போட்டபடியும் வாயிலிருந்து எச்சில் வழிந்தபடியுமிருந்தது. க்கீ க்கீ க்கீ என அந்த குட்டிநாய்களின் கதறலை கேட்க சகிக்கவில்லை. கையிலிருந்த கல்லை கீழே போட்டுவிட்டு.. மீண்டும் பைக்கிற்கு அருகில் வந்தேன். திரும்பி பார்த்தேன்.. பெரிய நாயின் தலையில் ரத்தம் இன்னும் கசிந்தபடி இருந்தது. குட்டிநாய்கள் அதன் மார்புகளை கவ்வியபடியிருந்தன. எனக்குள்ளிருந்த கொலைவெறி ஏனோ தணிந்திருந்தது. இதற்கு மேலும் அந்த நாயை கொல்ல மனமொப்பவில்லை.
பைக்கை மிதித்து அங்கிருந்து நகர்ந்தேன். வீட்டிற்கு செல்லும் முன் ஏனோ மனது பதைபதைப்பாக இருந்தது. அவை குட்டிநாய்கள். பிறந்து ஓரிரு நாட்கள் இருக்கலாம். அவற்றால் சரியாக நடக்கவும்கூட முடியவில்லை. நான் கொன்றது அதன் அம்மாவாக இருக்கலாம். மீண்டும் பைக்கை திருப்பிக்கொண்டு பழைய இடத்திற்கே வந்தேன். சில காக்கைகள் பெரிய நாயின் மரணத்திற்காக அருகிலேயே கண்விழித்துக் காத்திருந்தன. நான் அங்கிருந்து கிளம்புகையில் குட்டிநாய்களின் எண்ணிக்கை நான்காக இருந்தது. அதில் இரண்டை காணவில்லை. அந்த இரண்டும் என்ன ஆனதோ தெரியவில்லை. இரண்டுதான் இருந்தன. காணமல் போன இரண்டையும் வேறு யாராவது எடுத்து சென்றிருக்கலாம். அந்த இரண்டு குட்டிகளையும் எடுத்து ஒரு பிளாஸ்டிக் கவரில் போட்டுக்கொண்டு வீட்டிற்கு கிளம்பினேன். நினைவெல்லாம் அந்த தாய்நாயாகவே இருந்தது. என்னதான் இருந்தாலும் கொலைவரை சென்றிருக்க கூடாது. இனியென்ன செய்ய முடியும். செத்தது செத்ததுதான். செத்தது நாய்தானே,அதனாலென்ன...
பாவம் குட்டிகள். அந்த இரண்டு குட்டிகளில் வெள்ளைக்குட்டியொன்று ரொம்பவே அழகு.. என் மனைவிக்கு அவனை மிகவும் பிடிக்கும். அப்படியே அவன் அம்மா ஜாடை! எனக்கு கருப்பு குட்டிதான் இஷ்டம். நான் வீட்டிற்குள் நுழைந்தாலே என் பின்னாலேயே ஓடிவரும் நான் பால்கொடுத்தால்தான் குடிக்கும். மடியில் உறங்கும். கருப்பிதான் என் செல்லம். வெள்ளையன் என் மனைவிக்கு செல்லம்.
அதிஷா
- அதிவி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
உன் வேதனை பலரை சிரிக்க வைக்கலாம் ஆனால்,
உன் சிரிப்பு ஒருவரை கூட வேதனைபடுத்தக் கூடாது!!
அது தெருநாயாகவே இருந்தாலும்.
உங்கள் கையெழுத்தை காப்பி அடித்துவிட்டேன் ரதி
உன் சிரிப்பு ஒருவரை கூட வேதனைபடுத்தக் கூடாது!!
அது தெருநாயாகவே இருந்தாலும்.
உங்கள் கையெழுத்தை காப்பி அடித்துவிட்டேன் ரதி
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
தெரு நாய்களைப் பற்றிய கட்டுரை.என்ன தான் தெருவில் அது சுற்றிக் கொண்டு தொல்லை கொடுத்தாலும் அதனை நம்பி சில உயிர்கள்.
இந்தக் கதையின் கரு கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது.
பகிர்விற்கு நன்றி ரேவ்
இந்தக் கதையின் கரு கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது.
பகிர்விற்கு நன்றி ரேவ்
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
அதிபொண்ணு wrote:உன் வேதனை பலரை சிரிக்க வைக்கலாம் ஆனால்,
உன் சிரிப்பு ஒருவரை கூட வேதனைபடுத்தக் கூடாது!!
அது தெருநாயாகவே இருந்தாலும்.
உங்கள் கையெழுத்தை காப்பி அடித்துவிட்டேன் ரதி
ரேவதி...
தொப்பி...தொப்பி...
பன்னு... பன்னு...
பல்பு...பல்பு...
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
நன்றி அண்ணாkitcha wrote:தெரு நாய்களைப் பற்றிய கட்டுரை.என்ன தான் தெருவில் அது சுற்றிக் கொண்டு தொல்லை கொடுத்தாலும் அதனை நம்பி சில உயிர்கள்.
இந்தக் கதையின் கரு கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது.
பகிர்விற்கு நன்றி ரேவ்
எவளோ அனுபவித்து எழுதி உள்ளார் மனிதர் நன்றி அதிஷா
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
ranhasan wrote:அதிபொண்ணு wrote:உன் வேதனை பலரை சிரிக்க வைக்கலாம் ஆனால்,
உன் சிரிப்பு ஒருவரை கூட வேதனைபடுத்தக் கூடாது!!
அது தெருநாயாகவே இருந்தாலும்.
உங்கள் கையெழுத்தை காப்பி அடித்துவிட்டேன் ரதி
ரேவதி...
தொப்பி...தொப்பி...
பன்னு... பன்னு...
பல்பு...பல்பு...
- அதிவி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
ஒரு பனிமலையை யாருப்பா அது எரிமலையா மாத்துனது
- muthu86இளையநிலா
- பதிவுகள் : 672
இணைந்தது : 31/07/2010
பாவம் அந்த நாய்
வாழ்க வளமுடன் ,
சி.முத்துக்குமார்
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|