புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
3 நாள் உண்ணாவிரதத்தை தொடங்கினார் மோடி!
Page 1 of 1 •
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
3 நாள் உண்ணாவிரதத்தை தொடங்கினார் மோடி!
அகமதாபாத் : குஜராத் முதல்வர் நரேந்திர மோடி 3 நாள் உண்ணாவிரதத்தை தொடங்கினார். அகமதாபாத்தில் உள்ள குஜராத் பல்கலை., வளாகத்தில் மோடி உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார். அமைதி, மதநல்லிணக்கத்தை வலியுறுத்தி மோடி உண்ணாவிரதத்தை மேற்கொண்டுள்ளார். அத்வானி, ரவிசங்கர் பிரசாத், அருண்ஜேட்லி உள்ளிட்ட பாஜக வினர் திரளாக பங்கேற்றுள்ளனர். பஞ்சாப் முதல்வர் பிரகாஷ்சிங் பாதல் உட்பட தேஜகூ தலைவர்களும் பங்கேற்றுள்ளனர். மோடியின் உண்ணாவிரத பந்தலில் 50 காமிரா பொருத்தி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
தினகரன்
அகமதாபாத் : குஜராத் முதல்வர் நரேந்திர மோடி 3 நாள் உண்ணாவிரதத்தை தொடங்கினார். அகமதாபாத்தில் உள்ள குஜராத் பல்கலை., வளாகத்தில் மோடி உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார். அமைதி, மதநல்லிணக்கத்தை வலியுறுத்தி மோடி உண்ணாவிரதத்தை மேற்கொண்டுள்ளார். அத்வானி, ரவிசங்கர் பிரசாத், அருண்ஜேட்லி உள்ளிட்ட பாஜக வினர் திரளாக பங்கேற்றுள்ளனர். பஞ்சாப் முதல்வர் பிரகாஷ்சிங் பாதல் உட்பட தேஜகூ தலைவர்களும் பங்கேற்றுள்ளனர். மோடியின் உண்ணாவிரத பந்தலில் 50 காமிரா பொருத்தி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
தினகரன்
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
சென்னை : மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி போராட்டம் நடத்துவது வரவேற்கத்தக்கது என்று மோடி உண்ணாவிரதம் குறித்து முதல்வர் ஜெயலலிதா கருத்து தெரிவித்துள்ளார். அதிமுக சார்பில் மைத்ரேயன், தம்பிதுரை ஆகியோர் மோடியின் உண்ணாவிரதத்தில் பங்கேற்றுள்ளனர்.
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
குஜராத்தில் மோடிக்கு எதிராக காங்கிரஸ் மூத்த தலைவர்கள் இருவர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர். காந்தி ஆசிரமத்தில் வகேலா, அர்ஜுன் போட்டி உண்ணாவிரதத்தை தொடங்கினார். மோடியின் நிர்வாக சீர்கேட்டை மக்களுக்கு கொண்டு செல்லவே இந்த உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருப்பதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
ஆமதாபாத், செப். 17-
குஜராத் முதல்- மந்திரி நரேந்திரமோடி 3 நாள் உண்ணாவிரதத்தை இன்று தொடங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-
இன்று நான் தொடங்கி இருக்கும் இந்த உண்ணாவிரதம் யாருக்கும் எதிரானது அல்ல. எனவே, மற்றவரை பற்றி இங்கு பேச விரும்பவில்லை. மத அமைதி, சமூக ஒற்றுமைக்காகவே இந்த போராட்டம் நடத்தப்படுகிறது. நமது வெற்றியில் ஒற்றுமையும், அமைதியும், சமூக நல்லிணக்கமும் முக்கிய பங்காற்றி வருகின்றன.
இப்போது ஏற்பட்டுள்ள இந்த எழுச்சியை, ஒவ்வொரு கிராமத்துக்கும், ஒவ்வொரு வீட்டுக்கும் கொண்டு செல்ல விரும்புகிறேன். முன்னேற்ற பாதையில் செல்லவே குஜராத் விரும்புகிறது. மேலும், மேலும் முன்னேற விரும்புகிறோம். சமய நல்லிணக்கமும், ஒற்றுமையும் எங்களது பலம். உலகத்துக்கே முன் மாதிரியாக திகழ விரும்புகிறோம்.
சகோதரத்துவம், அமைதி, ஒற்றுமை இவற்றின் மூலம் சாதித்து காட்டுவோம். ஓட்டு வங்கி அரசியலுக்கு முடிவு கட்டுவோம். எவ்வளவு விமர்சனங்கள் வந்தாலும் இதை புறந்தள்ளி, முன்னேற்றத்தையே குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறேன். இந்தியாவிலேயே குஜராத் முன் மாதிரியான மாநிலமாக திகழ்கிறது. 2001-ல் பூகம்பம் ஏற்பட்டு குஜராத் பேரழிவை சந்தித்தது. இதில் இருந்து மீள முடியுமா? என்று மக்கள் நினைத்தனர்.
பெரும் சரிவில் இருந்து மீள 7 ஆண்டுகள் ஆகும் என்று கணக்கு போட்டார்கள். ஆனால் 3 ஆண்டுகளிலேயே குஜராத்தை தலை நிமிர செய்துவிட்டேன். எனது உண்ணாவிரதத்தின் மூலம் 6 கோடி குஜராத் மக்களின் நிலையை உயர்த்துவேன். இது மக்களுக்கு மேலும் பலம் சேர்ப்பதாக இருக்கும். கடந்த 10 ஆண்டுகளாக பல்வேறு விமர்சனங்களை தாங்கி வந்திருக்கிறோம். நீங்கள் (மக்கள்) அந்த வலியை உணரக்கூடாது என்பதற்காக ஒவ்வொரு தாக்குதலையும் நானே தாங்கிக் கொண்டேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
மாலைமலர்
குஜராத் முதல்- மந்திரி நரேந்திரமோடி 3 நாள் உண்ணாவிரதத்தை இன்று தொடங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-
இன்று நான் தொடங்கி இருக்கும் இந்த உண்ணாவிரதம் யாருக்கும் எதிரானது அல்ல. எனவே, மற்றவரை பற்றி இங்கு பேச விரும்பவில்லை. மத அமைதி, சமூக ஒற்றுமைக்காகவே இந்த போராட்டம் நடத்தப்படுகிறது. நமது வெற்றியில் ஒற்றுமையும், அமைதியும், சமூக நல்லிணக்கமும் முக்கிய பங்காற்றி வருகின்றன.
இப்போது ஏற்பட்டுள்ள இந்த எழுச்சியை, ஒவ்வொரு கிராமத்துக்கும், ஒவ்வொரு வீட்டுக்கும் கொண்டு செல்ல விரும்புகிறேன். முன்னேற்ற பாதையில் செல்லவே குஜராத் விரும்புகிறது. மேலும், மேலும் முன்னேற விரும்புகிறோம். சமய நல்லிணக்கமும், ஒற்றுமையும் எங்களது பலம். உலகத்துக்கே முன் மாதிரியாக திகழ விரும்புகிறோம்.
சகோதரத்துவம், அமைதி, ஒற்றுமை இவற்றின் மூலம் சாதித்து காட்டுவோம். ஓட்டு வங்கி அரசியலுக்கு முடிவு கட்டுவோம். எவ்வளவு விமர்சனங்கள் வந்தாலும் இதை புறந்தள்ளி, முன்னேற்றத்தையே குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறேன். இந்தியாவிலேயே குஜராத் முன் மாதிரியான மாநிலமாக திகழ்கிறது. 2001-ல் பூகம்பம் ஏற்பட்டு குஜராத் பேரழிவை சந்தித்தது. இதில் இருந்து மீள முடியுமா? என்று மக்கள் நினைத்தனர்.
பெரும் சரிவில் இருந்து மீள 7 ஆண்டுகள் ஆகும் என்று கணக்கு போட்டார்கள். ஆனால் 3 ஆண்டுகளிலேயே குஜராத்தை தலை நிமிர செய்துவிட்டேன். எனது உண்ணாவிரதத்தின் மூலம் 6 கோடி குஜராத் மக்களின் நிலையை உயர்த்துவேன். இது மக்களுக்கு மேலும் பலம் சேர்ப்பதாக இருக்கும். கடந்த 10 ஆண்டுகளாக பல்வேறு விமர்சனங்களை தாங்கி வந்திருக்கிறோம். நீங்கள் (மக்கள்) அந்த வலியை உணரக்கூடாது என்பதற்காக ஒவ்வொரு தாக்குதலையும் நானே தாங்கிக் கொண்டேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
மாலைமலர்
அனுதினம் செய்வார் மோடி...
அகம் மகிழ்வார் போராடி....
என்னும் பழைய பாடல் வரிகள் ஏனோ ஞாபகத்திற்கு வருகிறது...
அகம் மகிழ்வார் போராடி....
என்னும் பழைய பாடல் வரிகள் ஏனோ ஞாபகத்திற்கு வருகிறது...
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
- Sponsored content
Similar topics
» ஐ.நா. நிபுணர் குழுவுக்கு எதிர்ப்பு: உண்ணாவிரதத்தை தொடங்கினார் இலங்கை அமைச்சர்
» பிரதமர் மோடி பிறந்த நாள்: டுவிட்டரில் ட்ரெண்டிங்...
» 80-வது பிறந்த நாள்: பாடகர் ஜேசுதாசுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
» வாஜ்பாய் பிறந்த நாள் “நல்லாட்சி தினமாக’ கடைப்பிடிக்கப்படும்: பிரதமர் மோடி
» வல்லபாய் பட்டேலின் 141-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை
» பிரதமர் மோடி பிறந்த நாள்: டுவிட்டரில் ட்ரெண்டிங்...
» 80-வது பிறந்த நாள்: பாடகர் ஜேசுதாசுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
» வாஜ்பாய் பிறந்த நாள் “நல்லாட்சி தினமாக’ கடைப்பிடிக்கப்படும்: பிரதமர் மோடி
» வல்லபாய் பட்டேலின் 141-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|