புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உண்மையின் வெளிச்சம் ....!(சிறுகதை) Poll_c10உண்மையின் வெளிச்சம் ....!(சிறுகதை) Poll_m10உண்மையின் வெளிச்சம் ....!(சிறுகதை) Poll_c10 
81 Posts - 67%
heezulia
உண்மையின் வெளிச்சம் ....!(சிறுகதை) Poll_c10உண்மையின் வெளிச்சம் ....!(சிறுகதை) Poll_m10உண்மையின் வெளிச்சம் ....!(சிறுகதை) Poll_c10 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
உண்மையின் வெளிச்சம் ....!(சிறுகதை) Poll_c10உண்மையின் வெளிச்சம் ....!(சிறுகதை) Poll_m10உண்மையின் வெளிச்சம் ....!(சிறுகதை) Poll_c10 
9 Posts - 7%
mohamed nizamudeen
உண்மையின் வெளிச்சம் ....!(சிறுகதை) Poll_c10உண்மையின் வெளிச்சம் ....!(சிறுகதை) Poll_m10உண்மையின் வெளிச்சம் ....!(சிறுகதை) Poll_c10 
5 Posts - 4%
sureshyeskay
உண்மையின் வெளிச்சம் ....!(சிறுகதை) Poll_c10உண்மையின் வெளிச்சம் ....!(சிறுகதை) Poll_m10உண்மையின் வெளிச்சம் ....!(சிறுகதை) Poll_c10 
1 Post - 1%
viyasan
உண்மையின் வெளிச்சம் ....!(சிறுகதை) Poll_c10உண்மையின் வெளிச்சம் ....!(சிறுகதை) Poll_m10உண்மையின் வெளிச்சம் ....!(சிறுகதை) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உண்மையின் வெளிச்சம் ....!(சிறுகதை) Poll_c10உண்மையின் வெளிச்சம் ....!(சிறுகதை) Poll_m10உண்மையின் வெளிச்சம் ....!(சிறுகதை) Poll_c10 
273 Posts - 45%
heezulia
உண்மையின் வெளிச்சம் ....!(சிறுகதை) Poll_c10உண்மையின் வெளிச்சம் ....!(சிறுகதை) Poll_m10உண்மையின் வெளிச்சம் ....!(சிறுகதை) Poll_c10 
221 Posts - 37%
mohamed nizamudeen
உண்மையின் வெளிச்சம் ....!(சிறுகதை) Poll_c10உண்மையின் வெளிச்சம் ....!(சிறுகதை) Poll_m10உண்மையின் வெளிச்சம் ....!(சிறுகதை) Poll_c10 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
உண்மையின் வெளிச்சம் ....!(சிறுகதை) Poll_c10உண்மையின் வெளிச்சம் ....!(சிறுகதை) Poll_m10உண்மையின் வெளிச்சம் ....!(சிறுகதை) Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
உண்மையின் வெளிச்சம் ....!(சிறுகதை) Poll_c10உண்மையின் வெளிச்சம் ....!(சிறுகதை) Poll_m10உண்மையின் வெளிச்சம் ....!(சிறுகதை) Poll_c10 
18 Posts - 3%
prajai
உண்மையின் வெளிச்சம் ....!(சிறுகதை) Poll_c10உண்மையின் வெளிச்சம் ....!(சிறுகதை) Poll_m10உண்மையின் வெளிச்சம் ....!(சிறுகதை) Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
உண்மையின் வெளிச்சம் ....!(சிறுகதை) Poll_c10உண்மையின் வெளிச்சம் ....!(சிறுகதை) Poll_m10உண்மையின் வெளிச்சம் ....!(சிறுகதை) Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
உண்மையின் வெளிச்சம் ....!(சிறுகதை) Poll_c10உண்மையின் வெளிச்சம் ....!(சிறுகதை) Poll_m10உண்மையின் வெளிச்சம் ....!(சிறுகதை) Poll_c10 
7 Posts - 1%
Guna.D
உண்மையின் வெளிச்சம் ....!(சிறுகதை) Poll_c10உண்மையின் வெளிச்சம் ....!(சிறுகதை) Poll_m10உண்மையின் வெளிச்சம் ....!(சிறுகதை) Poll_c10 
7 Posts - 1%
mruthun
உண்மையின் வெளிச்சம் ....!(சிறுகதை) Poll_c10உண்மையின் வெளிச்சம் ....!(சிறுகதை) Poll_m10உண்மையின் வெளிச்சம் ....!(சிறுகதை) Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உண்மையின் வெளிச்சம் ....!(சிறுகதை)


   
   
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Sat Nov 26, 2011 10:36 am


விமலா தேவி இருவரும் ஒரே அலுவலகத்தில் பணிபுரிபவர்கள் இதில் தேவி அடக்கம் அமைதி பண்பு மரியாதை தெரிந்த பெண் இருந்தும் அறிவில் கொஞ்சம் மட்டம் என்பதால் விமலா செய்யும் தவறுகளுக்கெல்லாம் தேவியே பொறுப்பேற்று திட்டு வாங்குவது வழக்கம் ....................

ஓர் நாள் அதே போல் விமலா சரண்டர் செய்ய சொன்ன எண்ணை தேவியும் சரண்டர் செய்தாள் ஒரு வாரம் கடந்தாது அவர் அலுவலகத்தில் உள்ள AGM வெளியூர் சென்றார் அப்போது அவர் கொண்டு சென்ற internet photon வேலை செய்யவில்லை

உடனே விமலாவிற்கு போன் செய்து internet photon வேலை செய்யவில்லை என்னம்மா வேலை செயிறேங்க ஒரு பொறுப்பே இல்ல எல்லாம் Time Pass க்குதான் வேலை செய்றேங்க என்றார்

உடனே விமலா தேவியிடம் நீ நான் சொன்ன எண்ணை சரண்டர் செய்யாமல் வேறு எண்ணை சரண்டர் செய்து எண்ணை திட்டு வாங்க வைத்து விட்டாயே இதை நான் எம்டியிடம் கூறாப்போகிறேன் என்றவாறு சென்றாள் ....

இடையில் போன் வந்தது விமலா நெட்வொர்க் ஆகாததால் இன்டெர்நெட் வேலை செய்யாமல் இருந்தது இப்போது வேலை செய்கிறது என்று sorry கேட்டார் AGM

உடனே விமலாவும் ஓகே சார் என்று போன் வைத்துவிட்டு அமைதியாக
இருக்கையில் அமர்ந்தாள் .........

அன்று இரவு
ஹலோ நான் தான் மனச்சாச்சி பேசுறேன் .............
ஏன் அழுகிறாய் .........
அதுவா நான் செய்த தவறை நினைத்து தான்
என்ன தவறு செய்தாய் .........?
என்னுடன் பணிபுரியும் எனது தோழியிடம் அவள் செய்யாத தவறுக்காக அதிகமா கோவப் பட்டுவிட்டேன்
இருந்தும் மன்னிப்பு கேட்க மனம் தடுமாறுகிறது ........!

அப்படியா ......? ஓகே நீ செய்த தவறை நீயே அறிந்தபின் ஏன் மன்னிப்புக் கேட்க தயக்கம் ............

அதுவா நான் போய் கேட்டால் என் மதிப்பு குறைந்துவிடும் அதானல் இதை அப்படியே மூடிவைக்க போகிறேன் சோ நீ கொஞ்சம் நேரம் என்னை தொந்தரவு செய்யாதே என்று தூங்கிவிட்டாள்

மாதம் முடிந்தது ஓர் நாள் அவள் அலுவலகத்திற்கு இன்டர்நெட் பில் கொரியரில் வந்தது அதை தேவியே வாங்கி படித்து பார்த்தாள் பின் தனது மேலிடத்திருக்கு அனுப்பினாள்

அவளும் அதை பார்த்துவிட்டு காசோலை கொடுக்க சொல்லி தேவியிடம் கூறினாள் தேவியும் அவ்வலுவலகத்திற்கு போன் செய்தால் காசோலையை வாங்கி செல்ல அவரும் வந்தார்

வந்ததும் காசோலை தொகையை கண்டும் திகைத்தார் மேடம் இந்த தொகை தவறுதலாக எழுதியுள்ளது எங்களுக்கு வரவேண்டிய தொகை Rs.5700௦௦ நீங்கள் 700௦௦ குறைத்து போட்டுள்லேர்கள் சோ இது என்ன கணக்கு என்றார்

உடனே தேவி சார் நாங்கள் இதில் உள்ள ஒரு இன்டர்நெட் நம்பர் சரண்டர் செய்துவிட்டோம் சோ அத்தொகையை கழித்து காசோலை போட்டுள்ளோம் என்றாள்

உடனே அவர் இல்லை மேடம் நீங்கள் சரண்டர் லட்டர் எதும் கொடுக்காததால் அந்த எண் சரண்டர் செய்யவில்லை அதனால் நீங்கள் அத்தொகையும் சேர்த்து தான் செலுத்தவேண்டும் என்றார் உடனே தேவி சார் உங்க ஆபீஸ்ல் தான் லட்டர் எதும் வேண்டாம் நாங்கள் சரண்டர் செய்துவிடுகிறோம் என்று கூறினார்கள் அப்படி என்றால் தவறு உங்களிடமே சோ நாங்க எப்படி பணம் செலுத்த முடியும் என்றாள் தேவி

உடனே சாரி மேடம் இப்போது இருக்கும் பெண்கள் கொஞ்சம் புதுசு சோ அதில் உள்ள பாதி தொகையை நீங்கள் கட்டினால் போதும் .

அப்படியே ஒரு சரண்டர் லட்டரும் கொடுத்தால் நன்றியாக இருக்கும் என்றார்

ஓகே சார் நான் லட்டர் தருகிறேன் அன்று நான் சரண்டர் செய்த எண் இதுவா கொஞ்சம் கூறுங்களேன் ...என்றாள்

உடனே அவர் கூறிய எண்ணும் அன்று சரண்டர் செய்த எண்ணும் மிகவும் சரியாக இருந்தது சோ அன்று அவள் செய்தது மிகவும் சரியானது என்று அப்போது தான் புரிந்தது

உடனே தேவி விமலாவிடம் நீ அன்று சொன்னாய் நான் சரண்டர் செய்த எண் தவறு என்று என்னை எம்டியிடம் திட்டு வாங்க செய்தாய் ஆனால் அன்று நான் செய்தது சரிதான் நீ தான் தவறாக என்னை மாட்டி விட்டு வேடிக்கை பாத்திருக்கிறாய் இதை நான் போய் எம்டியிடம் சொன்னால் உன் வேலையே போய் விடும் என்று கத்தினாள்

இதை கேட்ட MD அவர் அறையில் இருந்து வெளியே வந்து விமலாவை கண்டபடி திட்டினார் நீ இதற்கு முன் செய்த தவறுகள் எல்லாம் தேவி தான் செய்தாய் என்று கூறீனாயே அதுவும் இதே மாதிரிதான் நடந்திருக்கும் என்று அவளை வேலையை விட்டு போகச் சொன்னார்

விமலாவின் முகம் செத்து விட்டது அன்றே ஒரு மன்னிப்பு கேட்டிருந்தால் இவளவு பெரிய அவமானம் நடந்திருக்காது எண் வேலையும் போயிருக்காது நான் செய்த தவறுக்கு நல்ல தண்டனை கிடைத்தது என்று அழுதுகொண்டே சென்றாள்

உடனே தேவி தனது எம்டியிடம் பேசி அவ்வேலையை அவளுக்கே வாங்கி தந்தாள் அவளும் தேவியின் பெருந்தன்மையை நினைத்து நன்றி கூறினாள்

இதுவரை விமலா செய்த அனைத்து தவருதளுக்கும் தேவி திட்டு வாங்கியதை நினைத்து வெக்கி தலைகுனிந்து அதற்கு நன்றி கடனாய் இன்றையில் இருந்து உண்மையான வாழ்க்கை வாழ தொடங்குகிறேன் என்று உறுதி மொழி எடுத்தாள்

அலுவளகத்தில் உள்ள அனைவரும் தேவியின் பெருந்தன்மையே நினைத்து பாராட்டினார்கள்

அப்போது தேவி சொன்னாள் உண்மை வெகு நாட்கள் தூங்காது விரைவில் வெளிச்சம் போட்டுக் காட்டும் என்று கூறி தனது பணியை தொடர்ந்தாள் வெற்றியுடன் ...!

எழுதியவர்
உங்கள் ஹிஷாலீ.


dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Postdhilipdsp Sat Nov 26, 2011 10:41 am

உண்மையின் வெளிச்சம் ....!(சிறுகதை) 677196
dhilipdsp
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் dhilipdsp

பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Sat Nov 26, 2011 10:43 am

நல்ல அறிவுரை கதை உண்மையின் வெளிச்சம் ....!(சிறுகதை) 224747944



விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Sat Nov 26, 2011 10:54 am

மிக்க நன்றி திலீப்.

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Sat Nov 26, 2011 10:54 am

பூஜிதா wrote:நல்ல அறிவுரை கதை உண்மையின் வெளிச்சம் ....!(சிறுகதை) 224747944

மிக்க நன்றி பூஜி.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக