புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm
» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
by T.N.Balasubramanian Today at 5:00 pm
» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR | ||||
Abiraj_26 |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
JGNANASEHAR | ||||
Srinivasan23 | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
3 நாள் உண்ணாவிரதத்தை தொடங்கினார் மோடி!
Page 1 of 1 •
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
3 நாள் உண்ணாவிரதத்தை தொடங்கினார் மோடி!
அகமதாபாத் : குஜராத் முதல்வர் நரேந்திர மோடி 3 நாள் உண்ணாவிரதத்தை தொடங்கினார். அகமதாபாத்தில் உள்ள குஜராத் பல்கலை., வளாகத்தில் மோடி உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார். அமைதி, மதநல்லிணக்கத்தை வலியுறுத்தி மோடி உண்ணாவிரதத்தை மேற்கொண்டுள்ளார். அத்வானி, ரவிசங்கர் பிரசாத், அருண்ஜேட்லி உள்ளிட்ட பாஜக வினர் திரளாக பங்கேற்றுள்ளனர். பஞ்சாப் முதல்வர் பிரகாஷ்சிங் பாதல் உட்பட தேஜகூ தலைவர்களும் பங்கேற்றுள்ளனர். மோடியின் உண்ணாவிரத பந்தலில் 50 காமிரா பொருத்தி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
தினகரன்
அகமதாபாத் : குஜராத் முதல்வர் நரேந்திர மோடி 3 நாள் உண்ணாவிரதத்தை தொடங்கினார். அகமதாபாத்தில் உள்ள குஜராத் பல்கலை., வளாகத்தில் மோடி உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார். அமைதி, மதநல்லிணக்கத்தை வலியுறுத்தி மோடி உண்ணாவிரதத்தை மேற்கொண்டுள்ளார். அத்வானி, ரவிசங்கர் பிரசாத், அருண்ஜேட்லி உள்ளிட்ட பாஜக வினர் திரளாக பங்கேற்றுள்ளனர். பஞ்சாப் முதல்வர் பிரகாஷ்சிங் பாதல் உட்பட தேஜகூ தலைவர்களும் பங்கேற்றுள்ளனர். மோடியின் உண்ணாவிரத பந்தலில் 50 காமிரா பொருத்தி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
தினகரன்
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
சென்னை : மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி போராட்டம் நடத்துவது வரவேற்கத்தக்கது என்று மோடி உண்ணாவிரதம் குறித்து முதல்வர் ஜெயலலிதா கருத்து தெரிவித்துள்ளார். அதிமுக சார்பில் மைத்ரேயன், தம்பிதுரை ஆகியோர் மோடியின் உண்ணாவிரதத்தில் பங்கேற்றுள்ளனர்.
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
குஜராத்தில் மோடிக்கு எதிராக காங்கிரஸ் மூத்த தலைவர்கள் இருவர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர். காந்தி ஆசிரமத்தில் வகேலா, அர்ஜுன் போட்டி உண்ணாவிரதத்தை தொடங்கினார். மோடியின் நிர்வாக சீர்கேட்டை மக்களுக்கு கொண்டு செல்லவே இந்த உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருப்பதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
ஆமதாபாத், செப். 17-
குஜராத் முதல்- மந்திரி நரேந்திரமோடி 3 நாள் உண்ணாவிரதத்தை இன்று தொடங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-
இன்று நான் தொடங்கி இருக்கும் இந்த உண்ணாவிரதம் யாருக்கும் எதிரானது அல்ல. எனவே, மற்றவரை பற்றி இங்கு பேச விரும்பவில்லை. மத அமைதி, சமூக ஒற்றுமைக்காகவே இந்த போராட்டம் நடத்தப்படுகிறது. நமது வெற்றியில் ஒற்றுமையும், அமைதியும், சமூக நல்லிணக்கமும் முக்கிய பங்காற்றி வருகின்றன.
இப்போது ஏற்பட்டுள்ள இந்த எழுச்சியை, ஒவ்வொரு கிராமத்துக்கும், ஒவ்வொரு வீட்டுக்கும் கொண்டு செல்ல விரும்புகிறேன். முன்னேற்ற பாதையில் செல்லவே குஜராத் விரும்புகிறது. மேலும், மேலும் முன்னேற விரும்புகிறோம். சமய நல்லிணக்கமும், ஒற்றுமையும் எங்களது பலம். உலகத்துக்கே முன் மாதிரியாக திகழ விரும்புகிறோம்.
சகோதரத்துவம், அமைதி, ஒற்றுமை இவற்றின் மூலம் சாதித்து காட்டுவோம். ஓட்டு வங்கி அரசியலுக்கு முடிவு கட்டுவோம். எவ்வளவு விமர்சனங்கள் வந்தாலும் இதை புறந்தள்ளி, முன்னேற்றத்தையே குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறேன். இந்தியாவிலேயே குஜராத் முன் மாதிரியான மாநிலமாக திகழ்கிறது. 2001-ல் பூகம்பம் ஏற்பட்டு குஜராத் பேரழிவை சந்தித்தது. இதில் இருந்து மீள முடியுமா? என்று மக்கள் நினைத்தனர்.
பெரும் சரிவில் இருந்து மீள 7 ஆண்டுகள் ஆகும் என்று கணக்கு போட்டார்கள். ஆனால் 3 ஆண்டுகளிலேயே குஜராத்தை தலை நிமிர செய்துவிட்டேன். எனது உண்ணாவிரதத்தின் மூலம் 6 கோடி குஜராத் மக்களின் நிலையை உயர்த்துவேன். இது மக்களுக்கு மேலும் பலம் சேர்ப்பதாக இருக்கும். கடந்த 10 ஆண்டுகளாக பல்வேறு விமர்சனங்களை தாங்கி வந்திருக்கிறோம். நீங்கள் (மக்கள்) அந்த வலியை உணரக்கூடாது என்பதற்காக ஒவ்வொரு தாக்குதலையும் நானே தாங்கிக் கொண்டேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
மாலைமலர்
குஜராத் முதல்- மந்திரி நரேந்திரமோடி 3 நாள் உண்ணாவிரதத்தை இன்று தொடங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-
இன்று நான் தொடங்கி இருக்கும் இந்த உண்ணாவிரதம் யாருக்கும் எதிரானது அல்ல. எனவே, மற்றவரை பற்றி இங்கு பேச விரும்பவில்லை. மத அமைதி, சமூக ஒற்றுமைக்காகவே இந்த போராட்டம் நடத்தப்படுகிறது. நமது வெற்றியில் ஒற்றுமையும், அமைதியும், சமூக நல்லிணக்கமும் முக்கிய பங்காற்றி வருகின்றன.
இப்போது ஏற்பட்டுள்ள இந்த எழுச்சியை, ஒவ்வொரு கிராமத்துக்கும், ஒவ்வொரு வீட்டுக்கும் கொண்டு செல்ல விரும்புகிறேன். முன்னேற்ற பாதையில் செல்லவே குஜராத் விரும்புகிறது. மேலும், மேலும் முன்னேற விரும்புகிறோம். சமய நல்லிணக்கமும், ஒற்றுமையும் எங்களது பலம். உலகத்துக்கே முன் மாதிரியாக திகழ விரும்புகிறோம்.
சகோதரத்துவம், அமைதி, ஒற்றுமை இவற்றின் மூலம் சாதித்து காட்டுவோம். ஓட்டு வங்கி அரசியலுக்கு முடிவு கட்டுவோம். எவ்வளவு விமர்சனங்கள் வந்தாலும் இதை புறந்தள்ளி, முன்னேற்றத்தையே குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறேன். இந்தியாவிலேயே குஜராத் முன் மாதிரியான மாநிலமாக திகழ்கிறது. 2001-ல் பூகம்பம் ஏற்பட்டு குஜராத் பேரழிவை சந்தித்தது. இதில் இருந்து மீள முடியுமா? என்று மக்கள் நினைத்தனர்.
பெரும் சரிவில் இருந்து மீள 7 ஆண்டுகள் ஆகும் என்று கணக்கு போட்டார்கள். ஆனால் 3 ஆண்டுகளிலேயே குஜராத்தை தலை நிமிர செய்துவிட்டேன். எனது உண்ணாவிரதத்தின் மூலம் 6 கோடி குஜராத் மக்களின் நிலையை உயர்த்துவேன். இது மக்களுக்கு மேலும் பலம் சேர்ப்பதாக இருக்கும். கடந்த 10 ஆண்டுகளாக பல்வேறு விமர்சனங்களை தாங்கி வந்திருக்கிறோம். நீங்கள் (மக்கள்) அந்த வலியை உணரக்கூடாது என்பதற்காக ஒவ்வொரு தாக்குதலையும் நானே தாங்கிக் கொண்டேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
மாலைமலர்
அனுதினம் செய்வார் மோடி...
அகம் மகிழ்வார் போராடி....
என்னும் பழைய பாடல் வரிகள் ஏனோ ஞாபகத்திற்கு வருகிறது...
அகம் மகிழ்வார் போராடி....
என்னும் பழைய பாடல் வரிகள் ஏனோ ஞாபகத்திற்கு வருகிறது...
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
- Sponsored content
Similar topics
» ஐ.நா. நிபுணர் குழுவுக்கு எதிர்ப்பு: உண்ணாவிரதத்தை தொடங்கினார் இலங்கை அமைச்சர்
» பிரதமர் மோடி பிறந்த நாள்: டுவிட்டரில் ட்ரெண்டிங்...
» 80-வது பிறந்த நாள்: பாடகர் ஜேசுதாசுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
» வாஜ்பாய் பிறந்த நாள் “நல்லாட்சி தினமாக’ கடைப்பிடிக்கப்படும்: பிரதமர் மோடி
» வல்லபாய் பட்டேலின் 141-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை
» பிரதமர் மோடி பிறந்த நாள்: டுவிட்டரில் ட்ரெண்டிங்...
» 80-வது பிறந்த நாள்: பாடகர் ஜேசுதாசுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
» வாஜ்பாய் பிறந்த நாள் “நல்லாட்சி தினமாக’ கடைப்பிடிக்கப்படும்: பிரதமர் மோடி
» வல்லபாய் பட்டேலின் 141-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|